Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
ஃபிங்கர் பைப்ஸ்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
ஃபிங்கர் பைப்ஸ்
[You must be registered and logged in to see this image.]
என்னென்ன தேவை?
அரிசி மாவு - 1 1/4 கப்,
கொப்பரை பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
கறுப்பு எள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
அரிசி மாவை மிதமான தீயில் வறுத்து வைக்கவும். தண்ணீரை கொதிக்க விட்டு தேவையான உப்பு சேர்த்து, சீரகம், எள்ளைப் பொடித்து சேர்க்கவும். வெங்காயத்தை லேசாக எண்ணெயில் வதக்கி தண்ணீர் கலவையில் சேர்க்கவும். அத்துடன் வறுத்த அரிசி மாவு, கொப்பரை பொடி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கலந்து இறக்கி வைக்கவும். இதுதான் ஃபிங்கர் பைப்ஸுக்கு தேவையான கலவை.
இந்தக் கலவையில் கொஞ்சம் எடுத்து மெல்லியதாக சிறு பூரிகளாக தேய்க்கவும். அதன் மத்தியில் விரல் போல் இடம் விட்டு ரோல் செய்யவும். பின் அதை சீல் செய்து பைப் மாதிரி அல்லது சிறு விரல் அளவுக்கு (மத்தியில் ஒரு விரல் போக வேண்டும்) 1 1/2 இஞ்ச் நீளத்துக்கு குழல் போல சுருட்டி வைத்துக் கொண்டு சூடான எண்ணெயில், மிதமான தீயில் பொரித்து எடுத்து எண்ணெய் வடித்து ஆறியதும் எடுத்து வைக்கவும்.
தேங்காய் வாசனையுடன் வித்தியாச சுவையில் இருக்கும் இந்த கார வகை.
- தினகரன்
என்னென்ன தேவை?
அரிசி மாவு - 1 1/4 கப்,
கொப்பரை பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
கறுப்பு எள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
அரிசி மாவை மிதமான தீயில் வறுத்து வைக்கவும். தண்ணீரை கொதிக்க விட்டு தேவையான உப்பு சேர்த்து, சீரகம், எள்ளைப் பொடித்து சேர்க்கவும். வெங்காயத்தை லேசாக எண்ணெயில் வதக்கி தண்ணீர் கலவையில் சேர்க்கவும். அத்துடன் வறுத்த அரிசி மாவு, கொப்பரை பொடி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கலந்து இறக்கி வைக்கவும். இதுதான் ஃபிங்கர் பைப்ஸுக்கு தேவையான கலவை.
இந்தக் கலவையில் கொஞ்சம் எடுத்து மெல்லியதாக சிறு பூரிகளாக தேய்க்கவும். அதன் மத்தியில் விரல் போல் இடம் விட்டு ரோல் செய்யவும். பின் அதை சீல் செய்து பைப் மாதிரி அல்லது சிறு விரல் அளவுக்கு (மத்தியில் ஒரு விரல் போக வேண்டும்) 1 1/2 இஞ்ச் நீளத்துக்கு குழல் போல சுருட்டி வைத்துக் கொண்டு சூடான எண்ணெயில், மிதமான தீயில் பொரித்து எடுத்து எண்ணெய் வடித்து ஆறியதும் எடுத்து வைக்கவும்.
தேங்காய் வாசனையுடன் வித்தியாச சுவையில் இருக்கும் இந்த கார வகை.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|