Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Page 2 of 11 • Share
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
First topic message reminder :
கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
பகல் கொள்ளை என்பது ...
சரிதான் - இத்தனை ...
கவனமாக இருந்த என் ...
இதயத்தை பட்ட பகலில் ...
எப்படி திருடினாய் ...?
உன் கன்ன குழியில்
விழுந்து சின்னா பின்னமாகி ...
பித்தம் பிடித்து அலைகிறேன் ...
மீண்டும் உன்னை எப்போது ...
சந்திப்பேன் ...?
+
இதயம் வலிக்கும் கவிதை
கே இனியவன்
சரிதான் - இத்தனை ...
கவனமாக இருந்த என் ...
இதயத்தை பட்ட பகலில் ...
எப்படி திருடினாய் ...?
உன் கன்ன குழியில்
விழுந்து சின்னா பின்னமாகி ...
பித்தம் பிடித்து அலைகிறேன் ...
மீண்டும் உன்னை எப்போது ...
சந்திப்பேன் ...?
+
இதயம் வலிக்கும் கவிதை
கே இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உனக்கு கவிதை எழுதி ...
உன்னை மயக்க வேண்டும் ...
என்று ஒரு துளி எண்ணமும் ...
எனக்கில்லை ....!!!
ஆனால் ஒன்று மட்டும் ..
உண்மை உன்னில் ...
மயங்கா விட்டால் .....
நிச்சயம் கவிதை வராது ....!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கே இனியவன்
உன்னை மயக்க வேண்டும் ...
என்று ஒரு துளி எண்ணமும் ...
எனக்கில்லை ....!!!
ஆனால் ஒன்று மட்டும் ..
உண்மை உன்னில் ...
மயங்கா விட்டால் .....
நிச்சயம் கவிதை வராது ....!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கே இனியவன்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:உனக்கு கவிதை எழுதி ...
உன்னை மயக்க வேண்டும் ...
என்று ஒரு துளி எண்ணமும் ...
எனக்கில்லை ....!!!
காதல் கவிதைகளைப் படிப்பவர்கள் மயங்காமலிருப்பதில்லை...
காதல் கவிதைகளில் ஓர் கிரக்கம் இருப்பது உண்மைதானே!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
காதல் கவிதைகளைப் படிப்பவர்கள் மயங்காமலிருப்பதில்லை...
காதல் கவிதைகளில் ஓர் இரக்கம் இருப்பது உண்மைதானே!!!
நிச்சயம் அதனால் தான் கவிதை
வாசிப்பவர்கள் அதிகரிகிறார்கள்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:உனக்கு கவிதை எழுதி ...
உன்னை மயக்க வேண்டும் ...
என்று ஒரு துளி எண்ணமும் ...
எனக்கில்லை ....!!!
ஆனால் ஒன்று மட்டும் ..
உண்மை உன்னில் ...
மயங்கா விட்டால் .....
நிச்சயம் கவிதை வராது ....!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கே இனியவன்
அருமை அருமை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
போதுமடி .....
என் இதயத்தை ....
மிதித்துக்கொண்டு திரிவது ....
எத்தனைமுறை அதுதாங்கும்...
என் இதயம் ஈரமுள்ளத்தால் ....
உன் வலிகளை தாங்கிக்கொண்டு ...
வாழ்கிறது ....!!!
காதல் பிரிவு ஒன்றும் ....
பெரிய வலியில்லை....
என்னை தெரியாததுபோல் ....
நீ நடந்துகொள்வதுதான் ....
காதலில் பெரிய வலி ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
என் இதயத்தை ....
மிதித்துக்கொண்டு திரிவது ....
எத்தனைமுறை அதுதாங்கும்...
என் இதயம் ஈரமுள்ளத்தால் ....
உன் வலிகளை தாங்கிக்கொண்டு ...
வாழ்கிறது ....!!!
காதல் பிரிவு ஒன்றும் ....
பெரிய வலியில்லை....
என்னை தெரியாததுபோல் ....
நீ நடந்துகொள்வதுதான் ....
காதலில் பெரிய வலி ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
எத்தனை
கவிதை எழுதினாலும் ...
முடியவில்லை நிறுத்த ...
உலகில் பெரிய தொடர் கதை ....
உன்னை பற்றிய கவிதை ....!!!
ஒரு
நினைவை மறக்கிறேன்....
மறு நினைவு கவிதையாய் ...
கண்ணீரை நிரப்புகிறது ....
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எழுதினாலும் ...
முடியவில்லை நிறுத்த ...
உலகில் பெரிய தொடர் கதை ....
உன்னை பற்றிய கவிதை ....!!!
ஒரு
நினைவை மறக்கிறேன்....
மறு நினைவு கவிதையாய் ...
கண்ணீரை நிரப்புகிறது ....
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என் இதயம் ....
இருட்டறை ஆகிவிட்டது .....
உன் சின்ன சிரிப்பு போதும் ....
இதயம் வெளிச்சம் அடையும் ....!!!
உயிரே ...
எப்படி முடிந்தது உன்னால் ...
இதய தீபத்தை அணைத்து விட ....
போதும் போதும் இதற்குமேல் ...
தாங்காது என் இதயம் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
இருட்டறை ஆகிவிட்டது .....
உன் சின்ன சிரிப்பு போதும் ....
இதயம் வெளிச்சம் அடையும் ....!!!
உயிரே ...
எப்படி முடிந்தது உன்னால் ...
இதய தீபத்தை அணைத்து விட ....
போதும் போதும் இதற்குமேல் ...
தாங்காது என் இதயம் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
இலந்தை முள்ளாய் ...
இதயத்தை கிழிக்கிறாள் ....
வடியும் இரத்தத்தில் ...
அவள் முகம் வடிவத்தை ...
அவள் உணரமாட்டாள் .....!!!
என்றோ ஒருநாள் ....
என் வலிகளை - நீ
உணர்வாய் அன்று புரியும் ....
வலிகளின் வலியின் வதை ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
இதயத்தை கிழிக்கிறாள் ....
வடியும் இரத்தத்தில் ...
அவள் முகம் வடிவத்தை ...
அவள் உணரமாட்டாள் .....!!!
என்றோ ஒருநாள் ....
என் வலிகளை - நீ
உணர்வாய் அன்று புரியும் ....
வலிகளின் வலியின் வதை ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
வாழ்வில் ....
இணையாவிட்டாலும் ....
என்னை காதல் செய் ....
கற்பனை வாழ்க்கையாவது ...
கற்கண்டாகட்டும் ....!!!
எல்லோருக்கும் ....
இரவுகள் ஒய்வுதரும் ....
என் இரவுகளோ ....
என்னோடு இணைந்து ....
ஓலமுடுகின்றன.....
அன்பே ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
இணையாவிட்டாலும் ....
என்னை காதல் செய் ....
கற்பனை வாழ்க்கையாவது ...
கற்கண்டாகட்டும் ....!!!
எல்லோருக்கும் ....
இரவுகள் ஒய்வுதரும் ....
என் இரவுகளோ ....
என்னோடு இணைந்து ....
ஓலமுடுகின்றன.....
அன்பே ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என் இதயத்தை ....
கையில் எடுத்து காட்ட ...
முடியுமானால் ....
இதயத்தின் காயங்கள் ....
நட்சத்திரத்தையும் ....
விஞ்சிவிடும் .....!!!
என் கண்ணீரை ....
சேமித்திருந்தால் ....
ஆழ் கடலையும்
விஞ்சியிருக்கும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கையில் எடுத்து காட்ட ...
முடியுமானால் ....
இதயத்தின் காயங்கள் ....
நட்சத்திரத்தையும் ....
விஞ்சிவிடும் .....!!!
என் கண்ணீரை ....
சேமித்திருந்தால் ....
ஆழ் கடலையும்
விஞ்சியிருக்கும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
எனக்கு
இறந்தகாலம் ....
நிகழ் கால காலம் ....
எதிர்காலம் எல்லாமே ....
நீதான் உயிரே ....!!!
இறந்தகாலம் -நீ
என்னை காதலித்தது ....
நிகழ்காலம் உன் நினைவோடு ....
நான் வாழ்ந்துகொண்டிருப்பது ....
எதிர்கால உன் கல்லரையோடு ....
நான் உறங்குவது ....!!!
எல்லோருடைய இதயமும் ....
துடிக்கிறது - என் இதயமோ ....
வலிக்குதடி ......!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
இறந்தகாலம் ....
நிகழ் கால காலம் ....
எதிர்காலம் எல்லாமே ....
நீதான் உயிரே ....!!!
இறந்தகாலம் -நீ
என்னை காதலித்தது ....
நிகழ்காலம் உன் நினைவோடு ....
நான் வாழ்ந்துகொண்டிருப்பது ....
எதிர்கால உன் கல்லரையோடு ....
நான் உறங்குவது ....!!!
எல்லோருடைய இதயமும் ....
துடிக்கிறது - என் இதயமோ ....
வலிக்குதடி ......!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
காதலில் தோற்ற ....
ஒவ்வொரு இதயமும் ....
வலித்துக்கொண்டு ...
துடித்துகொண்டிருக்கும் .....!!!
காதலில்லாத ....
ஒவ்வொரு இதயமும் ...
வலிக்காக ........
துடித்து கொண்டிருக்கும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
ஒவ்வொரு இதயமும் ....
வலித்துக்கொண்டு ...
துடித்துகொண்டிருக்கும் .....!!!
காதலில்லாத ....
ஒவ்வொரு இதயமும் ...
வலிக்காக ........
துடித்து கொண்டிருக்கும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன்
பார்வையால் ...
ஜனனம் ஆனேன் .....
வார்த்தையால் ....
மரணமானேன் ....!!!
காதல்
பார்வையில் ...
பிறந்து ....
வார்த்தையால் ....
இறக்கிறது .......!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
பார்வையால் ...
ஜனனம் ஆனேன் .....
வார்த்தையால் ....
மரணமானேன் ....!!!
காதல்
பார்வையில் ...
பிறந்து ....
வார்த்தையால் ....
இறக்கிறது .......!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
ஒரு நொடியில் ...
மலரும் காதல் தான் ...
ஒரு நொடியில் ...
வாடியும் விடுகிறது ......!!!
வேகப்போகும் என் ....
உடல் படும் வேதனையை ...
ஒத்திகை
பார்த்துகொண்டிருக்கிறேன்.....
உன் பிரிவின் நொடியில் ...
கணப்பொழுதிலிருந்து....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
மலரும் காதல் தான் ...
ஒரு நொடியில் ...
வாடியும் விடுகிறது ......!!!
வேகப்போகும் என் ....
உடல் படும் வேதனையை ...
ஒத்திகை
பார்த்துகொண்டிருக்கிறேன்.....
உன் பிரிவின் நொடியில் ...
கணப்பொழுதிலிருந்து....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன்னிடம் காதலை ....
பெற்றுகொண்டதோடு ....
பிறருக்கு தெரியாமல் ....
எப்படி அழுவதென்பதையும்....
கற்று கொண்டேன் ....!!!
வளைந்து வளைந்து ...
ஓடாத ஆற்றில் அழகில்லை ....
வலித்து வலித்து ....
வளராத காதலிலும் ....
அழகில்லை .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
பெற்றுகொண்டதோடு ....
பிறருக்கு தெரியாமல் ....
எப்படி அழுவதென்பதையும்....
கற்று கொண்டேன் ....!!!
வளைந்து வளைந்து ...
ஓடாத ஆற்றில் அழகில்லை ....
வலித்து வலித்து ....
வளராத காதலிலும் ....
அழகில்லை .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
எனக்கு ....
காதல் தந்தவளே ....
இன்றும் இருப்பாய்
இருக்கிறது - நம் காதல் ....!!!
காதல்
கடைதான் மூடபட்டு ...
இருக்கிறது .....
வெற்றிடமாகவில்லை ...
நம் காதல் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
காதல் தந்தவளே ....
இன்றும் இருப்பாய்
இருக்கிறது - நம் காதல் ....!!!
காதல்
கடைதான் மூடபட்டு ...
இருக்கிறது .....
வெற்றிடமாகவில்லை ...
நம் காதல் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
மீண்டும்
என்னை காதலிக்காதே .....
அழுவதற்கு நாதியில்லை ...
கண்ணீரும் இல்லை ...!!!
உன்
நினைவுகளின் ஈட்டிகள்
தினமும் இதயத்தை சல்லடை ...
போடுகிறது - அப்போதும் ...
என் இதயம் சிரித்தபடியே ...
துடிக்கிறது ......!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
என்னை காதலிக்காதே .....
அழுவதற்கு நாதியில்லை ...
கண்ணீரும் இல்லை ...!!!
உன்
நினைவுகளின் ஈட்டிகள்
தினமும் இதயத்தை சல்லடை ...
போடுகிறது - அப்போதும் ...
என் இதயம் சிரித்தபடியே ...
துடிக்கிறது ......!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
காதலே உலகம் ....
வாழ்ந்துவிடாதீர் ....
கடலால் சூழப்பட்ட ....
தீவுப்போல் ....
கண்ணீரால் சூழப்பட்ட .....
இதயமாக வாழ்வீர்கள்......!!!
தனிமையில் இருந்து ....
சிந்தித்தேன் காதல் இனித்தது ....
காதலோடு இருந்து சிந்தித்தேன் ...
தனிமை இனிக்கிறது ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
வாழ்ந்துவிடாதீர் ....
கடலால் சூழப்பட்ட ....
தீவுப்போல் ....
கண்ணீரால் சூழப்பட்ட .....
இதயமாக வாழ்வீர்கள்......!!!
தனிமையில் இருந்து ....
சிந்தித்தேன் காதல் இனித்தது ....
காதலோடு இருந்து சிந்தித்தேன் ...
தனிமை இனிக்கிறது ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
இத்தனை நாள் வரையும்....
எத்தனையோ உறவுகள் ...
என்னை தூக்கி எறிந்தபோது ....
இதயம் வலிக்கவில்லை ....!!!
ஒரு நொடியில் என்னை ....
மறுத்துவிட்டாய் தூக்கி ....
எறிந்து விட்டாய் ....
வலிக்கவில்லை இதயம் ....
இறந்துகொண்டிருக்கிறது ....!!!
என்றோ ஒருநாள் .....
என்னை திரும்பி பார்ப்பாய் ....
என் உடல் வலுவிழந்தாலும் ....
நினைவுகள் இறக்காது உயிரே .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
எத்தனையோ உறவுகள் ...
என்னை தூக்கி எறிந்தபோது ....
இதயம் வலிக்கவில்லை ....!!!
ஒரு நொடியில் என்னை ....
மறுத்துவிட்டாய் தூக்கி ....
எறிந்து விட்டாய் ....
வலிக்கவில்லை இதயம் ....
இறந்துகொண்டிருக்கிறது ....!!!
என்றோ ஒருநாள் .....
என்னை திரும்பி பார்ப்பாய் ....
என் உடல் வலுவிழந்தாலும் ....
நினைவுகள் இறக்காது உயிரே .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11

» வலிக்கும் கவிதைகள்
» இதயம் வலிக்கும் கவிதைகள்
» இதயத்தின் கவிதைகள்
» ஒரு இதயத்தின் காதல் ....!!!
» இதயத்தின் ஓசை..
» இதயம் வலிக்கும் கவிதைகள்
» இதயத்தின் கவிதைகள்
» ஒரு இதயத்தின் காதல் ....!!!
» இதயத்தின் ஓசை..
Page 2 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|