Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
Page 3 of 11 • Share
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
First topic message reminder :
கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில் ...!!!
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
பசிக்கும் போது ஏதோ....
கிடைப்பெதேல்லாம் ....
வயிற்றுக்குள் போட்டு .....
தணிக்கமுடியும் உயிரே ....!!!
காதல் இதயத்தில் ....
பூக்கிறது உன்னைத்தவிர ...
அதற்குள் யாரையும் ...
திணிக்கமுடியாது .....
உன் பதில் கிடைக்கும்வரை ....
என் இதயம் பட்டினியால் ...
வாடும் மறந்துடாதே ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கிடைப்பெதேல்லாம் ....
வயிற்றுக்குள் போட்டு .....
தணிக்கமுடியும் உயிரே ....!!!
காதல் இதயத்தில் ....
பூக்கிறது உன்னைத்தவிர ...
அதற்குள் யாரையும் ...
திணிக்கமுடியாது .....
உன் பதில் கிடைக்கும்வரை ....
என் இதயம் பட்டினியால் ...
வாடும் மறந்துடாதே ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன் மீது காதலை ....
நிறுத்துவதென்றால் ....
வீசும் காற்றை நிறுத்து ....
நானும் நிறுத்துகிறேன் ......!!!
புரிகிறதா ....?
என்னில் காற்று இருக்கும்....
காலம் வரை உன் மீது ...
காதல் இருந்தே தீரும் .....
நீ என்னை பார்த்த ஒவ்வொரு ...
பார்வையும் மாலையாய் ....
கோர்த்துவைதிருகிறேன்....
எந்த மாலையாக்குவாய் ,,,,?
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
நிறுத்துவதென்றால் ....
வீசும் காற்றை நிறுத்து ....
நானும் நிறுத்துகிறேன் ......!!!
புரிகிறதா ....?
என்னில் காற்று இருக்கும்....
காலம் வரை உன் மீது ...
காதல் இருந்தே தீரும் .....
நீ என்னை பார்த்த ஒவ்வொரு ...
பார்வையும் மாலையாய் ....
கோர்த்துவைதிருகிறேன்....
எந்த மாலையாக்குவாய் ,,,,?
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
சுலபமாக தந்துவிட்டாய் .....
உன்னிடம் இருந்த என் ....
இதயத்தை ...!!!
என்னிடம் இருக்கும் ....
உன் இதயம் வரமறுக்கிறது ....
உன்னுடன் சேர மறுக்கிறது ....
இதயத்துக்குத்தான் காதலின் ...
வலி புரியும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 40
உன்னிடம் இருந்த என் ....
இதயத்தை ...!!!
என்னிடம் இருக்கும் ....
உன் இதயம் வரமறுக்கிறது ....
உன்னுடன் சேர மறுக்கிறது ....
இதயத்துக்குத்தான் காதலின் ...
வலி புரியும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 40
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
எங்கே வாங்கினாய் ....?
இதயத்தை பூட்டும் சாவியை ....
இரட்டை சாவியிருந்தால் ....
எனக்கும் ஒன்றை தந்துவிடு ....!!!
இந்த நிமிடத்தில் இருந்து .....
உன்னை நினைக்கமாட்டேன் ....
தோற்றுவிட்டேன் பலமுறை ....
உன்னை காணும் ஒவ்வொரு ...
நொடியும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 41
இதயத்தை பூட்டும் சாவியை ....
இரட்டை சாவியிருந்தால் ....
எனக்கும் ஒன்றை தந்துவிடு ....!!!
இந்த நிமிடத்தில் இருந்து .....
உன்னை நினைக்கமாட்டேன் ....
தோற்றுவிட்டேன் பலமுறை ....
உன்னை காணும் ஒவ்வொரு ...
நொடியும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 41
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
வலியுடன் நானும் அவளும்
என்னவளை இதயத்தில் ....
வைத்திருந்தேன் -தப்புதான் ...
என் இதயத்தையுமெல்லா....
கொண்றுவிட்டாள்.....!!!
உயிரோடு இருதயசிகிச்சை .....
காதலில் தோற்ற இதயங்களில் ....
நிகழ்ந்திருக்கும் ....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும் ....!!!
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 41
என்னவளை இதயத்தில் ....
வைத்திருந்தேன் -தப்புதான் ...
என் இதயத்தையுமெல்லா....
கொண்றுவிட்டாள்.....!!!
உயிரோடு இருதயசிகிச்சை .....
காதலில் தோற்ற இதயங்களில் ....
நிகழ்ந்திருக்கும் ....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும் ....!!!
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 41
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
காதல் இருக்கும்போது ....
ஒவ்வொரு சொல்லுக்கும் ...
ஒவ்வொரு காதல் ......
புத்தகம் தோன்றும் .....!!!
காதல் பிரிவின்பின் ....
கடந்த ஒவ்வொரு செயலுக்கும் ....
ஒவ்வொரு காதல் ......
அகராதி தோன்றும் .....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும்
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 42
ஒவ்வொரு சொல்லுக்கும் ...
ஒவ்வொரு காதல் ......
புத்தகம் தோன்றும் .....!!!
காதல் பிரிவின்பின் ....
கடந்த ஒவ்வொரு செயலுக்கும் ....
ஒவ்வொரு காதல் ......
அகராதி தோன்றும் .....!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும்
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 42
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
காதல் கவர்ச்சியால் .....
உன் இதயத்தில் .....
காதலாய் நுழைந்தேன் ....
காதலும் காயபாட்டு விட்டது ....!!!
நீங்கள் எப்போது ....
காதலிக்க ஆரம்பிக்கிறீர்களோ ....
அப்போது மெல்ல மெல்ல ....
இறக்கவும் கற்றுகொள்ளுங்கள்...!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 43
உன் இதயத்தில் .....
காதலாய் நுழைந்தேன் ....
காதலும் காயபாட்டு விட்டது ....!!!
நீங்கள் எப்போது ....
காதலிக்க ஆரம்பிக்கிறீர்களோ ....
அப்போது மெல்ல மெல்ல ....
இறக்கவும் கற்றுகொள்ளுங்கள்...!!!
+
வலிக்கும் இதயத்தின் கவிதை
வலியுடன் நானும் அவளும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 43
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கிடைத்த நேரம் எல்லாம் .....
நினைத்தகாலம் போய்விட்டது ....
இப்போ நேரமே இல்லை ....
உன்னை நினைக்காமல் இருக்க ....!!!
உன் கோபங்களை ....
உன் ஆசை வார்த்தைகளை ....
சேமித்து வைத்திருக்கிறேன் ....
உன்னை நினைக்காமல் இருக்க ....
முடியவில்லை உயிரே ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
நினைத்தகாலம் போய்விட்டது ....
இப்போ நேரமே இல்லை ....
உன்னை நினைக்காமல் இருக்க ....!!!
உன் கோபங்களை ....
உன் ஆசை வார்த்தைகளை ....
சேமித்து வைத்திருக்கிறேன் ....
உன்னை நினைக்காமல் இருக்க ....
முடியவில்லை உயிரே ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நீ
பேசிய வார்த்தைகளை ....
வடிவமைத்து எழுதிய ....
கவிதையை விட ....
உன் மௌனம் பேசிய ...
வார்த்தை வரிகள் தான் ....
என் கவிதையில் அதிகம் ....!!!
என்
இதய பூந்தோட்டம் ....
வாடி வருகிறது ....
எப்போ வருவாய் ,,,,?
நீர் ஊற்ற .....?
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
பேசிய வார்த்தைகளை ....
வடிவமைத்து எழுதிய ....
கவிதையை விட ....
உன் மௌனம் பேசிய ...
வார்த்தை வரிகள் தான் ....
என் கவிதையில் அதிகம் ....!!!
என்
இதய பூந்தோட்டம் ....
வாடி வருகிறது ....
எப்போ வருவாய் ,,,,?
நீர் ஊற்ற .....?
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நானும் அனாதைதானே.....
நீ விட்டு பிரிந்த நொடி ....
காதல் முதியோர் இல்லத்தில் ....
முடங்கி போய் இருக்கிறேன் ...!!!
இறைவா எனக்கு ....
மரணத்தை கொடுத்துவிடு ....
என் கல்லறையில் அவளின் ....
மூச்சுகாற்று படட்டும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
நீ விட்டு பிரிந்த நொடி ....
காதல் முதியோர் இல்லத்தில் ....
முடங்கி போய் இருக்கிறேன் ...!!!
இறைவா எனக்கு ....
மரணத்தை கொடுத்துவிடு ....
என் கல்லறையில் அவளின் ....
மூச்சுகாற்று படட்டும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
நானும்
நீயும் கை கோர்த்து .....
திரிந்த காலமெல்லாம் ....
கைவிரிச்சு போச்சு ....!!!
உன்னோடு பேசிய ....
வார்த்தையெல்லாம் ....
வீண் பேச்சாய் போச்சு .....!!!
என் இதயம் முழுதும் ....
நிறைந்திருக்கும் ....
நினைவுகள் மட்டும் ...
ஊற்று நீராய் ஊறுதடி ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
நீயும் கை கோர்த்து .....
திரிந்த காலமெல்லாம் ....
கைவிரிச்சு போச்சு ....!!!
உன்னோடு பேசிய ....
வார்த்தையெல்லாம் ....
வீண் பேச்சாய் போச்சு .....!!!
என் இதயம் முழுதும் ....
நிறைந்திருக்கும் ....
நினைவுகள் மட்டும் ...
ஊற்று நீராய் ஊறுதடி ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
இரத்தம் வெளியில் ....
வராமல் என் இதயத்தை ....
கிழித்து சென்று விட்டாய் ...
பாவம் இதயம் நீ வருவாய் ...
என்று தவமிருக்கிறது ....!!!
காதல் உடலுக்கும் ....
உள்ளத்துக்கும் நன்மை ....
எனக்கேன் நீ விஷமாக்கினாய் ...?
உன் விஷமருந்தியும் ....
இறக்காமல் இருக்கிறேன் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
வராமல் என் இதயத்தை ....
கிழித்து சென்று விட்டாய் ...
பாவம் இதயம் நீ வருவாய் ...
என்று தவமிருக்கிறது ....!!!
காதல் உடலுக்கும் ....
உள்ளத்துக்கும் நன்மை ....
எனக்கேன் நீ விஷமாக்கினாய் ...?
உன் விஷமருந்தியும் ....
இறக்காமல் இருக்கிறேன் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
எத்தனை முறைதான் ...
என்னை பிடிக்காதத்துபோல் ...
நடித்துகொண்டிருப்பாய் ....
தயவு செய்து மௌனத்தை ...
உடைத்து எறிந்துவிடு ....!!!
ஒன்றை மட்டும் நினைவு ....
படுத்திக்கொள் - உனக்கு ...
காதல் வலியே வராது ....
உன் இதயம் என்னிடம் ....
இருப்பதால் ......!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
என்னை பிடிக்காதத்துபோல் ...
நடித்துகொண்டிருப்பாய் ....
தயவு செய்து மௌனத்தை ...
உடைத்து எறிந்துவிடு ....!!!
ஒன்றை மட்டும் நினைவு ....
படுத்திக்கொள் - உனக்கு ...
காதல் வலியே வராது ....
உன் இதயம் என்னிடம் ....
இருப்பதால் ......!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என்னிடம்
நிறைய இருக்கும் ....
காதலை உனக்கு ......
கொஞ்சமாவது ......
தர ஆசைப்படுகிறேன் ...
என்னை காதலித்து விடு ...!!!
வா உயிரே ...
உன்னிடம் வரப்போகும் ....
காதலையும் என்னுடன் ...
இருக்கும் காதலையும் ....
இணைத்து
காதல் சாம்ராச்சியம் ....
உருவாக்குவோம் .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
நிறைய இருக்கும் ....
காதலை உனக்கு ......
கொஞ்சமாவது ......
தர ஆசைப்படுகிறேன் ...
என்னை காதலித்து விடு ...!!!
வா உயிரே ...
உன்னிடம் வரப்போகும் ....
காதலையும் என்னுடன் ...
இருக்கும் காதலையும் ....
இணைத்து
காதல் சாம்ராச்சியம் ....
உருவாக்குவோம் .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
மழையில்
நனைந்தபடி ....
அழுகிறாய் -அப்போதும் ...
உன் கண்ணீர் எனக்கு ....
தெரிகிறது ....!!!
தூய
காதலால் எதையும் ....
மறைக்கவும் முடியாது .....
மறக்கவும் முடியாது ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
நனைந்தபடி ....
அழுகிறாய் -அப்போதும் ...
உன் கண்ணீர் எனக்கு ....
தெரிகிறது ....!!!
தூய
காதலால் எதையும் ....
மறைக்கவும் முடியாது .....
மறக்கவும் முடியாது ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
என் இதயத்தை ....
உன்னை நினைக்காமல் ....
இருக்க தடுப்பு சுவர் ....
போட்டேன் - அதையும்
தாண்டி உன்னை ....
எட்டி வந்து பார்க்கிறது ...
இதயம் ....!!!
காதல் தனியே ....
காதலிக்க மட்டுமல்ல ....
காலமெல்லாம் உன்னோடு ...
வாழ்வதற்கே - நீ
காதலித்துவிட்டு சென்றுவிட்டாய் .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
உன்னை நினைக்காமல் ....
இருக்க தடுப்பு சுவர் ....
போட்டேன் - அதையும்
தாண்டி உன்னை ....
எட்டி வந்து பார்க்கிறது ...
இதயம் ....!!!
காதல் தனியே ....
காதலிக்க மட்டுமல்ல ....
காலமெல்லாம் உன்னோடு ...
வாழ்வதற்கே - நீ
காதலித்துவிட்டு சென்றுவிட்டாய் .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
உன்னோடு
பேசவில்லை என்பதால் .....
உன்னை மறந்து விட்டேன் ....
உன் நினைவுகள் இல்லை ....
என்றெல்லாம் அர்த்தமில்லை ....!!!
பேசும் போது வரும் துன்பத்தை ....
பேசாமல் இருந்து நினைத்தேன் ....
பேசாமல் இருக்கும் துன்பம் ....
பேசும் துன்பத்தை காட்டிலும் ...
கொடுமையிலும் கொடுமை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
பேசவில்லை என்பதால் .....
உன்னை மறந்து விட்டேன் ....
உன் நினைவுகள் இல்லை ....
என்றெல்லாம் அர்த்தமில்லை ....!!!
பேசும் போது வரும் துன்பத்தை ....
பேசாமல் இருந்து நினைத்தேன் ....
பேசாமல் இருக்கும் துன்பம் ....
பேசும் துன்பத்தை காட்டிலும் ...
கொடுமையிலும் கொடுமை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Re: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
இறைவனின் படைப்பில் ....
உன்னத படைப்பு - நீ .....
இறைவனின் கிடைப்பனவில் ....
உன்னத கிடைப்பனவு -கனவு ....!!!
நீ எனக்கு
இல்லை என்றாகிவிட்டது.....
இதற்காக இறைவனை ....
நிந்திக்க மாட்டேன் ....!
உன் நினைவோடும்
கனவோடும் கல்லறை வரை
இனிமையோடு களிப்பேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
உன்னத படைப்பு - நீ .....
இறைவனின் கிடைப்பனவில் ....
உன்னத கிடைப்பனவு -கனவு ....!!!
நீ எனக்கு
இல்லை என்றாகிவிட்டது.....
இதற்காக இறைவனை ....
நிந்திக்க மாட்டேன் ....!
உன் நினைவோடும்
கனவோடும் கல்லறை வரை
இனிமையோடு களிப்பேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11

» வலிக்கும் கவிதைகள்
» இதயம் வலிக்கும் கவிதைகள்
» இதயத்தின் கவிதைகள்
» ஒரு இதயத்தின் காதல் ....!!!
» இதயத்தின் ஓசை..
» இதயம் வலிக்கும் கவிதைகள்
» இதயத்தின் கவிதைகள்
» ஒரு இதயத்தின் காதல் ....!!!
» இதயத்தின் ஓசை..
Page 3 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|