Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
கண்ணில் தெரியும் கேன்சரின் அறிகுறி
Page 1 of 1 • Share
கண்ணில் தெரியும் கேன்சரின் அறிகுறி
[You must be registered and logged in to see this image.]
புற்றுநோய் என்பது அமைதியாகக் கொல்லும் ஒரு நோய். அழையா விருந்தாளியாக உடலுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு, பல வருட ராஜாங்கம் நடத்தி, உடலின் அனேக உறுப்புகளை ஆக்கிரமித்து, அழித்த பிறகுதான் தன் அரக்கத்தனத்தின் அறிகுறிகளைக் காட்டிச் சிரிக்கும். சந்தேகத்தின் பேரில், ஆரம்பக் கட்டத்திலேயே பரிசோதனை செய்து, சிகிச்சைகளை மேற்கொண்டு, தப்பிக்கிறவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளே...
கேன்சரை காட்டிக் கொடுப்பதில் கண்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என்றால் நம்ப முடிகிறதா?
உடலின் எந்த பாகத்தில் புற்றுநோய் வந்தாலும், அதன் அறிகுறிகள் கண்களில் பிரதிபலிக்குமாம். ஆச்சரியமான, அதிசயமான அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் கண் சிகிச்சை நிபுணர் பிரவீண் கிருஷ்ணா. ‘‘கண்கள்ல பூச்சி பறக்கிற உணர்வு, தண்ணீர் கசியறது, விழித்திரை பிரச்னை... வயசானவங்களுக்கு வரக்கூடிய இதையெல்லாம் பெரும்பாலும் முதுமையோட அறிகுறிகள்னு அலட்சியப்படுத்தறவங்கதான் அதிகம். வயசானா பார்வை மங்கறதும், பூச்சி பறக்கிறதும் சகஜம்தான்னு விட்ருவாங்க.
ஆனா, அதெல்லாம் அவங்க உடம்புல எங்கயோ புற்றுநோய் தாக்கியிருக்கிறதுக்கான அறிகுறியா இருக்கலாம்னு யாருக்கும் யோசிக்கத் தோணாது.நடுத்தர வயசுக்குப் பிறகு பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் தாக்கிற வாய்ப்புகள் அதிகம். திடீர்னு தென்படற கட்டி, எடை குறையறது, கழிவறைப் பழக்கங்கள் மாறிப் போறது, இருமல், ரத்தத்தோட வெளியேறும் சளி... இப்படி புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகளைத் தாண்டி, கண்கள்லயும், அதைக் கண்டுபிடிக்கலாம்.
மனித உடம்புல அதிகப்படியான ஆக்சிஜன் ரெட்டினா-னு சொல்ற விழித்திரைக்குத் தான் போகுது. அந்த ஆக்சிஜன், விழித்திரைக்குப் பின்னாடி உள்ள கோராயிடு-ங்கிற பகுதி மூலமா தான் விழித்திரைக்குப் போகும். உடம்போட ரத்த ஓட்டம், உடல் முழுக்க ஒன்றோடு ஒன்று இணைஞ்சு போகும். அதனால, ரத்தத்துல உள்ள புற்றுநோய் செல்கள், கோராயிடு மூலமா, விழித்திரைக்கும் போகும். விழித்திரைல தண்ணீர் கசிஞ்சு, விழித்திரை முன்னாடி வரும். திடீர் பார்வைக் குறைபாடுதான் இதோட அறிகுறி.
சிலருக்கு non hodgkin's lymphoma-னு சொல்லக் கூடிய ரத்தப் புற்றுநோய் இருக்கும். கண்ல பூச்சி பறக்கிறது, வெளிச்சம் அதிகமா தெரியறதையும் முதுமையோட அறிகுறிகளாகவும், மறதி, நடக்கும் போது ஏற்படற பிரச்னைகளை அல்சீமர் நோயோடவும் தொடர்புப் படுத்திப் பார்த்து, வேற, வேற சிகிச்சைகளை எடுத்திட்டிருப்பாங்க. விழித்திரை நிபுணராலதான் அதை சரியா கண்டுபிடிக்க முடியும். பி ஸ்கேன் மூலமா விழித்திரையைப் பரிசோதிச்சு, கோராயிடுல கட்டி இருக்கா, அது எங்கருந்து வந்ததுங்கிறதையும் கண்டுபிடிப்பாங்க. பிறகு விழித்திரவத்தை எடுத்து சோதனைக்குட்படுத்தி, புற்றுநோய் இருக்காங்கிறதை உறுதி செய்து, அப்படி உறுதியானா, அதுக்கான சிகிச்சைகளை ஆரம்பிக்கணும்’’ என்கிறார் டாக்டர்
பிரவீண்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கண்ணில் தெரியும் கேன்சரின் அறிகுறி
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்ணில் தெரியும் கேன்சரின் அறிகுறி
கவனமா இருங்க...‘‘கண்கள்ல பூச்சி பறக்கிற உணர்வு, தண்ணீர் கசியறது, விழித்திரை பிரச்னை... வயசானவங்களுக்கு வரக்கூடிய இதையெல்லாம் பெரும்பாலும் முதுமையோட அறிகுறிகள்னு அலட்சியப்படுத்தறவங்கதான் அதிகம். வயசானா பார்வை மங்கறதும், பூச்சி பறக்கிறதும் சகஜம்தான்னு விட்ருவாங்க.
Re: கண்ணில் தெரியும் கேன்சரின் அறிகுறி
சிறப்பான விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஏப்பம் செரிமானத்தின் அறிகுறி இல்லை!
» உலக அழிவின் அறிகுறி என்று நம்பபடும் புகைப்படம்
» எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பின் அறிகுறி அல்ல...
» கண்ணில் படாதவளே....
» கண்ணில் கருவளையமா?
» உலக அழிவின் அறிகுறி என்று நம்பபடும் புகைப்படம்
» எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பின் அறிகுறி அல்ல...
» கண்ணில் படாதவளே....
» கண்ணில் கருவளையமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|