Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
Page 1 of 1 • Share
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
[You must be registered and logged in to see this image.]
நம் நாடு உலகிலேயே சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடு. சர்க்கரை நோயின் தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கு இங்கு சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளனர். சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணம் நம் உணவு வகைகளும், போதிய உடற்பயிற்சியும் இல்லாததால் தான். அதனால் நம் உணவு பழக்கவழக்கங்களை மாற் றிக் கொண்டு உடற்பயிற்சி செய்து வந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்க வாய் ப்புள்ளது.சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்த கொதிப்பு, கொலஸ்டிரால் போன்ற நோய்களும் உடன் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சர்க்கரை நோயாளிகள் இதனையும் கண்டுபிடித்து கட்டுப்படுத்தி கொள்வது அவசியம்.
தேரேகால்புதூர் மனுவேல் மருத்துவமனை சர்க்கரை நோய் மையத்தில் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகி றது. இங்கு 24 மணி நேரமும் இயங்கும் அவசர சிகிச்சை மையம் செயல்படுகிறது. சர்க்கரை வியாதி உள்ள வர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து டாக்டர் கே.எம்.சிவகுமார் கூறியதாவது;
உணவில் சேர்க்க வேண்டியவை:
* கொண்டைக் கடலை, கடலை, பச்சைப் பட்டாணி, காராமணி, சோயாபீன்ஸ் வகைகள் போன்றவற்றை மருத்துவர் குறிப்பிட்ட அளவிற்கு மேற் படாமல் சமைத்து சாப்பிடலாம்.
* மருத்துவர் குறிப்பிட்ட அளவிற்கு மேற்படாமல் கோழிக்கறி, மீன், இறைச்சி வகைகள் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றை சாப்பிடலாம்.
* நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், கீரை வகைகள் சாப்பிடலாம்.
தவிர்க்க வேண்டியவை:
* நிலத்திற்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள், உதாரணமாக கேரட், பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, கருணைக் கிழங்கு, உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, நிலக்கடலை போன்ற வற்றை தவிர்க்கவும்.
* முட்டையின் மஞ்சள்கரு, ஆட்டிறைச்சி.
* முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு.
நீரழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்:
* மதுபானங் கள், புகை யிலை, பீடி, சிகரெட், பாக்கு, ஜரிதா பீடா
* எண்ணெயில் செய்த உணவுகள் (உதாரணம்) பூரி, வடை, அப்பளம், புரோட்டா, வருவல், பக்கோடா.
* எல்லாவித கிழங்கு வகைகள் (உதாரணம்) சேனை, உருளை.
* தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நிலக்கடலை.
* ஹார்லிக்ஸ், விவா, ஓவல்டின், போர்ன்விட்டா.
- தினகரன்
நம் நாடு உலகிலேயே சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடு. சர்க்கரை நோயின் தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கு இங்கு சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளனர். சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணம் நம் உணவு வகைகளும், போதிய உடற்பயிற்சியும் இல்லாததால் தான். அதனால் நம் உணவு பழக்கவழக்கங்களை மாற் றிக் கொண்டு உடற்பயிற்சி செய்து வந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்க வாய் ப்புள்ளது.சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்த கொதிப்பு, கொலஸ்டிரால் போன்ற நோய்களும் உடன் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சர்க்கரை நோயாளிகள் இதனையும் கண்டுபிடித்து கட்டுப்படுத்தி கொள்வது அவசியம்.
தேரேகால்புதூர் மனுவேல் மருத்துவமனை சர்க்கரை நோய் மையத்தில் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகி றது. இங்கு 24 மணி நேரமும் இயங்கும் அவசர சிகிச்சை மையம் செயல்படுகிறது. சர்க்கரை வியாதி உள்ள வர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து டாக்டர் கே.எம்.சிவகுமார் கூறியதாவது;
உணவில் சேர்க்க வேண்டியவை:
* கொண்டைக் கடலை, கடலை, பச்சைப் பட்டாணி, காராமணி, சோயாபீன்ஸ் வகைகள் போன்றவற்றை மருத்துவர் குறிப்பிட்ட அளவிற்கு மேற் படாமல் சமைத்து சாப்பிடலாம்.
* மருத்துவர் குறிப்பிட்ட அளவிற்கு மேற்படாமல் கோழிக்கறி, மீன், இறைச்சி வகைகள் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றை சாப்பிடலாம்.
* நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், கீரை வகைகள் சாப்பிடலாம்.
தவிர்க்க வேண்டியவை:
* நிலத்திற்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள், உதாரணமாக கேரட், பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, கருணைக் கிழங்கு, உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, நிலக்கடலை போன்ற வற்றை தவிர்க்கவும்.
* முட்டையின் மஞ்சள்கரு, ஆட்டிறைச்சி.
* முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு.
நீரழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்:
* மதுபானங் கள், புகை யிலை, பீடி, சிகரெட், பாக்கு, ஜரிதா பீடா
* எண்ணெயில் செய்த உணவுகள் (உதாரணம்) பூரி, வடை, அப்பளம், புரோட்டா, வருவல், பக்கோடா.
* எல்லாவித கிழங்கு வகைகள் (உதாரணம்) சேனை, உருளை.
* தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நிலக்கடலை.
* ஹார்லிக்ஸ், விவா, ஓவல்டின், போர்ன்விட்டா.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
சிறப்பான உடல் நலம் பற்றிய பகிர்வுக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! விஸ்கியின் மருத்துவ குணங்கள்!
» வாழ்க்கையில் மேலே உயர பதற்றம் அவசியம், அது அளவுக்கு மிஞ்சினால்......
» அளவுக்கு மீறினால் காபியும் நஞ்சு
» பஞ்சாமிர்தமும் பழ அமிர்தமும்
» நம் உணவில் நஞ்சு கலந்திருக்கிறது!
» வாழ்க்கையில் மேலே உயர பதற்றம் அவசியம், அது அளவுக்கு மிஞ்சினால்......
» அளவுக்கு மீறினால் காபியும் நஞ்சு
» பஞ்சாமிர்தமும் பழ அமிர்தமும்
» நம் உணவில் நஞ்சு கலந்திருக்கிறது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|