Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
வாட்ஸ்ஆப், வைபர், ஸ்கைப், வீ சாட்: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது 'டிராய்'
Page 1 of 1 • Share
வாட்ஸ்ஆப், வைபர், ஸ்கைப், வீ சாட்: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது 'டிராய்'
இணையதளம் மூலமான சேவைகளான வாட்ஸ்ஆப், வைபர், ஸ்கைப், வீ சாட் ஆகிய வற்றுக்கு எத்தகைய விதி முறைகளைக் கொண்டு வரலாம் என்பது தொடர்பாக பொது மக்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டுள்ளது தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்).
இணையதளத்துடன் கூடிய இத்தகைய சேவை நிறுவனங்களை ஓடிடி (ஓவர் தி டாப்) என்றழைக்கின்றனர். இந்நிறுவனங்களுக்கு எத்தகைய விதிமுறைகளும் இதுவரை வகுக்கப் படவில்லை. இணையதளம் மூலமான இந்த சேவைகளை இலவசமாக பொதுமக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் குறுஞ்செய்தி அனுப்புவது குறைந்துள்ளது. இதனால் செல்போன் சேவை நிறுவனங்
களின் வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும் வைபர் போன்ற சேவையில் மறுமுனையில் உள்ளவருடன் தொலைபேசியில் பேச முடியும். இதனால் சர்வதேச அழைப்புகளின் மூலம் வரும் வருமானமும் குறைந்துள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு இத்தகைய சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று டிராயிடம் செல்போன் சேவை நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அவ்விதம் வசூலிக்க அனுமதிக்க முடியாது என டிராய் தெளிவுபட தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் இவற்றுக்கு உரிய வழிகாட்டு நெறிகளை வகுக்க பொதுமக்களிடமிருந்து கருத்துகளை கேட்டுள்ளதாக டிராய் தலைவர் ராகுல் குல்லார் தெரிவித்தார். மக்களிடம் கருத்துகளைப் பெற்ற பிறகு தனது வழிகாட்டுதலை அரசுக்கு டிராய் தெரிவிக்கும். அதனடிப்படையில் விதிமுறைகள் வகுக்கப்படும்.
டெல்லியில் புதன்கிழமை அசோசேம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய அவர், பிராட்பேண்ட் சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.1.8 லட்சம் கி.மீ. தூரத்துக்கு கேபிள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 15 ஆயிரம் கி.மீ. தூரத்துக்குத்தான் கேபிள்கள் போடப்பட்டுள்ளன என்றார்.
சர்வதேச அளவில் இணைய தளம் மூலம் இத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், சேவைகளுக்கு கட்டணம் விதிக்கக் கூடாது என்று குரல் எழுப்பியுள்ளன. இவ்விதம் விதிப்பது ஆன்லைன் சேவை பயன்பாட்டுக் கட்டணம் உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் இது இணையதள சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு முட்டுக் கட்டையாக அமைந்துவிடும் என்றும் தெரிவித் துள்ளது.
நன்றி: தி இந்து
இணையதளத்துடன் கூடிய இத்தகைய சேவை நிறுவனங்களை ஓடிடி (ஓவர் தி டாப்) என்றழைக்கின்றனர். இந்நிறுவனங்களுக்கு எத்தகைய விதிமுறைகளும் இதுவரை வகுக்கப் படவில்லை. இணையதளம் மூலமான இந்த சேவைகளை இலவசமாக பொதுமக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் குறுஞ்செய்தி அனுப்புவது குறைந்துள்ளது. இதனால் செல்போன் சேவை நிறுவனங்
களின் வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும் வைபர் போன்ற சேவையில் மறுமுனையில் உள்ளவருடன் தொலைபேசியில் பேச முடியும். இதனால் சர்வதேச அழைப்புகளின் மூலம் வரும் வருமானமும் குறைந்துள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு இத்தகைய சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று டிராயிடம் செல்போன் சேவை நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அவ்விதம் வசூலிக்க அனுமதிக்க முடியாது என டிராய் தெளிவுபட தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் இவற்றுக்கு உரிய வழிகாட்டு நெறிகளை வகுக்க பொதுமக்களிடமிருந்து கருத்துகளை கேட்டுள்ளதாக டிராய் தலைவர் ராகுல் குல்லார் தெரிவித்தார். மக்களிடம் கருத்துகளைப் பெற்ற பிறகு தனது வழிகாட்டுதலை அரசுக்கு டிராய் தெரிவிக்கும். அதனடிப்படையில் விதிமுறைகள் வகுக்கப்படும்.
டெல்லியில் புதன்கிழமை அசோசேம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய அவர், பிராட்பேண்ட் சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.1.8 லட்சம் கி.மீ. தூரத்துக்கு கேபிள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 15 ஆயிரம் கி.மீ. தூரத்துக்குத்தான் கேபிள்கள் போடப்பட்டுள்ளன என்றார்.
சர்வதேச அளவில் இணைய தளம் மூலம் இத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், சேவைகளுக்கு கட்டணம் விதிக்கக் கூடாது என்று குரல் எழுப்பியுள்ளன. இவ்விதம் விதிப்பது ஆன்லைன் சேவை பயன்பாட்டுக் கட்டணம் உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் இது இணையதள சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கு முட்டுக் கட்டையாக அமைந்துவிடும் என்றும் தெரிவித் துள்ளது.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வாட்ஸ்ஆப், வைபர், ஸ்கைப், வீ சாட்: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது 'டிராய்'
இவற்றை தடை செய்யக் கூடாது.
போன் கம்பனிகள் அதிகமாகப் பணம் வசூலிக்கிறார்கள்...
போன் கம்பனிகள் அதிகமாகப் பணம் வசூலிக்கிறார்கள்...
Similar topics
» தொல்லை தரும் டெலிமார்க்கெட்டிங் எஸ்.எம்.எஸ்.களுக்கு முடிவு கட்டுகிறது டிராய்
» வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு)
» வாட்ஸ்ஆப் மென்பொருளில் பேசும் வசதி அறிமுகம்
» வாட்ஸ்ஆப்(WhatsApp): அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி?
» தஹி பூரி சாட்
» வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு)
» வாட்ஸ்ஆப் மென்பொருளில் பேசும் வசதி அறிமுகம்
» வாட்ஸ்ஆப்(WhatsApp): அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி?
» தஹி பூரி சாட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|