Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இந்திய மொழிகள் தினம்
Page 1 of 1 • Share
இந்திய மொழிகள் தினம்
[You must be registered and logged in to see this image.]
திருவள்ளுவர் தினத்தை "இந்திய மொழிகள் தினம்' என
அறிவிக்குமாறு உத்தரகண்ட் எம்.பி. வலியுறுத்தல்!!
நாடாளுமன்ற மாநிலங்களவையில்
வியாழக்கிழமை முக்கிய பிரச்னைகளை அவையின்
கவனத்துக்கு கொண்டு வரும் நேரத்தில், உத்தரகண்ட்
மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய்
(58) பேச அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: "வரலாற்றுச்
சிறப்பு வாய்ந்த இந்திய மொழிகள் தனித் தன்மையும்,
சிறப்பு வாய்ந்தவையுமாகும். அந்த வகையில், வட
மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தென் மாநிலங்களில் உள்ள
ஏதேனும் ஒரு மொழியை விருப்ப மொழியாகக்
கற்றுக் கொள்ளும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்க
வேண்டும்.
உதாரணமாக, தமிழ் மொழியில் எழுதப்பட்ட
தொல்காப்பியம் 5,000 ஆண்டுகளுக்கும்
பழைமையானது. அதேபோல, சிலப்பதிகாரம், சீவக
சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி,
குண்டலகேசி போன்றவை தமிழ் இலக்கியம் நமக்களித்த
மாபெரும் காப்பியங்களாகும்.
தமிழ் இலக்கியத்தின்
பெருமையை சந்தேகத்துக்கு இடமின்றி உலகுக்கு பறைசாற்றுவது கம்பரின்
"ராமாயணம்' ஆகும். அதேபோல, இன்றைய
காலகட்டத்துக்கும் உரித்தாகும் வகையில் அமைந்த
சிறந்த படைப்பு, திருவள்ளுவரின் "திருக்குறள்'
ஆகும். திருக்குறளின் சுவடுகள் உலகம் முழுவதும்
பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
நம் நாட்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உலக
அளவில் கொண்டிருந்த செல்வாக்கும், அவர்கள்
சமூகத்துக்கு ஆற்றிய நற்சேவையும் நம்மில்
எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரியும்?
அசோகரும், விக்ரமாதித்யர் போன்ற மாபெரும்
சக்கரவர்த்திகளும் மட்டும்தான் இந்தியா எனக் கருதிக்
கொள்ளக் கூடாது. சோழர்கள், கிருஷ்ணதேவராயர்,
பாண்டியர்கள் போன்ற மரியாதைக்குரிய
மன்னர்களையும் நமது வரலாறு கண்டுள்ளது.
அதேபோல, வங்கம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட
பிற மொழிகளுக்கும் பெருமைமிகு வரலாறுகள்
உள்ளன.
இந்த நிலையில், இந்திய மொழிகளுக்கு எல்லாம்
மரியாதை அளிக்கும் வகையில், திருவள்ளுவர் பிறந்த
தினத்தை (தை 2) "இந்திய மொழிகள் தினம்' எனக்
கடைப்பிக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட
வேண்டும். அதேபோல, தேசிய
ஒற்றுமையை உணர்த்திடும் வகையில் வட
மாநிலங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்
தமிழை விருப்பப் பாடமாக மாணவர்களுக்குப்
பயிற்றுவிக்கும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்க
வேண்டும்' என்று தருண் விஜய் குறிப்பிட்டார்.
அவரது பேச்சைக் கேட்ட அவையில் இருந்த அதிமுக,
திமுக உறுப்பினர்கள் தருண் விஜய்
அருகே வந்து வாழ்த்துகளும், நன்றியும்
தெரிவித்தனர்.
தருண் விஜய் உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில்
பிறந்தவர். அடிப்படையில் பத்திரிகையாளராக 25
ஆண்டுகள் பணியாற்றிய பிறகு முழு நேர
அரசியலுக்கு வந்தவர். 2010-இல்
மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
மாநிலங்களவையில் தமிழ் மொழிக்கு ஆதரவாக
தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்கூட இதுபோன்ற
கோரிக்கையை இதுவரை முன்வைத்ததில்லை. இந்த
நிலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்
இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது தமிழக
மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நன்றி: Sanjana Chayya
பயனுள்ள பகிர்வுகளுக்கு: [You must be registered and logged in to see this link.]
திருவள்ளுவர் தினத்தை "இந்திய மொழிகள் தினம்' என
அறிவிக்குமாறு உத்தரகண்ட் எம்.பி. வலியுறுத்தல்!!
நாடாளுமன்ற மாநிலங்களவையில்
வியாழக்கிழமை முக்கிய பிரச்னைகளை அவையின்
கவனத்துக்கு கொண்டு வரும் நேரத்தில், உத்தரகண்ட்
மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய்
(58) பேச அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: "வரலாற்றுச்
சிறப்பு வாய்ந்த இந்திய மொழிகள் தனித் தன்மையும்,
சிறப்பு வாய்ந்தவையுமாகும். அந்த வகையில், வட
மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தென் மாநிலங்களில் உள்ள
ஏதேனும் ஒரு மொழியை விருப்ப மொழியாகக்
கற்றுக் கொள்ளும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்க
வேண்டும்.
உதாரணமாக, தமிழ் மொழியில் எழுதப்பட்ட
தொல்காப்பியம் 5,000 ஆண்டுகளுக்கும்
பழைமையானது. அதேபோல, சிலப்பதிகாரம், சீவக
சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி,
குண்டலகேசி போன்றவை தமிழ் இலக்கியம் நமக்களித்த
மாபெரும் காப்பியங்களாகும்.
தமிழ் இலக்கியத்தின்
பெருமையை சந்தேகத்துக்கு இடமின்றி உலகுக்கு பறைசாற்றுவது கம்பரின்
"ராமாயணம்' ஆகும். அதேபோல, இன்றைய
காலகட்டத்துக்கும் உரித்தாகும் வகையில் அமைந்த
சிறந்த படைப்பு, திருவள்ளுவரின் "திருக்குறள்'
ஆகும். திருக்குறளின் சுவடுகள் உலகம் முழுவதும்
பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.
நம் நாட்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உலக
அளவில் கொண்டிருந்த செல்வாக்கும், அவர்கள்
சமூகத்துக்கு ஆற்றிய நற்சேவையும் நம்மில்
எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரியும்?
அசோகரும், விக்ரமாதித்யர் போன்ற மாபெரும்
சக்கரவர்த்திகளும் மட்டும்தான் இந்தியா எனக் கருதிக்
கொள்ளக் கூடாது. சோழர்கள், கிருஷ்ணதேவராயர்,
பாண்டியர்கள் போன்ற மரியாதைக்குரிய
மன்னர்களையும் நமது வரலாறு கண்டுள்ளது.
அதேபோல, வங்கம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட
பிற மொழிகளுக்கும் பெருமைமிகு வரலாறுகள்
உள்ளன.
இந்த நிலையில், இந்திய மொழிகளுக்கு எல்லாம்
மரியாதை அளிக்கும் வகையில், திருவள்ளுவர் பிறந்த
தினத்தை (தை 2) "இந்திய மொழிகள் தினம்' எனக்
கடைப்பிக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட
வேண்டும். அதேபோல, தேசிய
ஒற்றுமையை உணர்த்திடும் வகையில் வட
மாநிலங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்
தமிழை விருப்பப் பாடமாக மாணவர்களுக்குப்
பயிற்றுவிக்கும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்க
வேண்டும்' என்று தருண் விஜய் குறிப்பிட்டார்.
அவரது பேச்சைக் கேட்ட அவையில் இருந்த அதிமுக,
திமுக உறுப்பினர்கள் தருண் விஜய்
அருகே வந்து வாழ்த்துகளும், நன்றியும்
தெரிவித்தனர்.
தருண் விஜய் உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில்
பிறந்தவர். அடிப்படையில் பத்திரிகையாளராக 25
ஆண்டுகள் பணியாற்றிய பிறகு முழு நேர
அரசியலுக்கு வந்தவர். 2010-இல்
மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
மாநிலங்களவையில் தமிழ் மொழிக்கு ஆதரவாக
தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்கூட இதுபோன்ற
கோரிக்கையை இதுவரை முன்வைத்ததில்லை. இந்த
நிலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்
இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது தமிழக
மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நன்றி: Sanjana Chayya
பயனுள்ள பகிர்வுகளுக்கு: [You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இந்திய மொழிகள் தினம்
தருண் விஜய்க்கு தலை வணங்குகிறோம்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: இந்திய மொழிகள் தினம்
நாஞ்சில் குமார் wrote:தருண் விஜய்க்கு தலை வணங்குகிறோம்.
ஆமாம் அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்!-நலம் சிறக்கும்...!!
» தினம் தினம் வெந்நீர் குடிச்சா நன்மையாமே.. மெய்யாலுமேவா..!
» இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-02
» இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-01
» ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்: ஏப்ரல் ஃபூல் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது
» தினம் தினம் வெந்நீர் குடிச்சா நன்மையாமே.. மெய்யாலுமேவா..!
» இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-02
» இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-01
» ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்: ஏப்ரல் ஃபூல் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum