Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
உயிரற்ற வீடு!
Page 1 of 1 • Share
உயிரற்ற வீடு!
வீட்டுக்குள் எவ்வளவோ இடமிருக்கிறது
இடம் அடைக்க பொருள் இருக்கிறது..
எத்தனை அறைகள்!
அவற்றுள் எத்தனை அவசியமான
அவசியமற்ற ஆடம்பர பொருட்கள்..
ஆளுயர அலமாரியில் எத்தனை ரகம்?
ஆள் விழுங்கி சோபாக்கள்தான் எத்தனை?
ஆறடி உயரமிருக்கிறது
குளிர் சாதனப்பெட்டி!
சாப்பாட்டு மேசை போலிருக்கிறது
துணி துவைக்கும் எந்திரம்..
அறை முழுக்க அடைத்து இருக்கிறது
சாப்பாட்டு மேசை!
ஓர் அறைக்குள் ஒன்றிரண்டு
பஞ்சு மெத்தை கட்டில்கள்..
ஆயினும் ஓடிப் பிடித்து விளையாடும் இடம்
மிச்சமிருக்கிறது..
சுவரெங்கும் மாட்டியிருக்கிறார்கள்
தொலைக்காட்சி பெட்டிகளை
அறைக்கு ஒன்றாக!
கடல் போன்ற கூடத்தில்
கம்பீரமாக இருக்கிறது ஒரு மீன் தொட்டி
விதவிதமான வாஸ்து மீன்களோடு!
வீட்டுக்குள்ளும் வைத்திருக்கிறார்கள்
பூக்காத செடிகள்...
அழகுக்காக ஆங்காங்கே நிறுத்தியிருக்கிறார்கள் சில சிலைகளை!
அண்ணாந்து பார்த்தால்
கண் கூசும் ஒளி சிந்தி
அடர்ந்து தொங்குகின்றன சர விளக்குகள்!
சமையலறையில்
சமையலை எளிதாக்கும்
எல்லா எந்திரங்களும் அணி வகுத்து
அறிவியல் காட்சிக்கூடமாய் ஆகியிருக்கின்றன!
குளியலறைகளில் குடியிருக்கலாம்
ஒரு குடும்பம்..
விஸ்தாரமாய்!
இவற்றுக்கு நடுவே
சொகுசு கொண்டாடி வாழ்கின்றன
சில உயர்ரக நாய்களும்
ஒருசில பூனைகளும்!
ஆக மொத்தம் நாலுபேர் வாழும்
அரண்மனை வீட்டுக்குள்
ஆறுக்கு ஆறு இடமில்லை
வயதான அப்பாவுக்கும் அம்மாவுக்கும்...
அவர்கள் அனுப்பப்பட்டு விட்டார்கள்
முதியோர் இல்லத்துக்கு!
உயிரற்ற வீட்டுக்குள்
உயிர் வாழ்கிறார்கள்...
வெறும் சதைப் பிண்டங்களாக!
தெய்வங்களை தெருவுக்கு அனுப்பிவிட்டு
குடும்பம் ஒரு கோயில் என்கிறார்கள்..
கல்லும் மண்ணும் கலந்த கூடாரத்துக்குள்
கல்லும் மண்ணுமாகத்தான் வாழ்ந்து
முடிக்கிறார்கள்!
இடம் அடைக்க பொருள் இருக்கிறது..
எத்தனை அறைகள்!
அவற்றுள் எத்தனை அவசியமான
அவசியமற்ற ஆடம்பர பொருட்கள்..
ஆளுயர அலமாரியில் எத்தனை ரகம்?
ஆள் விழுங்கி சோபாக்கள்தான் எத்தனை?
ஆறடி உயரமிருக்கிறது
குளிர் சாதனப்பெட்டி!
சாப்பாட்டு மேசை போலிருக்கிறது
துணி துவைக்கும் எந்திரம்..
அறை முழுக்க அடைத்து இருக்கிறது
சாப்பாட்டு மேசை!
ஓர் அறைக்குள் ஒன்றிரண்டு
பஞ்சு மெத்தை கட்டில்கள்..
ஆயினும் ஓடிப் பிடித்து விளையாடும் இடம்
மிச்சமிருக்கிறது..
சுவரெங்கும் மாட்டியிருக்கிறார்கள்
தொலைக்காட்சி பெட்டிகளை
அறைக்கு ஒன்றாக!
கடல் போன்ற கூடத்தில்
கம்பீரமாக இருக்கிறது ஒரு மீன் தொட்டி
விதவிதமான வாஸ்து மீன்களோடு!
வீட்டுக்குள்ளும் வைத்திருக்கிறார்கள்
பூக்காத செடிகள்...
அழகுக்காக ஆங்காங்கே நிறுத்தியிருக்கிறார்கள் சில சிலைகளை!
அண்ணாந்து பார்த்தால்
கண் கூசும் ஒளி சிந்தி
அடர்ந்து தொங்குகின்றன சர விளக்குகள்!
சமையலறையில்
சமையலை எளிதாக்கும்
எல்லா எந்திரங்களும் அணி வகுத்து
அறிவியல் காட்சிக்கூடமாய் ஆகியிருக்கின்றன!
குளியலறைகளில் குடியிருக்கலாம்
ஒரு குடும்பம்..
விஸ்தாரமாய்!
இவற்றுக்கு நடுவே
சொகுசு கொண்டாடி வாழ்கின்றன
சில உயர்ரக நாய்களும்
ஒருசில பூனைகளும்!
ஆக மொத்தம் நாலுபேர் வாழும்
அரண்மனை வீட்டுக்குள்
ஆறுக்கு ஆறு இடமில்லை
வயதான அப்பாவுக்கும் அம்மாவுக்கும்...
அவர்கள் அனுப்பப்பட்டு விட்டார்கள்
முதியோர் இல்லத்துக்கு!
உயிரற்ற வீட்டுக்குள்
உயிர் வாழ்கிறார்கள்...
வெறும் சதைப் பிண்டங்களாக!
தெய்வங்களை தெருவுக்கு அனுப்பிவிட்டு
குடும்பம் ஒரு கோயில் என்கிறார்கள்..
கல்லும் மண்ணும் கலந்த கூடாரத்துக்குள்
கல்லும் மண்ணுமாகத்தான் வாழ்ந்து
முடிக்கிறார்கள்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: உயிரற்ற வீடு!
கவிதை அருமை.
இன்றைககு நிறையபேர் இப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
உயிரற்ற வீட்டுக்குள்
உயிர் வாழ்கிறார்கள்...
வெறும் சதைப் பிண்டங்களாக!
இன்றைககு நிறையபேர் இப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» உயிரற்ற பயணம்
» உயிரற்ற சிலைகளுக்காக பலியாகும் மனித உயிர்கள்!
» உங்கள் வீடு உங்கள் அனுபவம்: பழைய வீடு, புதிய அனுபவம்
» புது வீடு ...!
» வீடு – கவிதை
» உயிரற்ற சிலைகளுக்காக பலியாகும் மனித உயிர்கள்!
» உங்கள் வீடு உங்கள் அனுபவம்: பழைய வீடு, புதிய அனுபவம்
» புது வீடு ...!
» வீடு – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|