Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
அம்மா -கடுகு கவிதை
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
அம்மா -கடுகு கவிதை
யார் சொன்னது ...?
கூப்பிட்ட குரலுக்கு ...
கடவுள் வராது என்று ...?
கூப்பிட்டு பார் உன்
அம்மாவை ......!!!
அம்மா
கடுகு கவிதை
கூப்பிட்ட குரலுக்கு ...
கடவுள் வராது என்று ...?
கூப்பிட்டு பார் உன்
அம்மாவை ......!!!
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
துன்பம் வரும் போது
இறைவனை நாடுகிறோம்
அழைக்கிறோம் ....!!!
சிறு முள்ளு குற்றிய ..
நொடியில் அழைக்கிறோம்
அம்மாவையே ....!!!
அம்மா
கடுகு கவிதை
இறைவனை நாடுகிறோம்
அழைக்கிறோம் ....!!!
சிறு முள்ளு குற்றிய ..
நொடியில் அழைக்கிறோம்
அம்மாவையே ....!!!
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
எவராலும் முடியாது ..
நொடிக்கு நொடி என்ன ...
தேவை என்பதை...
உணரும் மனோ தத்துவ ..
ஞானதன்மை ...!!!
அம்மா
கடுகு கவிதை
நொடிக்கு நொடி என்ன ...
தேவை என்பதை...
உணரும் மனோ தத்துவ ..
ஞானதன்மை ...!!!
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
பிறந்தபோது...
ஈரத்துடன் பார்த்த ...
முகத்தையே - இறந்து ...
கிடக்கும் போது இதே ...
முகமாக பார்க்கும் ...
ஒரே -ஜீவன் - அம்மா ....!!!
அம்மா
கடுகு கவிதை
ஈரத்துடன் பார்த்த ...
முகத்தையே - இறந்து ...
கிடக்கும் போது இதே ...
முகமாக பார்க்கும் ...
ஒரே -ஜீவன் - அம்மா ....!!!
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
உயிருடன் ...
இருக்கின்ற போது மட்டும் ...
அழைப்பதில்லை ...
அம்மா ....!!!
மறைந்து பல ஆண்டுகள்
ஆனாலும் இன்பத்துக்கும்
துன்பத்துக்கும் அழைக்கும்
உடன் சொல் ....
ஒரே உலக சொல் -அம்மா ....!!!
அம்மா
கடுகு கவிதை
இருக்கின்ற போது மட்டும் ...
அழைப்பதில்லை ...
அம்மா ....!!!
மறைந்து பல ஆண்டுகள்
ஆனாலும் இன்பத்துக்கும்
துன்பத்துக்கும் அழைக்கும்
உடன் சொல் ....
ஒரே உலக சொல் -அம்மா ....!!!
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
நினைத்தவுடன் கண்ணீரை
வரவைக்கும் ஒவ்வொருவரின்
ஜீவனும் அம்மாதான் ....!!!
உடலின்
ஒவ்வொரு அணுவும்
துடிப்பது அம்மாவுக்கே ....!!!
அம்மா
கடுகு கவிதை
வரவைக்கும் ஒவ்வொருவரின்
ஜீவனும் அம்மாதான் ....!!!
உடலின்
ஒவ்வொரு அணுவும்
துடிப்பது அம்மாவுக்கே ....!!!
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
மூச்சு மூன்றெழுத்து ...
அம்மா மூன்றெழுத்து ....
மூச்சை விட உயர்ந்தது ..
அம்மா என்ற தெய்வம்
மூச்சு தந்தது அம்மா.....!!!
+
+
அம்மா
கடுகு கவிதை
அம்மா மூன்றெழுத்து ....
மூச்சை விட உயர்ந்தது ..
அம்மா என்ற தெய்வம்
மூச்சு தந்தது அம்மா.....!!!
+
+
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
இந்த உலகு புவி சுற்றால்...
இயங்க வில்லை -தாயின் ..
தூய அன்பால் சுற்றுகிறது ...
தாயின் தூய அன்பில்லை....
என்றால் இந்த புவியிருந்து ...
என்னபயன் ....?
புவி இருக்கத்தான் முடியுமா ...?
+
+
அம்மா
கடுகு கவிதை
இயங்க வில்லை -தாயின் ..
தூய அன்பால் சுற்றுகிறது ...
தாயின் தூய அன்பில்லை....
என்றால் இந்த புவியிருந்து ...
என்னபயன் ....?
புவி இருக்கத்தான் முடியுமா ...?
+
+
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
-கவிப்புயல் இனியவன் wrote:இந்த உலகு புவி சுற்றால்...
இயங்க வில்லை -தாயின் ..
தூய அன்பால் சுற்றுகிறது ...
தாயின் தூய அன்பில்லை....
என்றால் இந்த புவியிருந்து ...
என்னபயன் ....?
புவி இருக்கத்தான் முடியுமா ...?
+
+
அம்மா
கடுகு கவிதை

-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957
Re: அம்மா -கடுகு கவிதை
கருவில் இருந்து பிறக்கும் ....
ஒவ்வொருவனும் கவிஞன்....
கவிஞன் ஒவ்வொருவனின் ...
முதல் வரி - அம்மா ..!!!
அதனால் தான் தாயின் ..
அன்பைப்போல் எனக்கு ...
கவிதையும் சுரக்கிறது ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
ஒவ்வொருவனும் கவிஞன்....
கவிஞன் ஒவ்வொருவனின் ...
முதல் வரி - அம்மா ..!!!
அதனால் தான் தாயின் ..
அன்பைப்போல் எனக்கு ...
கவிதையும் சுரக்கிறது ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
என்
வீட்டில் இரண்டு குழந்தைகள் ....
வாழ ஆரம்பிக்கும் கை குழந்தை...
வாழ்ந்து முடிக்கும் வயது குழந்தை ...
எனக்கும் இரு கடமை ....
பெற்றதுக்காக இருக்கிறேன் ...
பெற்றவளுக்காக இருக்கிறேன் ...
+
அம்மா
கடுகு கவிதை
வீட்டில் இரண்டு குழந்தைகள் ....
வாழ ஆரம்பிக்கும் கை குழந்தை...
வாழ்ந்து முடிக்கும் வயது குழந்தை ...
எனக்கும் இரு கடமை ....
பெற்றதுக்காக இருக்கிறேன் ...
பெற்றவளுக்காக இருக்கிறேன் ...
+
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:என்
வீட்டில் இரண்டு குழந்தைகள் ....
வாழ ஆரம்பிக்கும் கை குழந்தை...
வாழ்ந்து முடிக்கும் வயது குழந்தை ...
எனக்கும் இரு கடமை ....
பெற்றதுக்காக இருக்கிறேன் ...
பெற்றவளுக்காக இருக்கிறேன் ...
+
அம்மா
கடுகு கவிதை
கவிதை சூப்பர்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அம்மா -கடுகு கவிதை
ஆயிரம்
கைகள் ஆயிரம்
காரணங்களுக்காக
என்னை அணைத்தன ....
தாயே உன்னை நான்
அணைக்கும் போதும் ...
நீ என்னை அணைத்த போதும் ...
கிடைத்த சுகமோ சுகம் ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
கைகள் ஆயிரம்
காரணங்களுக்காக
என்னை அணைத்தன ....
தாயே உன்னை நான்
அணைக்கும் போதும் ...
நீ என்னை அணைத்த போதும் ...
கிடைத்த சுகமோ சுகம் ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
திரு வாசகம் போதாது ...
தாயே உன்னை பற்றி ...
எழுத பெரு வாசகம் ....
வேண்டும் ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
தாயே உன்னை பற்றி ...
எழுத பெரு வாசகம் ....
வேண்டும் ....!!!
+
அம்மா
கடுகு கவிதை
Re: அம்மா -கடுகு கவிதை
அம்மா ....
வீட்டின் சூரியன்
துணை கோளான ...
அப்பா இயங்கவும் ...
நட்சத்திரங்கள்
பிள்ளைகள் மினுங்கவும் ...
அம்மாவே ஒளி ...!!!
+
அம்மா
கடுகு கவிதை
வீட்டின் சூரியன்
துணை கோளான ...
அப்பா இயங்கவும் ...
நட்சத்திரங்கள்
பிள்ளைகள் மினுங்கவும் ...
அம்மாவே ஒளி ...!!!
+
அம்மா
கடுகு கவிதை
Page 1 of 2 • 1, 2

» கவிதை தளம் கடுகு கவிதை
» காதல் கடுகு கவிதை
» அம்மா கவிதை
» அம்மா - கவிதை
» அம்மா கவிதை ---- வைரமுத்து
» காதல் கடுகு கவிதை
» அம்மா கவிதை
» அம்மா - கவிதை
» அம்மா கவிதை ---- வைரமுத்து
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|