Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உடல் - இயற்கை வைத்தியம்
Page 1 of 1 • Share
உடல் - இயற்கை வைத்தியம்
உடல் பருமன் குறைய...
1. வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
2. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.
3. மோரில் வெந்தய பொடி கலந்து குடிக்கவும்.
தலைவலி, சைனஸ்,குளிர்ச்சியான உடம்பு காரர்கள் பார்த்து சாப்பிடுங்கள்.
(வெந்தயம் குளிர்ச்சியானது)
4. கொள்ளு சாப்பிட்டால் கூட வெயிட் குறையும்.
(கொள்ளு சூடு)
கொள்ளு ரசம்,கொள்ளு இனிப்பு சுண்டல்,கொள்ளு சூப் போன்றவைகள் சாப்பிடலாம்.
5. வாழைத்தண்டை சிறு துண்டுகளாக்கி இஞ்சி, எலுமிச்சம்பழச் சாறு, பூண்டு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
6. இரண்டு டம்ளர் மோருடன் இரண்டு காரட்டையும் நன்கு அரைத்து குடித்து வர ஒரு வாரத்திலிருந்து உடல் இளைக்கத் துவங்கிவிடும். போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.
7. சோற்றுக்கற்றாழையை எடுத்து அதன்மேல் தோலை சீவிவிட்டு உள்ளே இருக்கும் சோற்றுப்பகுதியை சேகரித்து தினமும் 100 கிராம் அளவுக்கு அதில் நன்றாகத் தண்ணீர் விட்டு கழுவி சர்க்கரை சேர்த்து 3 வார காலம் சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு இளைக்கும்.
8.பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
உடல் பெருக:
1. கற்கண்டு சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.
2. பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் தினசரி சேர்த்து வர உடலில் சதை பிடிப்பு ஏற்படும்.
உடற் சூடு தணிய:-
1. ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
2. புளியங்கொட்டையை வறுத்துப்பொடி செய்து பாலில் கலந்து சாப்பிடவும்
உடலில் மருக்கள் மறைய :
சிலருக்கு முகம் மற்றும் உடலில் மருக்கள் அதிகமாக இருக்கும். இவர்கள் எலுமிச்சை சாற்றை இரவில் மருக்களின் மீது தொடர்ந்து தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் மருக்கள் மறையும்.
இரத்த பித்தம் குணமாக:-
1. கடுக்காயைப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேன் கலந்து காலையிலும் மாலையிலும் உட்கொள்ள குணமடையும்.
2. பித்தம் தலைக்கேறினால் தலைசுற்றல் வரும். பித்தம் தெளிய, ஒரு கைப்பிடி கொத்தமல்லியை வேகவைத்து, அதன் சாறினை பனைவெல்லம் சேர்த்து பருகினால் பித்தம் சத்தம் இல்லாமல் ஓடும்.
மயக்கம் அகலும்.
மிளகு, திப்பிலி ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து தூள் செய்து விளாம்பழத்தை சதையுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் பித்தம் காரணமாகத் தோன்றும் மயக்கம் அகலும்.
வாதம் குணமாக:-
சாம்பிராணியை எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தடவ குணமாகும்.
தசைகள் வலுப்பெற :
அவல் இன்னொரு சத்துணவு. இது வாதத்தைத் தணித்து கபத்தை அதிகரிக்கும். அவலைப் பாலில் கலந்து சாப்பிடும்போது தசைகள் வலுப்பெறும். உடலின் திசுக்களுக்கு ஊட்டம் கிடைக்கும்.
அலர்ஜிக்கு மருத்துவம்! :
அரை எலுமிச்சம்பழம் சாரும், இரண்டு ஸ்பூன் தேனும் ஒரு டம்ளர் தண்ணீரும் கலந்து அருந்திவந்தால் அலர்ஜி துணமடையும்.
நச்சுத் தன்மை அகல :
தினமும் காலையில் எழுந்தவுடன், வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சைச் சாறு சேர்த்து குடித்து வர, இரத்தத்தில் இருக்கும் நச்சுத் தன்மையை அகற்றுவதோடு மட்டுமல்லாமல், ஊளைச் சதை குறையும்
சுளுக்கு:-
கை, காலில் சுளுக்கு ஏற்பட்டால் சுளுக்கு உள்ள இடத்தில் நல்ல எண்ணையை தேய்த்துவிட்டு மசாஜ் செய்தால்போதும் சுளுக்கு சரியாகிவிடும். சதைப்பிடிப்புக்கும் இம்முறையை செய்யலாம். மேலும் புளியை அவித்து சூட்டுடன் சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்திடம் கொடுக்கவும். ஒத்திடம் கொடுத்துவிட்டு அந்த இலையை சுளுக்கு உள்ள இடத்தில் வைத்து காட்டவும்.
மூச்சுப்பிடிப்பு:
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
marutthuvam
1. வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
2. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.
3. மோரில் வெந்தய பொடி கலந்து குடிக்கவும்.
தலைவலி, சைனஸ்,குளிர்ச்சியான உடம்பு காரர்கள் பார்த்து சாப்பிடுங்கள்.
(வெந்தயம் குளிர்ச்சியானது)
4. கொள்ளு சாப்பிட்டால் கூட வெயிட் குறையும்.
(கொள்ளு சூடு)
கொள்ளு ரசம்,கொள்ளு இனிப்பு சுண்டல்,கொள்ளு சூப் போன்றவைகள் சாப்பிடலாம்.
5. வாழைத்தண்டை சிறு துண்டுகளாக்கி இஞ்சி, எலுமிச்சம்பழச் சாறு, பூண்டு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.
6. இரண்டு டம்ளர் மோருடன் இரண்டு காரட்டையும் நன்கு அரைத்து குடித்து வர ஒரு வாரத்திலிருந்து உடல் இளைக்கத் துவங்கிவிடும். போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.
7. சோற்றுக்கற்றாழையை எடுத்து அதன்மேல் தோலை சீவிவிட்டு உள்ளே இருக்கும் சோற்றுப்பகுதியை சேகரித்து தினமும் 100 கிராம் அளவுக்கு அதில் நன்றாகத் தண்ணீர் விட்டு கழுவி சர்க்கரை சேர்த்து 3 வார காலம் சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு இளைக்கும்.
8.பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
உடல் பெருக:
1. கற்கண்டு சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.
2. பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் தினசரி சேர்த்து வர உடலில் சதை பிடிப்பு ஏற்படும்.
உடற் சூடு தணிய:-
1. ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
2. புளியங்கொட்டையை வறுத்துப்பொடி செய்து பாலில் கலந்து சாப்பிடவும்
உடலில் மருக்கள் மறைய :
சிலருக்கு முகம் மற்றும் உடலில் மருக்கள் அதிகமாக இருக்கும். இவர்கள் எலுமிச்சை சாற்றை இரவில் மருக்களின் மீது தொடர்ந்து தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் மருக்கள் மறையும்.
இரத்த பித்தம் குணமாக:-
1. கடுக்காயைப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேன் கலந்து காலையிலும் மாலையிலும் உட்கொள்ள குணமடையும்.
2. பித்தம் தலைக்கேறினால் தலைசுற்றல் வரும். பித்தம் தெளிய, ஒரு கைப்பிடி கொத்தமல்லியை வேகவைத்து, அதன் சாறினை பனைவெல்லம் சேர்த்து பருகினால் பித்தம் சத்தம் இல்லாமல் ஓடும்.
மயக்கம் அகலும்.
மிளகு, திப்பிலி ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து தூள் செய்து விளாம்பழத்தை சதையுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் பித்தம் காரணமாகத் தோன்றும் மயக்கம் அகலும்.
வாதம் குணமாக:-
சாம்பிராணியை எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தடவ குணமாகும்.
தசைகள் வலுப்பெற :
அவல் இன்னொரு சத்துணவு. இது வாதத்தைத் தணித்து கபத்தை அதிகரிக்கும். அவலைப் பாலில் கலந்து சாப்பிடும்போது தசைகள் வலுப்பெறும். உடலின் திசுக்களுக்கு ஊட்டம் கிடைக்கும்.
அலர்ஜிக்கு மருத்துவம்! :
அரை எலுமிச்சம்பழம் சாரும், இரண்டு ஸ்பூன் தேனும் ஒரு டம்ளர் தண்ணீரும் கலந்து அருந்திவந்தால் அலர்ஜி துணமடையும்.
நச்சுத் தன்மை அகல :
தினமும் காலையில் எழுந்தவுடன், வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சைச் சாறு சேர்த்து குடித்து வர, இரத்தத்தில் இருக்கும் நச்சுத் தன்மையை அகற்றுவதோடு மட்டுமல்லாமல், ஊளைச் சதை குறையும்
சுளுக்கு:-
கை, காலில் சுளுக்கு ஏற்பட்டால் சுளுக்கு உள்ள இடத்தில் நல்ல எண்ணையை தேய்த்துவிட்டு மசாஜ் செய்தால்போதும் சுளுக்கு சரியாகிவிடும். சதைப்பிடிப்புக்கும் இம்முறையை செய்யலாம். மேலும் புளியை அவித்து சூட்டுடன் சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்திடம் கொடுக்கவும். ஒத்திடம் கொடுத்துவிட்டு அந்த இலையை சுளுக்கு உள்ள இடத்தில் வைத்து காட்டவும்.
மூச்சுப்பிடிப்பு:
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
marutthuvam
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உடல் - இயற்கை வைத்தியம்
பயனுள்ள தகவல்களுக்கு மிகவும் நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» உடல் - இயற்கை வைத்தியம்
» தலை - இயற்கை வைத்தியம்
» இயற்கை வைத்தியம்.....
» எளிய இயற்கை வைத்தியம்:-
» எளிய இயற்கை வைத்தியம்:-
» தலை - இயற்கை வைத்தியம்
» இயற்கை வைத்தியம்.....
» எளிய இயற்கை வைத்தியம்:-
» எளிய இயற்கை வைத்தியம்:-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|