Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
விளக்கம் தேவை
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
விளக்கம் தேவை
அதாகப்பட்டது என்னவென்றால்...
"அவருக்கு தெரியாம... ஒரு ஈ, எறும்பு, காக்கா கூட நுழைய முடியாது" என்று சொல்றாங்களே...
எதுக்காக ஈ, எறும்பு, காக்கா - வ மட்டும் குறிப்பிட்டு சொல்றாங்க, காரணம் என்ன?
தெரிஞ்சவங்க சீக்கிரமா பதில சொல்லுங்க...
"அவருக்கு தெரியாம... ஒரு ஈ, எறும்பு, காக்கா கூட நுழைய முடியாது" என்று சொல்றாங்களே...
எதுக்காக ஈ, எறும்பு, காக்கா - வ மட்டும் குறிப்பிட்டு சொல்றாங்க, காரணம் என்ன?
தெரிஞ்சவங்க சீக்கிரமா பதில சொல்லுங்க...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: விளக்கம் தேவை
என்னடா பிரச்சனை வந்து ரொம்ப நாள் ஆச்சேன்னு பார்த்தேன் ......
அவ்வளவுதான் .....
இனி தளம் களை கட்டும்.....
அவ்வளவுதான் .....
இனி தளம் களை கட்டும்.....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விளக்கம் தேவை
நண்பரே!!! வரலாற்றை சற்று புரட்டுங்கள் உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும்
தமிழக வரலாற்றில் மறந்த மாவீரன் மருதநாயகம் மதுரையை தலைநகராக கொண்டு தென் தமிழகத்தில் பெரும் பகுதியை சுமார் 7 1/2 ஏழரை ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்தார்
மதுரை மாநகரின் நிர்வாகம் அவரது ஆட்சியில் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை நாட்டுப்புறப் பாடல்கள் விளக்குகின்றன.
காணு வழி மீதில் பதின்மூன்று வராகனை எறிந்தான்.
(யாரும்) எட்டி அதை பார்க்க முடியாது.
அதிலே, ஈ – எறும்பு
மொய்க்காமல் இருந்ததடா பணமும்
என்றும்,
கட்டேது காவலறியர்கள் & தேசம்
கறந்து பால் வெளிவைத்தால்
காகம் அனுகாது
என்றும் அவன் சிறப்பை பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது.
அதாவது அவரது ஆட்சியில் செல்வம் சாலையில் கொட்டிக் கிடந்தால், அதில் ஈ & எறும்பு கூட அணுக அஞ்சும் என்பதும், கறந்த பாலை சொம்பில் வைத்துவிட்டு சென்றால் காக்கா கூட நெருங்க அஞ்சும் என்பதும் அதன் அர்த்தமாகும்.
அவரது ஆட்சியில் திருட்டு பயம் இல்லை என் பதையும், குற்றங்கள் குறைவு என்பதையும்தான் இதன் மூலம் விளங்க முடிகிறது.
இதைதான் நம்முடைய மக்கள்
"அவருக்கு தெரியாம... ஒரு ஈ, எறும்பு, காக்கா கூட நுழைய முடியாது" என்று சொல்கிறார்கள்
இப்போது புரிந்ததா நண்பரே .......
தமிழக வரலாற்றில் மறந்த மாவீரன் மருதநாயகம் மதுரையை தலைநகராக கொண்டு தென் தமிழகத்தில் பெரும் பகுதியை சுமார் 7 1/2 ஏழரை ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்தார்
மதுரை மாநகரின் நிர்வாகம் அவரது ஆட்சியில் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை நாட்டுப்புறப் பாடல்கள் விளக்குகின்றன.
காணு வழி மீதில் பதின்மூன்று வராகனை எறிந்தான்.
(யாரும்) எட்டி அதை பார்க்க முடியாது.
அதிலே, ஈ – எறும்பு
மொய்க்காமல் இருந்ததடா பணமும்
என்றும்,
கட்டேது காவலறியர்கள் & தேசம்
கறந்து பால் வெளிவைத்தால்
காகம் அனுகாது
என்றும் அவன் சிறப்பை பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது.
அதாவது அவரது ஆட்சியில் செல்வம் சாலையில் கொட்டிக் கிடந்தால், அதில் ஈ & எறும்பு கூட அணுக அஞ்சும் என்பதும், கறந்த பாலை சொம்பில் வைத்துவிட்டு சென்றால் காக்கா கூட நெருங்க அஞ்சும் என்பதும் அதன் அர்த்தமாகும்.
அவரது ஆட்சியில் திருட்டு பயம் இல்லை என் பதையும், குற்றங்கள் குறைவு என்பதையும்தான் இதன் மூலம் விளங்க முடிகிறது.
இதைதான் நம்முடைய மக்கள்
"அவருக்கு தெரியாம... ஒரு ஈ, எறும்பு, காக்கா கூட நுழைய முடியாது" என்று சொல்கிறார்கள்
இப்போது புரிந்ததா நண்பரே .......
இவர்தான்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விளக்கம் தேவை
சூப்பர் விளக்கம் அண்ணா
இனிமே இப்படி கேள்வி கேக்கமாட்டார்
இனிமே இப்படி கேள்வி கேக்கமாட்டார்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: விளக்கம் தேவை
முழுமுதலோன் wrote:என்னடா பிரச்சனை வந்து ரொம்ப நாள் ஆச்சேன்னு பார்த்தேன் ......
அவ்வளவுதான் .....
இனி தளம் களை கட்டும்.....
ஜேக் என்றால் பிரச்சினை அல்ல... கலகலப்பு...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: விளக்கம் தேவை
ரானுஜா wrote:சூப்பர் விளக்கம் அண்ணா
இனிமே இப்படி கேள்வி கேக்கமாட்டார்
ஜேக்கா... கொக்கா...
இன்னும் சில நூறு கேள்விகணைகள் உண்டு...
மீண்டும் வருவேன்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: விளக்கம் தேவை
எடக்கு மடக்கா கேள்வி கேட்டாலும் அதுக்கும் பதில் தேடி தருவார் எங்க முழு முதலோன் அண்ணா
மனமார்ந்த பாராட்டுக்கள் அண்ணா
மனமார்ந்த பாராட்டுக்கள் அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: விளக்கம் தேவை
ரானுஜா wrote:இப்படிலாம் கேக்க சொல்வது யாரு?
ஜேக்கின் 17 ஆம் அறிவுதான்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: விளக்கம் தேவை
முரளிராஜா wrote:இது போல கேள்வியெல்லாம் எங்க ஜேக் மட்டும்தான் கேட்க முடியும்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: விளக்கம் தேவை
முரளிராஜா wrote:எடக்கு மடக்கா கேள்வி கேட்டாலும் அதுக்கும் பதில் தேடி தருவார் எங்க முழு முதலோன் அண்ணா
மனமார்ந்த பாராட்டுக்கள் அண்ணா
மூத்தோரிடம்தானே ஞானம் பிறக்கும்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: விளக்கம் தேவை
ஜேக்கா... கொக்கா...
இன்னும் சில நூறு கேள்விகணைகள் உண்டு...
மீண்டும் வருவேன்...
கேள்விகனையை தொடுத்த நண்பருக்கு மிக்க நன்றி
அடுத்து ஒரு எடக்கு மடக்கான கேள்வியை உங்களிடம் இருந்து ஆவலோடு எதிர்பார்கிறேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விளக்கம் தேவை
முழுமுதலோன் அவர்களின் பரந்துபட்ட அறிவுக்கும் தேடலுக்கும் பாராட்டுகள்... நானும் தெரிந்துகொண்டேன்...
Re: விளக்கம் தேவை
கவியருவி ம. ரமேஷ் wrote:முழுமுதலோன் அவர்களின் பரந்துபட்ட அறிவுக்கும் தேடலுக்கும் பாராட்டுகள்... நானும் தெரிந்துகொண்டேன்...
இதுபோன்ற பதிலை வெளிக்கொணர - மூளையை கசக்கி பிழிந்து சிந்தித்து, யோசித்து, அனைவருக்கும் உபயோகமான பதிலை கொண்ட வந்த அறிவாளி என்றும், பிரபலமானவர் என்றும், ஞானவான் என்றும் புகழப்படக்கூடிய தகுதி உள்ளவரான மிக முக்கியஸ்தரான அவரை ... உஸ் அப்பாடா...
ஒரு வார்த்தைகூட புகழ வாய்வராத உம்மை அல்லது இதுபோன்றோரை... தமிழ் மன்னிக்குமா?
தமிழ்ச்சங்கம் மன்னிக்குமா... அப்புறம் என்ன?... ஆங்... தமிழ்த்தாய் மன்னிப்பாளா?
தமிழ் கூறும் நல்லுலுகமே... இது உனக்கு தகுமா...?
யார் அங்கே?
இதைகேட்போர் இல்லையா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: விளக்கம் தேவை
ஜேக் Yesterday at 5:54 pm
கவியருவி ம. ரமேஷ் wrote:
முழுமுதலோன் அவர்களின் பரந்துபட்ட அறிவுக்கும் தேடலுக்கும் பாராட்டுகள்... நானும் தெரிந்துகொண்டேன்...
இதுபோன்ற பதிலை வெளிக்கொணர - மூளையை கசக்கி பிழிந்து சிந்தித்து, யோசித்து, அனைவருக்கும் உபயோகமான பதிலை கொண்ட வந்த அறிவாளி என்றும், பிரபலமானவர் என்றும், ஞானவான் என்றும் புகழப்படக்கூடிய தகுதி உள்ளவரான மிக முக்கியஸ்தரான அவரை ... உஸ் அப்பாடா...
ஒரு வார்த்தைகூட புகழ வாய்வராத உம்மை அல்லது இதுபோன்றோரை... தமிழ் மன்னிக்குமா?
தமிழ்ச்சங்கம் மன்னிக்குமா... அப்புறம் என்ன?... ஆங்... தமிழ்த்தாய் மன்னிப்பாளா?
தமிழ் கூறும் நல்லுலுகமே... இது உனக்கு தகுமா...?
யார் அங்கே?
இதைகேட்போர் இல்லையா?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இலக்கண விளக்கம்
» ஆதி பகவன் - விளக்கம்
» திருநீறு விளக்கம்**
» விவேகானந்தர் விளக்கம்
» அரிய புகைப்படம்..!!!
» ஆதி பகவன் - விளக்கம்
» திருநீறு விளக்கம்**
» விவேகானந்தர் விளக்கம்
» அரிய புகைப்படம்..!!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|