Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
கல்லூரி கவிதைகள்
Page 1 of 1 • Share
கல்லூரி கவிதைகள்
காலத்தால்
அழியாத காலம்
கல்லூரிக்காலம் ....!!!
கல்லாய் இருக்கும் மனசு
உருகி துடிக்கும் காலம்
கல்லூரிக்காலம் ....!!!
இங்கே
மகளீர்கள் சிறகடித்து
பறக்கும் பட்டாம் பூச்சிகள் ...!!!
ஆடவர்கள் கனவுகளோடு
வாழும் காளையர்கள் ....!!!
ஆசான்கள் அழகான
சிற்பங்களை செதுக்கும்
சிற்பிகள் .....!!!
கே இனியவன்
கல்லூரி கவிதைகள்
அழியாத காலம்
கல்லூரிக்காலம் ....!!!
கல்லாய் இருக்கும் மனசு
உருகி துடிக்கும் காலம்
கல்லூரிக்காலம் ....!!!
இங்கே
மகளீர்கள் சிறகடித்து
பறக்கும் பட்டாம் பூச்சிகள் ...!!!
ஆடவர்கள் கனவுகளோடு
வாழும் காளையர்கள் ....!!!
ஆசான்கள் அழகான
சிற்பங்களை செதுக்கும்
சிற்பிகள் .....!!!
கே இனியவன்
கல்லூரி கவிதைகள்
Re: கல்லூரி கவிதைகள்
தாவணியுடன் பறக்கும்
வண்ணாத்தி பூச்சிகள்
சுடிதாருடன் சுழண்டு
வரும் சிட்டு குருவிகள்
சிரிப்புகள் நடமாடும்
பூந்தோட்டம் -கல்லூரி
வளாகம் ....!!!
அவனை
அவள் முறைத்து
பார்க்கும் கண்களும்
அவளை
அவன் கருணையோடு
பார்க்கும் கண்களும்
கண்கள் எறிகணையாய்
களம் பூந்து விளையாடும்
களம் கல்லூரி வளாகம் ...!!!
கே இனியவன்
கல்லூரி கவிதைகள் (02)
வண்ணாத்தி பூச்சிகள்
சுடிதாருடன் சுழண்டு
வரும் சிட்டு குருவிகள்
சிரிப்புகள் நடமாடும்
பூந்தோட்டம் -கல்லூரி
வளாகம் ....!!!
அவனை
அவள் முறைத்து
பார்க்கும் கண்களும்
அவளை
அவன் கருணையோடு
பார்க்கும் கண்களும்
கண்கள் எறிகணையாய்
களம் பூந்து விளையாடும்
களம் கல்லூரி வளாகம் ...!!!
கே இனியவன்
கல்லூரி கவிதைகள் (02)
Re: கல்லூரி கவிதைகள்
அவன்
ஜாதி எனக்கு தெரியாது
என் ஜாதி
அவனுக்கு தெரியாது
எங்கள் ஜாதி ஓரே ஜாதி
கல்லூரி நட்பு ஜாதி ....!!!
ஒரு குவளை சோற்றை
ஓராயிரம் கைகள் பிசையும்
ஒரு சோடி உடுப்பை
ஓராயிரம் உடல்கள் போடும்
ஒரு கட்டி சோப்பை
ஓராயிரம் முகங்கள் தேக்கும்
உலக சமத்துவம் நிலவும்
ஒரே இடம் கல்லூரி வளாகம் ...!!!
கே இனியவன்
கல்லூரி கவிதைகள் (03)
ஜாதி எனக்கு தெரியாது
என் ஜாதி
அவனுக்கு தெரியாது
எங்கள் ஜாதி ஓரே ஜாதி
கல்லூரி நட்பு ஜாதி ....!!!
ஒரு குவளை சோற்றை
ஓராயிரம் கைகள் பிசையும்
ஒரு சோடி உடுப்பை
ஓராயிரம் உடல்கள் போடும்
ஒரு கட்டி சோப்பை
ஓராயிரம் முகங்கள் தேக்கும்
உலக சமத்துவம் நிலவும்
ஒரே இடம் கல்லூரி வளாகம் ...!!!
கே இனியவன்
கல்லூரி கவிதைகள் (03)
Re: கல்லூரி கவிதைகள்
சோகத்தில்
சோர்ந்திருந்தேன்
தோளோடு
இன்னுமொரு தோள்
என் தோழியின் தோள்
ஏனடா கலங்குகிறாய்
தோழி நான் இருக்கையில்
என்றாள்....!!!
இன்று
சோர்ந்திருக்கிறேன்
தோள் தட்டி தர ஒரு
தோழமை இல்லாமல்
சோகங்களே தெரியாமல்
வாழும் காலம் கல்லூரி
வசந்தகாலம் ....!!!
கே இனியவன்
கல்லூரி கவிதைகள் (04)
சோர்ந்திருந்தேன்
தோளோடு
இன்னுமொரு தோள்
என் தோழியின் தோள்
ஏனடா கலங்குகிறாய்
தோழி நான் இருக்கையில்
என்றாள்....!!!
இன்று
சோர்ந்திருக்கிறேன்
தோள் தட்டி தர ஒரு
தோழமை இல்லாமல்
சோகங்களே தெரியாமல்
வாழும் காலம் கல்லூரி
வசந்தகாலம் ....!!!
கே இனியவன்
கல்லூரி கவிதைகள் (04)
Re: கல்லூரி கவிதைகள்
எனக்கு இருந்த
முற்கோபத்தை
காணவில்லை ...
நானே அனுபவிக்கனும்
என்ற பேராசையை
காணவில்லை ....!!!
கற்று தந்தது கல்லூரி
காலம் -பெற்றுவிட்டேன்
வாழ்க்கை அனுபவம்
சிறப்பாக வாழ்கிறேன்
இன்றும்
கல்லூரி காலத்துடன் ....!!!
கே இனியவன்
கல்லூரி கவிதைகள் (05)
முற்கோபத்தை
காணவில்லை ...
நானே அனுபவிக்கனும்
என்ற பேராசையை
காணவில்லை ....!!!
கற்று தந்தது கல்லூரி
காலம் -பெற்றுவிட்டேன்
வாழ்க்கை அனுபவம்
சிறப்பாக வாழ்கிறேன்
இன்றும்
கல்லூரி காலத்துடன் ....!!!
கே இனியவன்
கல்லூரி கவிதைகள் (05)
Similar topics
» கல்லூரி காதல் கவிதைகள்
» கல்லூரி நட்பு!
» கல்லூரி நட்பு!
» கல்லூரி வாழ்க்கை ...
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» கல்லூரி நட்பு!
» கல்லூரி நட்பு!
» கல்லூரி வாழ்க்கை ...
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|