Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
First topic message reminder :
*
அடையாளம்…!!
*
நட்பு வளர்ந்தால் சிரிப்பு
நட்பு பிரிந்தால்
நாளும் மனவெறுப்பு.
*
பாரம்பர்ய கலாச்சாரம்
மனித வாழ்வின் அடையாளம்
ஒற்றுமையின் ஆணிவேர்.
*
என்னையே எனக்கு
பிரதிபலித்துக் காட்டும்
விஞ்ஞானக் கண்ணாடி.
*
வண்ண வண்ணமாய்
உறவு கொள்கின்றன
பூ மாலையில் பூக்கள்.
*
*
அடையாளம்…!!
*
நட்பு வளர்ந்தால் சிரிப்பு
நட்பு பிரிந்தால்
நாளும் மனவெறுப்பு.
*
பாரம்பர்ய கலாச்சாரம்
மனித வாழ்வின் அடையாளம்
ஒற்றுமையின் ஆணிவேர்.
*
என்னையே எனக்கு
பிரதிபலித்துக் காட்டும்
விஞ்ஞானக் கண்ணாடி.
*
வண்ண வண்ணமாய்
உறவு கொள்கின்றன
பூ மாலையில் பூக்கள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
தோழி...!!
சம உரிமைப் பெற்றவள்
பூ மெத்தைப் படுக்கையில்
உறங்கும் பூனைத் தோழி.
*
சாப்பிடும்போது வாசலில்
கீச்கீச் குரல் கொடுக்கிறது
சிட்டுக்குருவிகள்.
சம உரிமைப் பெற்றவள்
பூ மெத்தைப் படுக்கையில்
உறங்கும் பூனைத் தோழி.
*
சாப்பிடும்போது வாசலில்
கீச்கீச் குரல் கொடுக்கிறது
சிட்டுக்குருவிகள்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
சுகம்...!!
வாழ்நாளெல்லாம் எந்நேரமும்
தேடியலைகின்றார்கள்
வாழ்க்கைச் சுகம்.
*
யாருமில்லாத தனிமை
அவரோடு துணையிருந்தது
செல்ல நாய்க்குட்டி.
*
மனிதர்களின் மகிழ்ச்சியாய்
வானில் உயர்ந்துச் செல்கின்றது
பட்டாசுப் புகை.
*
வாழ்நாளெல்லாம் எந்நேரமும்
தேடியலைகின்றார்கள்
வாழ்க்கைச் சுகம்.
*
யாருமில்லாத தனிமை
அவரோடு துணையிருந்தது
செல்ல நாய்க்குட்டி.
*
மனிதர்களின் மகிழ்ச்சியாய்
வானில் உயர்ந்துச் செல்கின்றது
பட்டாசுப் புகை.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
வசந்தம்…!!
*
கால நியதியோடு
மலர்ச்சி பெறுகிறது
வாழ்வில் வசந்தம்.
*
ஊன் உடம்பு உறுப்புகள்
உற்சாகமாய் இயங்குகின்றன
எங்கே இருக்கிறது மனம்.
*
இளம் இரத்தம் பாய்ச்சல்
சுரப்பிகளின் விளையாட்டு
விழிக்கின்றது காதல்.
*
கால நியதியோடு
மலர்ச்சி பெறுகிறது
வாழ்வில் வசந்தம்.
*
ஊன் உடம்பு உறுப்புகள்
உற்சாகமாய் இயங்குகின்றன
எங்கே இருக்கிறது மனம்.
*
இளம் இரத்தம் பாய்ச்சல்
சுரப்பிகளின் விளையாட்டு
விழிக்கின்றது காதல்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
சமாதானம்…!!
*
தீராத வாக்குவாதம்
மகனுக்கும் தந்தைக்கும்
சமாதானம் செய்வாள் அம்மா.
*
ஊரிலிருந்து அக்காள் வந்தாள்
வீட்டில் அனைவருக்கும்
வயிற்றைக் கலக்கும்.
*
என்னதான் பேசிப்பார்களோ?
தாயும் மகளும்
யாருமில்லாத சமயம்.
*
*
தீராத வாக்குவாதம்
மகனுக்கும் தந்தைக்கும்
சமாதானம் செய்வாள் அம்மா.
*
ஊரிலிருந்து அக்காள் வந்தாள்
வீட்டில் அனைவருக்கும்
வயிற்றைக் கலக்கும்.
*
என்னதான் பேசிப்பார்களோ?
தாயும் மகளும்
யாருமில்லாத சமயம்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
ந.க.துறைவன் wrote:சமாதானம்…!!
என்னதான் பேசிப்பார்களோ?
தாயும் மகளும்
யாருமில்லாத சமயம்.
*
என்னை கவர்ந்த சிறப்பான
வரிகள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
*
பாலைவனம்
காதல் இல்லாத
பெண் மனம்.
*
நெற்றிக்கண் எரித்தது
நிகழ்ந்தது
காமன் தகனம்.
பாலைவனம்
காதல் இல்லாத
பெண் மனம்.
*
நெற்றிக்கண் எரித்தது
நிகழ்ந்தது
காமன் தகனம்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
தேன்மலர்…!!
*
எது தேன் வற்றிய மலர்?
கண்டுபிடித்தது
வண்ணத்துப்பூச்சி.
*
இரவின் ஜாமத்தில்
மலர்கின்றது
காமத்திப் பூ.
*
கொட்டும் மழை
மரத்தின் கீழ் அச்சத்தில்
ஒதுங்கிய இருவர்.
*
எது தேன் வற்றிய மலர்?
கண்டுபிடித்தது
வண்ணத்துப்பூச்சி.
*
இரவின் ஜாமத்தில்
மலர்கின்றது
காமத்திப் பூ.
*
கொட்டும் மழை
மரத்தின் கீழ் அச்சத்தில்
ஒதுங்கிய இருவர்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
பாதுகாப்பு…!!
வானில் பிரகாசிக்கின்றன
எங்கே என்று கண்டுபடிப்பது?
கார்த்திகை நட்சத்திரப் பெண்கள்
*
.மழை வெள்ளப் பெருக்கு
மண்ணே தெரியவில்லை
வெடித்து கிடந்த வயற்காடு.
*
சுதந்திரமாய் பாயும் தண்ணீர்
பாதுகாப்பு வளையத்திற்குள்
முல்லை பெரியார் அணை.
*
வானில் பிரகாசிக்கின்றன
எங்கே என்று கண்டுபடிப்பது?
கார்த்திகை நட்சத்திரப் பெண்கள்
*
.மழை வெள்ளப் பெருக்கு
மண்ணே தெரியவில்லை
வெடித்து கிடந்த வயற்காடு.
*
சுதந்திரமாய் பாயும் தண்ணீர்
பாதுகாப்பு வளையத்திற்குள்
முல்லை பெரியார் அணை.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
அணுக்கதிர்கள்...!!
*
அணுக்கதிர் அழுக்கு நீரில்
நீந்தி விளையாடுகின்றன
கடல் மீன்கள்.
*
கடல் மீன்கள் வயிற்றில்
கலந்திருக்கின்றது
அணுக்கதிர் வீச்சுகள்.
*
அணுநீரை மீன்கள் குடிக்கின்றன
மீன்களை மனிதன் உண்கின்றான்
மனிதனை உண்கிறது மண்.
*
அன்னிய நாடுகள் அணுக்கழிவுகள்
அள்ளி வந்துக் கொட்டும்
குப்பைத் தொட்டி இந்தியா.
*
அன்னியநாடுகள் மூடுகின்றன
இந்தியா திறக்கின்றது
அணுஉலைக் கூடங்கள்.
*
*
அணுக்கதிர் அழுக்கு நீரில்
நீந்தி விளையாடுகின்றன
கடல் மீன்கள்.
*
கடல் மீன்கள் வயிற்றில்
கலந்திருக்கின்றது
அணுக்கதிர் வீச்சுகள்.
*
அணுநீரை மீன்கள் குடிக்கின்றன
மீன்களை மனிதன் உண்கின்றான்
மனிதனை உண்கிறது மண்.
*
அன்னிய நாடுகள் அணுக்கழிவுகள்
அள்ளி வந்துக் கொட்டும்
குப்பைத் தொட்டி இந்தியா.
*
அன்னியநாடுகள் மூடுகின்றன
இந்தியா திறக்கின்றது
அணுஉலைக் கூடங்கள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
அழிப்புகள்...!!
ஆதித் தமிழ்நாட்டு வளம்
அழித்தவர்கள் செழித்தார்கள்
கிராமங்கள் மலைகள் அழிப்பு.
*
ஆறுகள் நதிகள் அழித்தான்
விவசாயம் அழிந்தான்
இயற்கையின் எதிரி மனிதன்
*
ஆதித் தமிழ்நாட்டு வளம்
அழித்தவர்கள் செழித்தார்கள்
கிராமங்கள் மலைகள் அழிப்பு.
*
ஆறுகள் நதிகள் அழித்தான்
விவசாயம் அழிந்தான்
இயற்கையின் எதிரி மனிதன்
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
நடைப் பயிற்சி…!!
*
பயமா என்ன?
உருகி மறைகின்றான்
சூரியனைக் கண்ட பனி.
*
இதமான காலைக் காற்று
புல்வெளி, குளிர்ப் பனி
நடைபயிற்சியில் நாய்கள்.
*
அஞசறைப் பெட்டியில்
அடங்கியிருக்கின்றது
நாட்டு வைத்தியம்.
*
*
பயமா என்ன?
உருகி மறைகின்றான்
சூரியனைக் கண்ட பனி.
*
இதமான காலைக் காற்று
புல்வெளி, குளிர்ப் பனி
நடைபயிற்சியில் நாய்கள்.
*
அஞசறைப் பெட்டியில்
அடங்கியிருக்கின்றது
நாட்டு வைத்தியம்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Page 2 of 3 • 1, 2, 3

» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|