Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
மார்பக புற்றுநோயை தவிர்க்க முன்னெச்சரிக்கை பரிசோதனை
Page 1 of 1 • Share
மார்பக புற்றுநோயை தவிர்க்க முன்னெச்சரிக்கை பரிசோதனை
[You must be registered and logged in to see this image.]
மார்பக புற்றுநோய் இந்தியாவில் முன்பை விட தற்போது அதிகரித்து வருகிறது. இது வெளிநாடுகளோடு ஒப்பிடுகையில் குறைவு தான். ஆனால், வெளிநாடுகளில் எந்தவொரு அறிகுறியும் இல்லாத நிலையில் பரிசோதனை விழிப்புணர்வு இருப்பதால் அங்கு மார்பக புற்றுநோயால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்தியாவில் பரிசோதனை விழிப்புணர்வு குறைவாக இருப்பதாலும் பாதிக்கப்பட்டவர்கள் புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனையை அணுகுவதாலும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
மார்பக புற்றுநோய் வருபவர்களில் 70 சதவீதம் பேருக்கு அது வருவதற்கான காரணம் இருப்பதில்லை. மீதி 30 சதவீத பேருக்கு வருவதற்கு தாமதமான குழந்தை பிறப்பு, தாய்ப்பால் சரியாக கொடுக்காதது, தாமதமாக மாதவிடாய் நிற்பது, சந்ததிரீதியான பாதிப்பு, முட்டைப்பை புற்றுநோய், உடல் பருமன், மது மற்றும் புகைபழக்கம் ஆகியவற்றில் எதாவதொன்றோ, பலதோ காரணமாக இருக்கலாம். இதனால் ஒவ்வொரு பெண்ணும் அறிகுறிகள் தெரியாத நிலையிலும் மார்பக புற்றுநோய் வரக்கூடும் என்பதையும் அதை ஆரம்ப நிலையிலேயே டிஜிட்டல் மேமோக்கிராம் மூலம் கண்டறிய முடியும் என்ற விழிப்புணர்வு பெறுதல் அவசியம்.
ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும். 20 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் முடிந்த 10 நாள்களுக்குள் சுய பரிசோதனை மூலம் தங்கள் மார்பை சோதனையிடலாம். அவ்வாறு செய்யும் சோதனையில் சின்ன கட்டிகள் தென்பட்டாலோ, காம்பு உள்ளே சென்றிருந்தாலோ, காம்பில் கசிவு இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.கட்டிகள் எதுவும் தென்படாவிட்டாலும் கூட 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக ஆண்டுக்கு ஒரு முறை டிஜிட்டல் மேமோக்ராமி பரிசோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு பரிசோதனையில் கண்டறியப்படும் கட்டிகள் சாதாரண கட்டிகளா அல்லது புற்றுநோய் கட்டிகளா என்பதை டிஜிட்டல் மேமோகிராம் மற்றும் சதை பரிசோதனையில் கண்டறிந்து கூற முடியும். புற்றுநோய் உறுதி செய்யப்பட்டால், மார்பகத்தில் உள்ள புற்றுநோய் பாதிக்கப்பட்ட பாகத்தை அறுவை சிகிச்சை நிபுணர் மூலம் அப்பாகத்தை மட்டும் அகற்றலாம். இதனால் முழு மார்பையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்படாது. மார்பக புற்றுநோய் கட்டியாக வந்த பின்னர் தான் சிகிச்சைக்கு வருகிறார்கள். இதனால் பலருக்கு பாதிக்கப்பட்ட மார்பை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் தாக்கத்தை கண்டறிய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: மார்பக புற்றுநோயை தவிர்க்க முன்னெச்சரிக்கை பரிசோதனை
தகவலுக்கு நன்றி அண்ணா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» புற்றுநோயை கண்டறிவதற்கு எளிய மூச்சு பரிசோதனை அறிமுகம்
» மார்பக புற்றுநோயை குணமாக்க
» மார்பக புற்றுநோய்
» மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான எளிய வழிகள்!
» மார்பக புற்றுநோயை விரட்ட வீட்டு வேலைகளை செய்தாலே போதும்...
» மார்பக புற்றுநோயை குணமாக்க
» மார்பக புற்றுநோய்
» மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான எளிய வழிகள்!
» மார்பக புற்றுநோயை விரட்ட வீட்டு வேலைகளை செய்தாலே போதும்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|