Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வளமான வாழ்க்கைக்கு
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
வளமான வாழ்க்கைக்கு
எல்லோரையும், எல்லா நேரங்களிலும்
புரிந்து கொள்ள முடியாது..
ஒரு சிலரை, ஒரு சில நேரங்களில் தான்
புரிந்து கொள்ள முடியும்...
அந்த சூழலில் தான்
அவர்களின் சுயரூபம் நமக்கு தெரியும்...
ஆனாலும்....
அனைவரும் வேடமிடுகின்றனர்..
நல்லவர்கள் போல்......
இன்றைய கால கட்டத்தில்
நல்ல சிந்தனையுள்ளவர்கள்,
உதவும் மனம் கொண்டவர்கள்
மிக மிக குறைவு என்பது தான் நிதர்சனமான உண்மை.
புரிந்து கொள்ள முடியாது..
ஒரு சிலரை, ஒரு சில நேரங்களில் தான்
புரிந்து கொள்ள முடியும்...
அந்த சூழலில் தான்
அவர்களின் சுயரூபம் நமக்கு தெரியும்...
ஆனாலும்....
அனைவரும் வேடமிடுகின்றனர்..
நல்லவர்கள் போல்......
இன்றைய கால கட்டத்தில்
நல்ல சிந்தனையுள்ளவர்கள்,
உதவும் மனம் கொண்டவர்கள்
மிக மிக குறைவு என்பது தான் நிதர்சனமான உண்மை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வளமான வாழ்க்கைக்கு
பாம்பின் விஷம்,
பாம்போடு இருக்கும் வரை அது விஷம் அல்ல.
பிறரை தீண்டுகின்ற போது தான்
அந்த "விஷம்" வீரியம் பெறுகிறது..
உங்களுடைய
விஷமத்தனமான பேச்சும் அது போலத்தான்...
நீங்கள் பிறரிடம் உங்களுடைய கருத்தை
புகுத்த முற்படும் போது, அது விஷமாய் மாறி
புகுத்தியவர்களை புண்படுத்தி விடுகிறது..
அதனால்... உங்களுடைய வார்த்தைகளை,
கவனமாக கையாளப்பழகிக்கொள்ளுங்கள்...
அதுதான் அனைவருக்கும் சிறந்தது.......!
பாம்போடு இருக்கும் வரை அது விஷம் அல்ல.
பிறரை தீண்டுகின்ற போது தான்
அந்த "விஷம்" வீரியம் பெறுகிறது..
உங்களுடைய
விஷமத்தனமான பேச்சும் அது போலத்தான்...
நீங்கள் பிறரிடம் உங்களுடைய கருத்தை
புகுத்த முற்படும் போது, அது விஷமாய் மாறி
புகுத்தியவர்களை புண்படுத்தி விடுகிறது..
அதனால்... உங்களுடைய வார்த்தைகளை,
கவனமாக கையாளப்பழகிக்கொள்ளுங்கள்...
அதுதான் அனைவருக்கும் சிறந்தது.......!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வளமான வாழ்க்கைக்கு
புத்தகக்கடையில்
புரட்டி புரட்டி பார்த்து வாங்குவது
நல்ல புத்தகம் அல்ல....
உன்னுடைய
உறக்கத்தை எது புரட்டிப்போடுகிறதோ...
தீய சிந்தனையை எது புரட்டிப்போடுகிறதோ...
அவநம்பிக்கையை எது புரட்டிப்போடுகிறதோ...
சோம்பேறித்தனத்தை எது புரட்டிப்போடுகிறதோ...
அவற்றின் மூலம்,
உனது வாழ்க்கையை எது புரட்டிப்போடுகிறதோ...
அதுவே சிறந்த புத்தகம்.....
புரட்டி புரட்டி பார்த்து வாங்குவது
நல்ல புத்தகம் அல்ல....
உன்னுடைய
உறக்கத்தை எது புரட்டிப்போடுகிறதோ...
தீய சிந்தனையை எது புரட்டிப்போடுகிறதோ...
அவநம்பிக்கையை எது புரட்டிப்போடுகிறதோ...
சோம்பேறித்தனத்தை எது புரட்டிப்போடுகிறதோ...
அவற்றின் மூலம்,
உனது வாழ்க்கையை எது புரட்டிப்போடுகிறதோ...
அதுவே சிறந்த புத்தகம்.....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வளமான வாழ்க்கைக்கு
நீங்கள் நல்லவராக இருக்கும் பட்சத்தில்..
உங்களை புரிந்து கொண்ட நல்லவர்கள்
உங்களை விட்டு பிரிய எண்ணுவதில்லை..
உங்களை பிரிய எண்ணுபவர்கள்
உங்களை புரிந்து கொள்வதில்லை...
நீங்கள் தீயவராக இருக்கும் பட்சத்தில்..
உங்களால் பாதிக்கப்பட்டவர்களும்,
உங்களை புரிந்து கொண்ட நல்லவர்களும்,
உங்களின் நட்பை விரும்புவதில்லை...
புரிந்து கொள்வதற்கும், பிரிந்து செல்வதற்கும்
நீங்களும் ஒரு முக்கிய காரணம்.......
உங்களை புரிந்து கொண்ட நல்லவர்கள்
உங்களை விட்டு பிரிய எண்ணுவதில்லை..
உங்களை பிரிய எண்ணுபவர்கள்
உங்களை புரிந்து கொள்வதில்லை...
நீங்கள் தீயவராக இருக்கும் பட்சத்தில்..
உங்களால் பாதிக்கப்பட்டவர்களும்,
உங்களை புரிந்து கொண்ட நல்லவர்களும்,
உங்களின் நட்பை விரும்புவதில்லை...
புரிந்து கொள்வதற்கும், பிரிந்து செல்வதற்கும்
நீங்களும் ஒரு முக்கிய காரணம்.......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வளமான வாழ்க்கைக்கு
வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு
மனோபலமும், சூழ்நிலைகளும்
மட்டுமே தீர்வாக அமைகிறது...
ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே,
அவர்களுக்கு வழிகாட்டி...
அந்த அனுபவங்களிலிருந்து அவர்கள்
வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக்கிறான்...
கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.....
மனோபலமும், சூழ்நிலைகளும்
மட்டுமே தீர்வாக அமைகிறது...
ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே,
அவர்களுக்கு வழிகாட்டி...
அந்த அனுபவங்களிலிருந்து அவர்கள்
வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக்கிறான்...
கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வளமான வாழ்க்கைக்கு
ஒருவரின் குறைகளை,
அவரை தனிமையில் அழைத்து,
அவரிடம் பக்குவமாக சொல்லுங்கள்...
ஒருவரின் நிறைகளை பாராட்டும் போது,
பலர் முன்னிலையில் பாராட்டுங்கள்....
உங்களின் குறைகளை, குற்றங்களை சுட்டிக்காட்டும்
மனிதர்களிடம், நீங்கள் நன்றி உள்ளவர்களாக இருங்கள்.
அவரை தனிமையில் அழைத்து,
அவரிடம் பக்குவமாக சொல்லுங்கள்...
ஒருவரின் நிறைகளை பாராட்டும் போது,
பலர் முன்னிலையில் பாராட்டுங்கள்....
உங்களின் குறைகளை, குற்றங்களை சுட்டிக்காட்டும்
மனிதர்களிடம், நீங்கள் நன்றி உள்ளவர்களாக இருங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வளமான வாழ்க்கைக்கு ...
» வளமான வாழ்க்கைக்கு
» வளமான வாழ்க்கைக்கு
» வளமான வாழ்க்கைக்கு
» வளமான வாழ்க்கைக்கு
» வளமான வாழ்க்கைக்கு
» வளமான வாழ்க்கைக்கு
» வளமான வாழ்க்கைக்கு
» வளமான வாழ்க்கைக்கு
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|