Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
தமிழாசிரியை!
Page 1 of 1 • Share
தமிழாசிரியை!
தந்தக்கலரு....
நெடுநெடு உயரம்...
சிரிப்பு பூத்த முகம்..
கையில் தமிழ் புத்தகம்..
கண்ணாடிக்குள்ள மின்னுற
கருணை பொங்கும் கண்கள்...
ஆங்கில வார்த்தைகள் சேராமல்
அழகுத் தமிழ் பேசும் வெங்கலக் குரல்...
பருத்திப் புடவைகள மட்டுமே கட்டி வரும்
பண்பாட்டுப் பாங்கு..
இவங்கதான் என் தமிழாசிரியை தங்கம்!
நல்ல தமிழ் படிச்சேன்
இலக்கணப் பிழைகள் இல்லாம
எழுதவும் பேசவும் படிச்சேன்
இப்ப நான் பார்க்கும்
அறிவிப்பாளர் வேலை
என் தமிழாசிரியை தந்த கொடைதாங்க!
பாரதியார் பாடல்களப்பத்தி
வகுப்புல அவங்க பேசாத நாளுமில்ல
திருக்குறளை போற்றாத நாளுமில்லை!சங்க இலக்கியத்தை
சரளமா அவங்க சொல்லித்தர்ற
அழகிருக்கே...
தமிழன்னை வந்து
எங்க வகுப்புலதான் தங்கியிருந்து
தமிழமுதம் சாப்பிட்டு போவா!
எனக்கு கவிதை மேல இருந்த
காதலைக் கண்டுபிடித்து
என்னை கவிதைக் காதலனோடு
சேத்து வச்சது என் தமிழாசிரியை!
இப்பவும் தமிழ் எழுதும் போதெல்லாம்
பேனா முனையில் தெரியுது
அவங்க முகம்!
தங்கமுங்குறது அவங்க பேர் மட்டுமல்ல
அவங்களே சொக்கத் தங்கந்தான்!
குழந்தைங்களா.....
இப்படித்தான் எங்கள கூப்பிடுவாங்க!
அவங்களுக்கு கோடி கோடி குழந்தைகள்..
எல்லாம் மாணவிக் குழந்தைகள்தான்
ஏன்னா ஆசிரியப்பணி மேல இருந்த
ஆழமான காதலால
அவங்க கல்யாணமே பண்ணிக்கல!
அவங்க நாக்குல இருந்து
கோவமா ஒரு சுடுசொல் வந்து
நான் கேட்டதே இல்ல
நானென்ன யாரும் கேட்டிருக்க முடியாது..
எதிர் மறை வார்த்தைகள்கூட
அவங்க நாக்குல வந்ததில்ல!
இன்னிக்கு
நான் மட்டுமா அவங்கள நினைப்பேன்?
லட்சம் மாணவிங்க நினைப்பாங்க..
என்னைப்போல கண்ணு நிறைஞ்சு
நெகிழ்ந்து உருகுவாங்க..
எனக்கு தமிழ் தந்த
என் தமிழாசிரியை தங்கம் அன்னைக்கு
ஆசிரியர் தின வணக்கங்கள்!
நெடுநெடு உயரம்...
சிரிப்பு பூத்த முகம்..
கையில் தமிழ் புத்தகம்..
கண்ணாடிக்குள்ள மின்னுற
கருணை பொங்கும் கண்கள்...
ஆங்கில வார்த்தைகள் சேராமல்
அழகுத் தமிழ் பேசும் வெங்கலக் குரல்...
பருத்திப் புடவைகள மட்டுமே கட்டி வரும்
பண்பாட்டுப் பாங்கு..
இவங்கதான் என் தமிழாசிரியை தங்கம்!
நல்ல தமிழ் படிச்சேன்
இலக்கணப் பிழைகள் இல்லாம
எழுதவும் பேசவும் படிச்சேன்
இப்ப நான் பார்க்கும்
அறிவிப்பாளர் வேலை
என் தமிழாசிரியை தந்த கொடைதாங்க!
பாரதியார் பாடல்களப்பத்தி
வகுப்புல அவங்க பேசாத நாளுமில்ல
திருக்குறளை போற்றாத நாளுமில்லை!சங்க இலக்கியத்தை
சரளமா அவங்க சொல்லித்தர்ற
அழகிருக்கே...
தமிழன்னை வந்து
எங்க வகுப்புலதான் தங்கியிருந்து
தமிழமுதம் சாப்பிட்டு போவா!
எனக்கு கவிதை மேல இருந்த
காதலைக் கண்டுபிடித்து
என்னை கவிதைக் காதலனோடு
சேத்து வச்சது என் தமிழாசிரியை!
இப்பவும் தமிழ் எழுதும் போதெல்லாம்
பேனா முனையில் தெரியுது
அவங்க முகம்!
தங்கமுங்குறது அவங்க பேர் மட்டுமல்ல
அவங்களே சொக்கத் தங்கந்தான்!
குழந்தைங்களா.....
இப்படித்தான் எங்கள கூப்பிடுவாங்க!
அவங்களுக்கு கோடி கோடி குழந்தைகள்..
எல்லாம் மாணவிக் குழந்தைகள்தான்
ஏன்னா ஆசிரியப்பணி மேல இருந்த
ஆழமான காதலால
அவங்க கல்யாணமே பண்ணிக்கல!
அவங்க நாக்குல இருந்து
கோவமா ஒரு சுடுசொல் வந்து
நான் கேட்டதே இல்ல
நானென்ன யாரும் கேட்டிருக்க முடியாது..
எதிர் மறை வார்த்தைகள்கூட
அவங்க நாக்குல வந்ததில்ல!
இன்னிக்கு
நான் மட்டுமா அவங்கள நினைப்பேன்?
லட்சம் மாணவிங்க நினைப்பாங்க..
என்னைப்போல கண்ணு நிறைஞ்சு
நெகிழ்ந்து உருகுவாங்க..
எனக்கு தமிழ் தந்த
என் தமிழாசிரியை தங்கம் அன்னைக்கு
ஆசிரியர் தின வணக்கங்கள்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|