தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கண்களை பாதுகாப்போம்!

View previous topic View next topic Go down

கண்களை பாதுகாப்போம்! Empty கண்களை பாதுகாப்போம்!

Post by நாஞ்சில் குமார் Fri Sep 12, 2014 9:58 pm

கண்களை பாதுகாப்போம்! Jgqq9u

அகத்தின் அழகை முகம் காட்டிகொடுப்பது போல நமது கண்களும் அவற்றை பிரதிபலிக்கின்றன. இயற்கையான இடங்களையோ, அழகான பொருளையோ காணும்போது நம்மை எளிதில் அவ்விடத்திற்கு திசை திருப்பி விடும் சக்தியைக் கொண்டது கண்கள். அக்கண்களை நாம் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். கண்கள் சிவந்து இருருந்தாலோ, ஏதேனும் கட்டிகள் ஏற்பட்டாலே, கண்களை அலட்சியப்படுத்தாமல் அவற்றிக்கு உரிய மருத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.

நந்தியாவட்டை புஷ்பங்களை பறித்து கண்களில் வைத்து இரவு முழுவதும் கட்டிவைத்துவிட்டு காலையில் அவிழ்த்து சுத்தம் செய்து விடுங்கள். பார்வை பளிச்சிடும். கண்ரோகம் வராது.  குடையில்லாமல் வெய்யிலில் சுற்றி விட்டு வந்தால் கண்கள் சிவப்பாகிவிடும். இதற்கு எலுமிச்ச பழச்சாறு, தண்ணீர் இரண்டையும் சமஅளவு கலந்து அதில் மிருதுவான பருத்தித் துணியை நனைத்து விழிகளை மூடி ஒத்தடம் கொடுங்கள். பின்னர் இருட்டு அறையில் பத்து நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டு  படுத்திருந்துவிட்டு வெளியே வந்தால் கண் சிவப்பு மறைந்துவிடும்.

சில துளிகள் விளக்கெண்ணெயை இமை புருவம் முதலிய இடங்களில் இரவில் படுக்கப்போகும் முன் தடவுங்கள் இதனால் முடி நன்கு வளரும். இரவில் ஒவ்வொரு கண்ணுக்கும் ஒரு நன்கு பழுத்த எலுமிச்சம் பழத்தை வைத்துக் கட்டிக்கொண்டு படுத்துவிடுங்கள். காலை எடுத்து வைத்துவிட்டு கண்களை சுத்தம் செய்தால் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. கண்களுக்கு ஒய்வு கொடுக்க வெள்ளரிப்பிஞ்சை துண்டுகளாக்கி ஐஸ் துணியில் வைத்துக் கட்டி படுத்துக்கொண்டு விழிகளை ஒற்றி எடுங்கள் கண்களுக்கு நல்லது.

தேயிலை நீரில் துணியை நனைத்து அடிக்கடி கண்களை துடைத்து விடுங்கள். கண்களில் சிவப்பு நிறம் உண்டாகாது. கண்வலி ஏற்படுவதற்கு முன்னோடியாக தான் கண்கள் சிவப்பாகும் இதை தாமதிக்காமல் உடனே சென்று புளிய மரத்திலிருந்து புளியங்கொழுந்து கொண்டு வந்து துவையலாக பக்குவபடுத்தி சாப்பிடுங்கள். இரண்டொரு நாட்களில் கண் சிவப்பு மறைந்துவிடும். மேலும் புளியங்கொழுந்து அதித சீதள தேகமுள்ளவர்களின் உடலில் எளிதில் உஷ்ணத்தை ஏற்படுத்த வல்லது.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கண்களை பாதுகாப்போம்! Empty Re: கண்களை பாதுகாப்போம்!

Post by mohaideen Sat Sep 13, 2014 12:20 pm

பயனுள்ள தகவல்கள்

நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum