Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எங்க ஊரு நக்கல்லு.....பாகம்5
Page 1 of 1 • Share
எங்க ஊரு நக்கல்லு.....பாகம்5
வானவில் தொலைக்காட்சியின் சார்பாக,
"உங்கள் வீட்டுக்காரார் எப்படிப்பட்டவர்",என்ற தலைப்பில்,சில பெண்களிடம் கருத்துகணிப்பு நேரிடை நிகழ்ச்சியாக நடந்துக்கொண்டிருந்தது.
தொலைக்காட்சி நிலைய ,தொகுப்பாளர் ஸ்நேக்பாபு,,சென்னை மெரீனா கடற்கரையில் ஆங்காங்கே கூடியிருந்த பெண்களிடம் நேரிடை கருத்துக்கணிப்பு நடத்திக்கொண்டிருந்தார்.
அவரதுக் கண்ணில் தென்பட்ட ஒருப்பெண்ணிடம்,
"வணக்கம்மா.நாங்க வானவில் தொலைக்காட்சியில் இருந்து வரோம்.உங்க வீட்டுக்காரர் எப்படிப்பட்டவர்?என்ற தலைப்பில் பெண்களிடம் கருத்துக் கணிப்பு கேட்க வந்திருக்கோம்.நீங்க உங்க வீட்டுக்காரரைப்பற்றி எதாவது கருத்து சொல்லுங்க...",
என்றார்.அந்த பெண் முதலில் சற்றே தயங்கினாலும்,பின் தெளிவாக பேசத்தொடங்கினாள்,
"என் வூட்டுக்காராரை பத்தி யின்னாத சொல்றது?நல்லா குடிச்சுப்புட்டு பெறுப்பேயில்லாம சுத்திக்கின்னுகீது.அந்த கைதயைக் கட்டிக்கினு நானும் புள்ளைங்களும் கஷ்டப்பட்டுகின்னுதான் இருக்கோம்...ஏன்டா அந்த பொறம்போக்க கட்டிக்கின்னேம்னு நானே பேஜாரயிக்கினேன்...நீ யின்னான ,என்னான்டா பேட்டி காண வந்துகின்னே...போப்பா...போ. ஊட்டாண்டா போயி பொழப்பா பாரு...",
என வெறுப்போடு கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள்.
"மேடம்...உங்க விட்டுக்காரர் எப்படின்னு ,உங்க கருத்தை சொல்லமுடியுமா?",
என்றபடி,ஸ்நேக்பாபு...மற்றொருப் பெண்ணை நெருங்கினார்,
"என் வீடுக்காரர்..ரொம்ப கோபக்காரர்.அன்பா ஆதரவா யாருக்கிட்டயும் பேசமாட்டாருங்க.யாருக்கிட்டயும் சரியாவே பேசாமாட்டாரு பழகமாட்டாரு.ஏதோ எங்க ரெண்டுபேருகும்,கல்யாணம் ஆயிடுச்சு....வேறவழியில்லாமல் அவரோட வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்...",
என மனம் நொந்தப்படி கூறினாள் அந்தப் பெண்.
"எக்ஸ்கியூஸ் மீ மேடம்,...உங்க வீட்டுக்காரர் பற்றி கொஞ்சம் கருத்து சொல்லமுடியுமா?'<
என்ற ஸ்நேக்பாபு,கூட்டத்தில் நின்ற மற்றொருப் பெண்ணிடம் கேட்டதும்,
"எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் கல்யாணம் ஆகி,8வருஷம் ஆச்சுங்க.இன்னமும் எங்களுக்கு குழந்தைப் பிறக்கலை.அந்த கவலையில் ஓவரா குடிக்க ஆரம்பிச்சுட்டாரு.என்னையும் எங்க அம்மா வீட்டுக்கு விரட்டிட்டாருங்க.குழந்தை பிறக்காததிற்கு நான் என்னங்க செய்யமுடியும்?இதைக் காரணமா வெச்சு என் தள்ளிவெச்சுட்டாரு.அந்த ஆளு மனுசனே இல்லைங்க.காட்டுமிராண்டி...",
என வாய்க்குவந்தப்படி பேசிவிட்டு சென்றாள் அந்தப் பெண்.
இறுதியாக ஒரு பெண்ணிடம் சென்ற ஸ்நேக்பாபு,
"மேடம் உங்க வீட்டுக்காரரைப் பற்ரி கொஞ்சம் கருத்து சொல்லுங்க?",
என்றதும்,அந்தப் பெண் மலர்ந்த முகத்துடன்,
"என் வீட்டுக்காரர் போல தங்கமான மனுசனை பார்க்கமுடியாதுங்க.இனக்கு ரெண்டு புள்ளைங்க.அதுக ரெண்டையும் கண்ணுக்குகண்ணா பார்த்துக்கிறாரு.இப்பவும் இளம் வயசுப்பையன் போல ரொமான்சா நடந்துப்பாரு.நைட்டுல மல்லிக்கைப்பூ,அல்வா வாங்கிட்டு வருவாரு.என்கூட செம ஜாலியா இருப்பாரு.சுறுக்கமா சொன்னா,அவரு ஒரு காதல் மன்னன் .....",
என்றாள்...அவளது பதிலினைக்கேட்ட ஸ்நேக்பாபு,
"நீங்க வீட்டுக்காரார்கூட சந்தோஷாம இருக்கீங்கன்னு,கேட்கவே சந்தோஷமா இருக்கும்மா. ",
என்றவர்,
"அவரிடம் ஏதாவது குறைகள் உண்டாம்மா?பொதுவா எல்லாரிடமும் ஏதாவது ஒரு குறை இருக்குமே...அப்படி ஏதாவது குறை அவரிடம் உண்டா..?'",
என்று அடுத்தக் கேள்வியை கேட்க,
"ஆமாங்க....என்கிட்ட இப்படி இளம்வயசுப் பையன் போல் ஆட்டம்போட்டு குடும்பம் நடத்தும் அவரிடம் புடிக்காத ஒரு விஷயம் இருக்குங்க..",
என்றாள் அந்தப் பெண்,
"உங்க வீட்டுக்காரரிடம் புடிக்காத விஷயம் என்னனு சொல்லமுடியுமா?",
என்று ஸ்நேக்பாபு கேட்டதும்,
"இப்படி காதல் மன்னன் போல் என்னிடம் நடந்துக்கொள்ளும் அந்த மனுஷன்.............
மாசம் பிறந்து 1ம் தேதி ஆனாதும்,,,,வீட்டு வாடகையை கரெக்ட்டா கேட்டு வாங்கிடுவாருங்க....",
என்றாள்.....
"வீட்டு வாடகையை வாங்கிடுவாரா??????",
ஸ்நேக்பாபு குழம்பிப்போக,
"ஆமாங்க..அவரு....எங்க...ஹவுஸ் ஓனர்.வீட்டுக்காரார்னா வாடகையை வசூல் பன்னதானே செய்வாங்க....",
என்று அவள் சொல்லமாக சொல்ல,
"நாசமாப்போச்சு......இவ்வளவு நேரமும் உங்க வீட்டுக்காரர்ன்னு நீங்க புகழ்ந்துப்பேசினது உங்க ஹவுஸ் ஓனரையா??????",
என்று ஸ்நேக் பாபு வாயைப்பிளக்க....
"போங்கங்க.......எனக்கு வெக்கமா இருக்கு.......",
என புன்னைகை செய்தப்படி தலைகுனிந்தாள்..............
(குறிப்பு:பெண்கள் இந்தப் பதிவை தவறாக எண்ண வேண்டாம்,பெண்களை இழிவு செய்யும் பதிவல்ல இது.நகைச்சுவைக்காக எழுதப்பட்டது.இது எவர் மனதையும் புண்படுத்துமேயானால் அதற்கு என்னை மன்னிக்கவும்)
"உங்கள் வீட்டுக்காரார் எப்படிப்பட்டவர்",என்ற தலைப்பில்,சில பெண்களிடம் கருத்துகணிப்பு நேரிடை நிகழ்ச்சியாக நடந்துக்கொண்டிருந்தது.
தொலைக்காட்சி நிலைய ,தொகுப்பாளர் ஸ்நேக்பாபு,,சென்னை மெரீனா கடற்கரையில் ஆங்காங்கே கூடியிருந்த பெண்களிடம் நேரிடை கருத்துக்கணிப்பு நடத்திக்கொண்டிருந்தார்.
அவரதுக் கண்ணில் தென்பட்ட ஒருப்பெண்ணிடம்,
"வணக்கம்மா.நாங்க வானவில் தொலைக்காட்சியில் இருந்து வரோம்.உங்க வீட்டுக்காரர் எப்படிப்பட்டவர்?என்ற தலைப்பில் பெண்களிடம் கருத்துக் கணிப்பு கேட்க வந்திருக்கோம்.நீங்க உங்க வீட்டுக்காரரைப்பற்றி எதாவது கருத்து சொல்லுங்க...",
என்றார்.அந்த பெண் முதலில் சற்றே தயங்கினாலும்,பின் தெளிவாக பேசத்தொடங்கினாள்,
"என் வூட்டுக்காராரை பத்தி யின்னாத சொல்றது?நல்லா குடிச்சுப்புட்டு பெறுப்பேயில்லாம சுத்திக்கின்னுகீது.அந்த கைதயைக் கட்டிக்கினு நானும் புள்ளைங்களும் கஷ்டப்பட்டுகின்னுதான் இருக்கோம்...ஏன்டா அந்த பொறம்போக்க கட்டிக்கின்னேம்னு நானே பேஜாரயிக்கினேன்...நீ யின்னான ,என்னான்டா பேட்டி காண வந்துகின்னே...போப்பா...போ. ஊட்டாண்டா போயி பொழப்பா பாரு...",
என வெறுப்போடு கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள்.
"மேடம்...உங்க விட்டுக்காரர் எப்படின்னு ,உங்க கருத்தை சொல்லமுடியுமா?",
என்றபடி,ஸ்நேக்பாபு...மற்றொருப் பெண்ணை நெருங்கினார்,
"என் வீடுக்காரர்..ரொம்ப கோபக்காரர்.அன்பா ஆதரவா யாருக்கிட்டயும் பேசமாட்டாருங்க.யாருக்கிட்டயும் சரியாவே பேசாமாட்டாரு பழகமாட்டாரு.ஏதோ எங்க ரெண்டுபேருகும்,கல்யாணம் ஆயிடுச்சு....வேறவழியில்லாமல் அவரோட வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்...",
என மனம் நொந்தப்படி கூறினாள் அந்தப் பெண்.
"எக்ஸ்கியூஸ் மீ மேடம்,...உங்க வீட்டுக்காரர் பற்றி கொஞ்சம் கருத்து சொல்லமுடியுமா?'<
என்ற ஸ்நேக்பாபு,கூட்டத்தில் நின்ற மற்றொருப் பெண்ணிடம் கேட்டதும்,
"எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் கல்யாணம் ஆகி,8வருஷம் ஆச்சுங்க.இன்னமும் எங்களுக்கு குழந்தைப் பிறக்கலை.அந்த கவலையில் ஓவரா குடிக்க ஆரம்பிச்சுட்டாரு.என்னையும் எங்க அம்மா வீட்டுக்கு விரட்டிட்டாருங்க.குழந்தை பிறக்காததிற்கு நான் என்னங்க செய்யமுடியும்?இதைக் காரணமா வெச்சு என் தள்ளிவெச்சுட்டாரு.அந்த ஆளு மனுசனே இல்லைங்க.காட்டுமிராண்டி...",
என வாய்க்குவந்தப்படி பேசிவிட்டு சென்றாள் அந்தப் பெண்.
இறுதியாக ஒரு பெண்ணிடம் சென்ற ஸ்நேக்பாபு,
"மேடம் உங்க வீட்டுக்காரரைப் பற்ரி கொஞ்சம் கருத்து சொல்லுங்க?",
என்றதும்,அந்தப் பெண் மலர்ந்த முகத்துடன்,
"என் வீட்டுக்காரர் போல தங்கமான மனுசனை பார்க்கமுடியாதுங்க.இனக்கு ரெண்டு புள்ளைங்க.அதுக ரெண்டையும் கண்ணுக்குகண்ணா பார்த்துக்கிறாரு.இப்பவும் இளம் வயசுப்பையன் போல ரொமான்சா நடந்துப்பாரு.நைட்டுல மல்லிக்கைப்பூ,அல்வா வாங்கிட்டு வருவாரு.என்கூட செம ஜாலியா இருப்பாரு.சுறுக்கமா சொன்னா,அவரு ஒரு காதல் மன்னன் .....",
என்றாள்...அவளது பதிலினைக்கேட்ட ஸ்நேக்பாபு,
"நீங்க வீட்டுக்காரார்கூட சந்தோஷாம இருக்கீங்கன்னு,கேட்கவே சந்தோஷமா இருக்கும்மா. ",
என்றவர்,
"அவரிடம் ஏதாவது குறைகள் உண்டாம்மா?பொதுவா எல்லாரிடமும் ஏதாவது ஒரு குறை இருக்குமே...அப்படி ஏதாவது குறை அவரிடம் உண்டா..?'",
என்று அடுத்தக் கேள்வியை கேட்க,
"ஆமாங்க....என்கிட்ட இப்படி இளம்வயசுப் பையன் போல் ஆட்டம்போட்டு குடும்பம் நடத்தும் அவரிடம் புடிக்காத ஒரு விஷயம் இருக்குங்க..",
என்றாள் அந்தப் பெண்,
"உங்க வீட்டுக்காரரிடம் புடிக்காத விஷயம் என்னனு சொல்லமுடியுமா?",
என்று ஸ்நேக்பாபு கேட்டதும்,
"இப்படி காதல் மன்னன் போல் என்னிடம் நடந்துக்கொள்ளும் அந்த மனுஷன்.............
மாசம் பிறந்து 1ம் தேதி ஆனாதும்,,,,வீட்டு வாடகையை கரெக்ட்டா கேட்டு வாங்கிடுவாருங்க....",
என்றாள்.....
"வீட்டு வாடகையை வாங்கிடுவாரா??????",
ஸ்நேக்பாபு குழம்பிப்போக,
"ஆமாங்க..அவரு....எங்க...ஹவுஸ் ஓனர்.வீட்டுக்காரார்னா வாடகையை வசூல் பன்னதானே செய்வாங்க....",
என்று அவள் சொல்லமாக சொல்ல,
"நாசமாப்போச்சு......இவ்வளவு நேரமும் உங்க வீட்டுக்காரர்ன்னு நீங்க புகழ்ந்துப்பேசினது உங்க ஹவுஸ் ஓனரையா??????",
என்று ஸ்நேக் பாபு வாயைப்பிளக்க....
"போங்கங்க.......எனக்கு வெக்கமா இருக்கு.......",
என புன்னைகை செய்தப்படி தலைகுனிந்தாள்..............
(குறிப்பு:பெண்கள் இந்தப் பதிவை தவறாக எண்ண வேண்டாம்,பெண்களை இழிவு செய்யும் பதிவல்ல இது.நகைச்சுவைக்காக எழுதப்பட்டது.இது எவர் மனதையும் புண்படுத்துமேயானால் அதற்கு என்னை மன்னிக்கவும்)
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்5
இது உங்க வீட்டு வீட்டுக்காரம்மாவா மாப்பிள்ளை"வணக்கம்மா.நாங்க வானவில் தொலைக்காட்சியில் இருந்து வரோம்.உங்க வீட்டுக்காரர் எப்படிப்பட்டவர்?என்ற தலைப்பில் பெண்களிடம் கருத்துக் கணிப்பு கேட்க வந்திருக்கோம்.நீங்க உங்க வீட்டுக்காரரைப்பற்றி எதாவது கருத்து சொல்லுங்க...",
என்றார்.அந்த பெண் முதலில் சற்றே தயங்கினாலும்,பின் தெளிவாக பேசத்தொடங்கினாள்,
"என் வூட்டுக்காராரை பத்தி யின்னாத சொல்றது?நல்லா குடிச்சுப்புட்டு பெறுப்பேயில்லாம சுத்திக்கின்னுகீது.அந்த கைதயைக் கட்டிக்கினு நானும் புள்ளைங்களும் கஷ்டப்பட்டுகின்னுதான் இருக்கோம்...ஏன்டா அந்த பொறம்போக்க கட்டிக்கின்னேம்னு நானே பேஜாரயிக்கினேன்...நீ யின்னான ,என்னான்டா பேட்டி காண வந்துகின்னே...போப்பா...போ. ஊட்டாண்டா போயி பொழப்பா பாரு...",
என வெறுப்போடு கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள்.
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்5
முரளிராஜா wrote:இது உங்க வீட்டு வீட்டுக்காரம்மாவா மாப்பிள்ளை"வணக்கம்மா.நாங்க வானவில் தொலைக்காட்சியில் இருந்து வரோம்.உங்க வீட்டுக்காரர் எப்படிப்பட்டவர்?என்ற தலைப்பில் பெண்களிடம் கருத்துக் கணிப்பு கேட்க வந்திருக்கோம்.நீங்க உங்க வீட்டுக்காரரைப்பற்றி எதாவது கருத்து சொல்லுங்க...",
என்றார்.அந்த பெண் முதலில் சற்றே தயங்கினாலும்,பின் தெளிவாக பேசத்தொடங்கினாள்,
"என் வூட்டுக்காராரை பத்தி யின்னாத சொல்றது?நல்லா குடிச்சுப்புட்டு பெறுப்பேயில்லாம சுத்திக்கின்னுகீது.அந்த கைதயைக் கட்டிக்கினு நானும் புள்ளைங்களும் கஷ்டப்பட்டுகின்னுதான் இருக்கோம்...ஏன்டா அந்த பொறம்போக்க கட்டிக்கின்னேம்னு நானே பேஜாரயிக்கினேன்...நீ யின்னான ,என்னான்டா பேட்டி காண வந்துகின்னே...போப்பா...போ. ஊட்டாண்டா போயி பொழப்பா பாரு...",
என வெறுப்போடு கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள்.
ஏன்யா.....ஏன்?ஏன் இப்படி சுண்டக்க மண்டக்க கேள்விக்கேட்டு மனுஷனை லாண்ட்ரில வெளுக்குறப்ல வெளுக்குறே......நல்லாதானே போயிட்டு இருக்கு....
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்5
ஊருல 10 ,15 பிரண்ட் வெச்சுருக்கிறவன்லாம் சந்தோஷமா இருக்கான்...........இந்த ஒருத்தனை வெச்சிக்கிட்டு நான்படுற அவஸ்தை இருக்கே.....ஐய்யோயோ
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்5
அண்ணா முரளி அண்ணன் கூட மட்டும் சவகாசம் வச்சுக்காதிங்க.
அவரால, எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்!
அவரால, எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்!
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்5
ஹிஹிமகா பிரபு wrote:அண்ணா முரளி அண்ணன் கூட மட்டும் சவகாசம் வச்சுக்காதிங்க.
அவரால, எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்!
நீங்க புலம்புனத மாணிக் என்கிட்ட சொல்லிட்டாரு
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்5
சொல்லிட்டாரா!
ரெண்டு வேளை சாப்பாடு மட்டுமாவது கெடைச்சுச்சு. இப்ப அதுவும் போயிந்தா!
ரெண்டு வேளை சாப்பாடு மட்டுமாவது கெடைச்சுச்சு. இப்ப அதுவும் போயிந்தா!
Similar topics
» எங்க ஊரு நக்கல்லு...........
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்2
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்3
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்4
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்2
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்3
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்4
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|