தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ந.க. துறைவன் காதல் கவிதைகள்.

View previous topic View next topic Go down

ந.க. துறைவன் காதல் கவிதைகள். Empty ந.க. துறைவன் காதல் கவிதைகள்.

Post by ந.கணேசன் Tue Sep 23, 2014 9:19 am

நினைவலைகள்…!!
*
மனச்சிறகை விரித்து அன்றொரு நாள்
அந்த மலைக் கோயிலுக்குப்
போனோம் ஞாபகமிருக்கிறதா?
மெல்ல மெல்ல படிகளில் ஏறியேறி
இயற்கையின் எழிலைப் பார்த்துப்
பார்த்து வழி நடந்தோம்.
எத்தனை எத்தனை கண்ணைக்
கவரும் அழகிய காட்சிகள்.
மறக்கமுடியுமா?
*
இளைப்பாற கொஞ்சநேரம்
கற்பாறையின் மீது அமர்ந்தோம்.
வி்ண்ணும் வெளியும் வெப்பமும்
மரங்கள் வீசும் காற்றை நுகர்ந்து
சுவாசித்து என்னவெல்லாம்
சலிப்பின்றி பேசினோம்
நினைவிருக்கிறதா?
*
இன்னும் மேலே ஏறினோம்
கோபுர வாயில் வரவேற்றது
அண்ணாந்துப் பார்த்து வியந்து
உள்நுழைந்தோம்.
மூலவரைத் தரிசித்து விட்டு
வெளியில் வந்துப் பிரகாரம் சுற்றுச்
சுவரில் பதிக்கப்பட்டிருந்தக்
கற்சிலைகளின் ஒவ்வொன்றையும்
ரசித்து நகர்ந்தோம்.
*
அச்சிலைகளின் வடிவமைப்பு
கண்களின் நயப்பார்வை
கைகளின் அபிநயனம்
ஆணோடு மார்தழுவிய கொஞ்சல்
வெட்கத்தில் தலைக்கவிழ்ந்து
நாணம் இப்படி எத்தனையோ
அழகழகானச் சிற்பங்களின்
அழகில் மனம் லயித்தோம்
நினைவிருக்கிறதா?
*
அத்தனையும் அந்த கற்சிலைகளை
வடித்தக் கலைஞனின் அகமனக்
கற்பனைக் கனவா? நிஜமானக் கனவா?.
அந்த அற்புதச் சிலைகளின்
கனவாய் நம் காதல் கனவும்
நிறைவேறுமென்று எத்தனை
நம்பிக்கையோடு காத்திருந்தோம்.
நினைவிருக்கிறதா?
*
நம் நம்பிக்கையைக் குலைத்த
சூறாவளி எது? கூனி யார்?
எப்படிப் பிரிந்தோம் என்பதை
நினைத்துப் பார்க்கவே இயலாது
நெஞ்சம் பதறித் தவித்தோம்.
அழுதோம் கதறினோம் பிரிந்தோம்
நெஞ்சம் மறந்தோமா?
இதோ, நாற்பதாண்டு காலம்
இலைகள் உதிரும் நேரமாய்
கடந்துப் போய்விட்டது.
இப்பொழுது நீ எங்கோ?
நான் எங்கோ? தனித்திருந்தாலும்
உன்னுள்ளும் என்னுள்ளும்
நிறைந்திருக்கும் நினைவலைகள்
அழித்திட முடியுமா? - அதை
நம் மரணம் மட்டுமே அழிக்கும்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க. துறைவன் காதல் கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் காதல் கவிதைகள்.

Post by முரளிராஜா Tue Sep 23, 2014 3:02 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ந.க. துறைவன் காதல் கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் காதல் கவிதைகள்.

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 23, 2014 7:32 pm

காதல் வாழ... வாழ்கவே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ந.க. துறைவன் காதல் கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் காதல் கவிதைகள்.

Post by ஸ்ரீராம் Wed Sep 24, 2014 9:20 am

கவிதை மிக அருமை அண்ணா
நன்றி.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ந.க. துறைவன் காதல் கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் காதல் கவிதைகள்.

Post by செந்தில் Wed Sep 24, 2014 11:55 am

சூப்பர் சூப்பர் சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ந.க. துறைவன் காதல் கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் காதல் கவிதைகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum