Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Page 7 of 11 • Share
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
First topic message reminder :
கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நிஜமான வாழ்க்கை....
கிடைக்கவில்லை ....
கற்பனையில் என்றாலும் ....
வாழவிடு ....!!!
வாழ்ந்தால்
உன்னோடுதான் ...
வாழ்வேன் அடம்பிடிகிறது ...
மனசு .......!!!
மடிந்தால் ....
உன் நினைவோடு மடிவேன் ....
செத்து துடிக்கிறது ....
இதயம் ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கிடைக்கவில்லை ....
கற்பனையில் என்றாலும் ....
வாழவிடு ....!!!
வாழ்ந்தால்
உன்னோடுதான் ...
வாழ்வேன் அடம்பிடிகிறது ...
மனசு .......!!!
மடிந்தால் ....
உன் நினைவோடு மடிவேன் ....
செத்து துடிக்கிறது ....
இதயம் ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன்னோடு ....
வாழவேண்டும் என்றுதான் ....
காதல் செய்தேன் ....
உன் மௌனம் என்னை ....
கொல்கிறது....!!!
உன்னோடு வாழவேண்டும் ...
என்பதெல்லாம் கலைந்து....
உன்னோடு பேசினால் ..
போதும் என்று ஏங்குகிறேன் ...!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
வாழவேண்டும் என்றுதான் ....
காதல் செய்தேன் ....
உன் மௌனம் என்னை ....
கொல்கிறது....!!!
உன்னோடு வாழவேண்டும் ...
என்பதெல்லாம் கலைந்து....
உன்னோடு பேசினால் ..
போதும் என்று ஏங்குகிறேன் ...!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
வலிகள் மனதில் ....
வரும்போதேலாம் ....
மௌனமாக அழுவது ...
இதயம் .....!!!
உறவுகளை ....
வருத்த கூடாது ....
என்பதற்காக ....
போலியாய் சிரிக்கிறது ....
உதடு ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
வரும்போதேலாம் ....
மௌனமாக அழுவது ...
இதயம் .....!!!
உறவுகளை ....
வருத்த கூடாது ....
என்பதற்காக ....
போலியாய் சிரிக்கிறது ....
உதடு ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ ...
தந்த ...
வலிகளை தாங்கும் ....
சக்தி எனக்கில்லை ....
நீ தந்த வலிகள் ....
என்னவென்று என் ....
கவிதைகள் சொல்லும் ....!!!
ஒன்று ....
மட்டும் செய்துவிடாதே ....
நான் தனியே இருந்து ....
அழுவதுபோல் நீயும் ...
அழுதுவிடாதே - என்னை ....
ஆறுதல் படுத்த கவிதை ...
எப்போதும் இருக்கும் ....
உன்னை ஆறுதல் படுத்த ....
என்னை தவிர யாருமில்லை ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
தந்த ...
வலிகளை தாங்கும் ....
சக்தி எனக்கில்லை ....
நீ தந்த வலிகள் ....
என்னவென்று என் ....
கவிதைகள் சொல்லும் ....!!!
ஒன்று ....
மட்டும் செய்துவிடாதே ....
நான் தனியே இருந்து ....
அழுவதுபோல் நீயும் ...
அழுதுவிடாதே - என்னை ....
ஆறுதல் படுத்த கவிதை ...
எப்போதும் இருக்கும் ....
உன்னை ஆறுதல் படுத்த ....
என்னை தவிர யாருமில்லை ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
ஒரு நாளுக்கு ....
ஒரு குறுஞ்செய்தியாகினும் ....
அனுப்பி வைத்துவிடு ....
உனக்கு அது குறுஞ்செய்தி....
எனக்கு பெரும் செய்தி ....!!!
நீ
நேரே வரவேண்டுமென்று ....
மனம் ஆசைப்படவில்லை ....
உன் நினைவில் வாழ்வே ....
ஆசைப்படுகிறேன் ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
ஒரு குறுஞ்செய்தியாகினும் ....
அனுப்பி வைத்துவிடு ....
உனக்கு அது குறுஞ்செய்தி....
எனக்கு பெரும் செய்தி ....!!!
நீ
நேரே வரவேண்டுமென்று ....
மனம் ஆசைப்படவில்லை ....
உன் நினைவில் வாழ்வே ....
ஆசைப்படுகிறேன் ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நேரம் இருக்கும் போது ....
நினைத்து பார்பதற்கு .....
நான் உன் கைகடிகாரம் ...
இல்லை ........!!!
உன்னை நினைக்கும் ....
நேரமே என் நேரம் ....
என் மணிக்கூட்டில் ....
மணிமுள்ளும் - நீ
நிமிட முள்ளும் -நீ
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
நினைத்து பார்பதற்கு .....
நான் உன் கைகடிகாரம் ...
இல்லை ........!!!
உன்னை நினைக்கும் ....
நேரமே என் நேரம் ....
என் மணிக்கூட்டில் ....
மணிமுள்ளும் - நீ
நிமிட முள்ளும் -நீ
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
காதல்
எனக்கு மட்டும் ...
கா "தள்" ஆகிவிட்டது ....!!!
காதல்
எனக்கு மட்டும்
கா " டல் " ஆகிவிட்டது ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
எனக்கு மட்டும் ...
கா "தள்" ஆகிவிட்டது ....!!!
காதல்
எனக்கு மட்டும்
கா " டல் " ஆகிவிட்டது ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன் மீது வைத்த ...
காதலுக்கு எனக்கு சொன்ன ....
வார்த்தை -நீ வேண்டாம் ...
போய் விடு ......!!!
உன்னை விட்டு ...
நான் விலகுகிறேன் ...
என்னை போல் உன்னை ....
நேசிப்பவர் யாரும் ....
இருக்க மாட்டார்கள் ...
என்பதை நிச்சயம் ....
உணர்வாய் .....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
காதலுக்கு எனக்கு சொன்ன ....
வார்த்தை -நீ வேண்டாம் ...
போய் விடு ......!!!
உன்னை விட்டு ...
நான் விலகுகிறேன் ...
என்னை போல் உன்னை ....
நேசிப்பவர் யாரும் ....
இருக்க மாட்டார்கள் ...
என்பதை நிச்சயம் ....
உணர்வாய் .....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என்னை ......
வெறுப்பதுதான் ....
உனக்கு இன்பம் என்றால் ....
உன் வெறுப்பை கூட ....
ஏற்றுக்கொள்வேன் .....!!!
எங்கே
நீ வாழ்ந்தாலும் ....
எத்தனை காலம் ஆனாலும் ....
என் நினைவுகள் ......
உன்னை ...
ஒட்டியபடியே வாழ்வாய் ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
வெறுப்பதுதான் ....
உனக்கு இன்பம் என்றால் ....
உன் வெறுப்பை கூட ....
ஏற்றுக்கொள்வேன் .....!!!
எங்கே
நீ வாழ்ந்தாலும் ....
எத்தனை காலம் ஆனாலும் ....
என் நினைவுகள் ......
உன்னை ...
ஒட்டியபடியே வாழ்வாய் ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
எனக்கு ஒரே ஒரு ....
உதவி செய்வாயா ...?
எனக்காக ஒருமுறை ....
தனியே இருந்து ....
என் நினைவுகளை ...
நினைத்துப்பார் ...!!!
உன் கண்ணில் ....
நீர் அருவியொன்று ....
நிச்சயம் ஓடும் ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
உதவி செய்வாயா ...?
எனக்காக ஒருமுறை ....
தனியே இருந்து ....
என் நினைவுகளை ...
நினைத்துப்பார் ...!!!
உன் கண்ணில் ....
நீர் அருவியொன்று ....
நிச்சயம் ஓடும் ....!!!
^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
எனக்கும் .....
காதலுக்கும் ...
காயத்துக்கும் ....
நேர் மறை தொடர்பு ....
இருக்கிறது .....
காதல் அதிகரிக்கும் ...
போதெல்லாம் ...
காயங்களும்
அதிகரிக்கின்றன.....!!!
காதல் அதிகரிக்கும் ...
போதெலாம் ....
கண்ணீரும் அதிகரிக்கிறது ....
காதல் என்றால் ....
காயமும் கண்ணீரும் ....
இருக்கத்தான் செய்யும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
காதலுக்கும் ...
காயத்துக்கும் ....
நேர் மறை தொடர்பு ....
இருக்கிறது .....
காதல் அதிகரிக்கும் ...
போதெல்லாம் ...
காயங்களும்
அதிகரிக்கின்றன.....!!!
காதல் அதிகரிக்கும் ...
போதெலாம் ....
கண்ணீரும் அதிகரிக்கிறது ....
காதல் என்றால் ....
காயமும் கண்ணீரும் ....
இருக்கத்தான் செய்யும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
காதல் ....
தோற்கின்ற போதேல்லாம் .....
சொல்லப்படும் நியாயங்கள் ...
சரியாத்தான் இருக்கும் ....!!!
காதல் ....
நியாயப்படுத்தி நியாயம் ...
தேடும் விடயமல்ல ....
நியமான விடயம் .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
தோற்கின்ற போதேல்லாம் .....
சொல்லப்படும் நியாயங்கள் ...
சரியாத்தான் இருக்கும் ....!!!
காதல் ....
நியாயப்படுத்தி நியாயம் ...
தேடும் விடயமல்ல ....
நியமான விடயம் .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என்
ஞாபங்களையும் ...
நினைவுகளையும் ....
தூக்கி எறிந்துவிட்டு ...
நீ செல்ல முடியாது ....!!!
அது
உன் உடலோடும் ...
உயிரோடும் கலந்திருக்கும் ....
இரத்தமும் சதையும் ....
முடிந்தால் தூக்கி எறிந்துவிடு ....!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
ஞாபங்களையும் ...
நினைவுகளையும் ....
தூக்கி எறிந்துவிட்டு ...
நீ செல்ல முடியாது ....!!!
அது
உன் உடலோடும் ...
உயிரோடும் கலந்திருக்கும் ....
இரத்தமும் சதையும் ....
முடிந்தால் தூக்கி எறிந்துவிடு ....!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ என்னை .....
மறக்க வில்லை
அதுதான் உண்மை ....!!!
நீ
மறந்திருந்தால் ....
கவிதைகளை .....
விரும்பமாட்டாய்.....
என் நினைவுகள் ஒரு ...
ஓரத்தில் இருப்பதால் ...
தான் என்னை நினைத்து ....
கவலை படுகிறாய் ....!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
மறக்க வில்லை
அதுதான் உண்மை ....!!!
நீ
மறந்திருந்தால் ....
கவிதைகளை .....
விரும்பமாட்டாய்.....
என் நினைவுகள் ஒரு ...
ஓரத்தில் இருப்பதால் ...
தான் என்னை நினைத்து ....
கவலை படுகிறாய் ....!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உனக்கு எழுதிய ....
கவிதைகளையெல்லாம்
காகித கப்பல் செய்து
விளையாடி விட்டாய் ....!!!
நீ எனக்கு தந்த
வலிகளின் அடையாளம் ....
ஏன் உணர வில்லை ....?
காதலும் கவிதையும்...
யார் யாருக்குஎன்று ....
புரிந்துகொள்ள வேண்டும் ...!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதைகளையெல்லாம்
காகித கப்பல் செய்து
விளையாடி விட்டாய் ....!!!
நீ எனக்கு தந்த
வலிகளின் அடையாளம் ....
ஏன் உணர வில்லை ....?
காதலும் கவிதையும்...
யார் யாருக்குஎன்று ....
புரிந்துகொள்ள வேண்டும் ...!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
தோள் கொடுக்க....
உயிர் காதலாய் ....
இருக்கும் வரை
தோல்விகள்....
தோல்வியல்ல .....!!!
தோல்விகள்....
ஆயிரம் ஆயிரம்...
தோன்றினாலும்...
துவண்டு விழேன்....
என்றிருந்த என்னை ...
விழ வைத்துவிட்டாய் ....
உன்னை இழந்ததை விட ...
தோல்வியே இல்லை....!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
உயிர் காதலாய் ....
இருக்கும் வரை
தோல்விகள்....
தோல்வியல்ல .....!!!
தோல்விகள்....
ஆயிரம் ஆயிரம்...
தோன்றினாலும்...
துவண்டு விழேன்....
என்றிருந்த என்னை ...
விழ வைத்துவிட்டாய் ....
உன்னை இழந்ததை விட ...
தோல்வியே இல்லை....!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ
என்னை
வெறுத்துவிட்டாய் ....
அதை நினைத்து
நான் கண்ணீர் ....
சிந்தவில்லை ....!!!!
நீ
வெறுக்கும் அளவுக்கு ....
நான் உன் காதலை ....
வேதனை படுத்திவிட்டேன் ...
அதை நினைத்தே கண்ணீர் ....
வடிக்கிறேன் ....!!!
+
கண்ணீர் கவிதை
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
என்னை
வெறுத்துவிட்டாய் ....
அதை நினைத்து
நான் கண்ணீர் ....
சிந்தவில்லை ....!!!!
நீ
வெறுக்கும் அளவுக்கு ....
நான் உன் காதலை ....
வேதனை படுத்திவிட்டேன் ...
அதை நினைத்தே கண்ணீர் ....
வடிக்கிறேன் ....!!!
+
கண்ணீர் கவிதை
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
காதலால் கண்ணீர் ....
வருகின்றது எனில் ...
காதல் தூசு போல் ....
மாறிவிட்டதோ ....?
உன்னை நினைத்து ...
அழுவது என்ன என் ....
கடமையா ....?
உன்னை நினைக்கும் ....
போது கண்ணீர் வர ...
வைத்தவள் -நீ
+
கண்ணீர் கவிதை
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
வருகின்றது எனில் ...
காதல் தூசு போல் ....
மாறிவிட்டதோ ....?
உன்னை நினைத்து ...
அழுவது என்ன என் ....
கடமையா ....?
உன்னை நினைக்கும் ....
போது கண்ணீர் வர ...
வைத்தவள் -நீ
+
கண்ணீர் கவிதை
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
இதயத்தை ...
கொஞ்சம் மென்மையாக்கி....
ஒருமுறை மெல்ல கண் மூடி ...
என்னை நினைத்துப்பார் ....
உன் விழியோரத்தில் ....
நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!!
உன்னை
ஒவ்வொரு நாளும் ....
பார்த்த குற்றத்துக்காய் .....
என் கண் தன்னையே....
வருத்தி விடும் வலியின் ....
திரவமே கண்ணீர் ......!!!
+
கண்ணீர் கவிதை
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கொஞ்சம் மென்மையாக்கி....
ஒருமுறை மெல்ல கண் மூடி ...
என்னை நினைத்துப்பார் ....
உன் விழியோரத்தில் ....
நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!!
உன்னை
ஒவ்வொரு நாளும் ....
பார்த்த குற்றத்துக்காய் .....
என் கண் தன்னையே....
வருத்தி விடும் வலியின் ....
திரவமே கண்ணீர் ......!!!
+
கண்ணீர் கவிதை
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன்னோடு .....
பேச சந்தர்ப்பம் கிடைத்த....
போதெல்லாம் உன்னை....
பார்த்துகொண்டிருந்தால்....
போதும் என்று பேசாமல்....
போய்விடுவேன்.....!!!
தனியாக ....
சந்திக்கும் வாய்ப்பு...
கிடைத்தபோதெல்லாம்....
உன்னை சிந்தித்தாலே....
போதும் என்ற சிந்தணையில்...
சென்றுவிடுவேன்.....!!!
விளைவு .....
இன்னொருத்தியுடன் நானும்....
இன்னொருவனோடு நீயும்....
காதலை இழந்து வாழ்கிறோம்....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பேச சந்தர்ப்பம் கிடைத்த....
போதெல்லாம் உன்னை....
பார்த்துகொண்டிருந்தால்....
போதும் என்று பேசாமல்....
போய்விடுவேன்.....!!!
தனியாக ....
சந்திக்கும் வாய்ப்பு...
கிடைத்தபோதெல்லாம்....
உன்னை சிந்தித்தாலே....
போதும் என்ற சிந்தணையில்...
சென்றுவிடுவேன்.....!!!
விளைவு .....
இன்னொருத்தியுடன் நானும்....
இன்னொருவனோடு நீயும்....
காதலை இழந்து வாழ்கிறோம்....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ
என்னை பார்த்தவுடன் ...
உடலால் விலகி போகிறாய் ...
உள்ளத்தால் உன்னால் ...
விலகி போகவே முடியாது ....!!!
விழிகளில் என்னை சுமர்ந்தவளே ...
வலிகளோடு ஏனடி வாழுகிறாய் ...?
&
நீ
வலியோடு வாழுகிறாய்
நான்
வலியோடு எழுதுகிறேன்
நம்
காதல் வலிக்காமல் இல்லை
^
கவி நாட்டரசர்
கே இனியவன்
என்னை பார்த்தவுடன் ...
உடலால் விலகி போகிறாய் ...
உள்ளத்தால் உன்னால் ...
விலகி போகவே முடியாது ....!!!
விழிகளில் என்னை சுமர்ந்தவளே ...
வலிகளோடு ஏனடி வாழுகிறாய் ...?
&
நீ
வலியோடு வாழுகிறாய்
நான்
வலியோடு எழுதுகிறேன்
நம்
காதல் வலிக்காமல் இல்லை
^
கவி நாட்டரசர்
கே இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என் ....
சோகம் என்னோடு .....
இருந்துவிட்டு போகட்டும் ....
எல்லாம் முடிந்துவிட்டது ...
என்று மனத்தால் நினைத்து ....
வாழ்ந்துகொண்டிரு .....!!!
காதல் இல்லாத இடத்தில் ...
காதல் சொன்னால் .....
கல்லெறி விழத்தான் செய்யும் ...!!!
&
நீ
காதலை இழந்து வாழ்கிறாய்
நான்
காதலோடு வாழ்கிறேன்
நம்மை
வலிகள் ஆண்டுகொள்ளட்டும் .....!!!
^
கவி நாட்டரசர்
கே இனியவன்
சோகம் என்னோடு .....
இருந்துவிட்டு போகட்டும் ....
எல்லாம் முடிந்துவிட்டது ...
என்று மனத்தால் நினைத்து ....
வாழ்ந்துகொண்டிரு .....!!!
காதல் இல்லாத இடத்தில் ...
காதல் சொன்னால் .....
கல்லெறி விழத்தான் செய்யும் ...!!!
&
நீ
காதலை இழந்து வாழ்கிறாய்
நான்
காதலோடு வாழ்கிறேன்
நம்மை
வலிகள் ஆண்டுகொள்ளட்டும் .....!!!
^
கவி நாட்டரசர்
கே இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ
தந்தவலிகலால்....
உன்னை எப்போதோ ....
பிரிந்திருப்பேன் ....!!!
நல்லவனாக உனக்கு ...
தெரியும் காலத்தில் .....
நான் பிரிந்தால் -நீ
காலமெல்லாம் கவலை ...
படுவாய் என்பதால் ....
என்னை கெட்டவனாக ....
நீ நினைக்கும் காலத்தில் ....
பிரிகிறேன் ....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
தந்தவலிகலால்....
உன்னை எப்போதோ ....
பிரிந்திருப்பேன் ....!!!
நல்லவனாக உனக்கு ...
தெரியும் காலத்தில் .....
நான் பிரிந்தால் -நீ
காலமெல்லாம் கவலை ...
படுவாய் என்பதால் ....
என்னை கெட்டவனாக ....
நீ நினைக்கும் காலத்தில் ....
பிரிகிறேன் ....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
ஆயிரம் கவிதையை ....
வலியோடு எழுதினாலும் ....
அரைவாசி வலியையே....
எழுத முடிகிறது .....!!!
கடுமையான வலியை....
எழுத மனம் துடிக்கும் ....
வரிகள் போட்டி போடும் ....
இதயம் தடுக்கும் .....
அதற்குதானே உன்னை ....
வைத்திருந்த வலி புரியும் ....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
வலியோடு எழுதினாலும் ....
அரைவாசி வலியையே....
எழுத முடிகிறது .....!!!
கடுமையான வலியை....
எழுத மனம் துடிக்கும் ....
வரிகள் போட்டி போடும் ....
இதயம் தடுக்கும் .....
அதற்குதானே உன்னை ....
வைத்திருந்த வலி புரியும் ....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ .....
தந்த வலியால்...
உடல் முழுவதும் ...
மறுத்து விட்டது ...
இதயம் கொஞ்சம் ஈரமாக ..
உள்ளது நீ என்னை ..
புரிந்து கொள்வாய் ....
விரும்பிகொள்வாய் ...!!!
உன்
மெளனத்தை கலைத்து
வெகு தூரம் சென்று....
திரும்பிப் பார்.....
உன் நினைவுகளால் ....
நெருப்பாய் நான் ..
எரிந்துகொண்டிருப்பதை ....!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
தந்த வலியால்...
உடல் முழுவதும் ...
மறுத்து விட்டது ...
இதயம் கொஞ்சம் ஈரமாக ..
உள்ளது நீ என்னை ..
புரிந்து கொள்வாய் ....
விரும்பிகொள்வாய் ...!!!
உன்
மெளனத்தை கலைத்து
வெகு தூரம் சென்று....
திரும்பிப் பார்.....
உன் நினைவுகளால் ....
நெருப்பாய் நான் ..
எரிந்துகொண்டிருப்பதை ....!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11

» வலிக்கும் கவிதைகள்
» இதயம் வலிக்கும் கவிதைகள்
» இதயத்தின் கவிதைகள்
» ஒரு இதயத்தின் காதல் ....!!!
» ஓர் இதயத்தின் கதறல் போதும்
» இதயம் வலிக்கும் கவிதைகள்
» இதயத்தின் கவிதைகள்
» ஒரு இதயத்தின் காதல் ....!!!
» ஓர் இதயத்தின் கதறல் போதும்
Page 7 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|