Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
குறட்கூ கவிதைகள்
Page 1 of 1 • Share
குறட்கூ கவிதைகள்
குறட்கூ கவிதைகள்
------------------------------
என்பது இரண்டடிகளைக் கொண்ட பா வகையாகும்.
முதலடியில் இரண்டு சீர்களும் இரண்டாம் அடியில் இரண்டு சீர்களும்
சேர்ந்து கூட்டாக அமையும் ஈரடிக்கவிதையாக அமையும் ....!!!
நன்றி ;
குறட்கூ எனும் புது வடிவக் கவி
myimamdeen
குறட்கூ கவிதைகள்
--------------------------------
புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள்போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இக் குறட்கூவும் என் பரிசோதனை முயற்சிகளில் ஒன்று என்பதிலும் கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து கவி அருவி ரமேஸ் அவர்கள் இக் குறட்கூ வகைக் கவிதைகளை வெளியிட்டார் ...
நன்றி ;
கவியருவி ம. ரமேஷ்
இவர்களின் தொடர் பணியில் கே இனியவனாகிய அடியேனும் எழுத ஆரம்பிக்கிறேன்
நன்றி
கே இனியவன்
------------------------------
என்பது இரண்டடிகளைக் கொண்ட பா வகையாகும்.
முதலடியில் இரண்டு சீர்களும் இரண்டாம் அடியில் இரண்டு சீர்களும்
சேர்ந்து கூட்டாக அமையும் ஈரடிக்கவிதையாக அமையும் ....!!!
நன்றி ;
குறட்கூ எனும் புது வடிவக் கவி
myimamdeen
குறட்கூ கவிதைகள்
--------------------------------
புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள்போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இக் குறட்கூவும் என் பரிசோதனை முயற்சிகளில் ஒன்று என்பதிலும் கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து கவி அருவி ரமேஸ் அவர்கள் இக் குறட்கூ வகைக் கவிதைகளை வெளியிட்டார் ...
நன்றி ;
கவியருவி ம. ரமேஷ்
இவர்களின் தொடர் பணியில் கே இனியவனாகிய அடியேனும் எழுத ஆரம்பிக்கிறேன்
நன்றி
கே இனியவன்
Re: குறட்கூ கவிதைகள்
காதல் நினைவுகளில் வாழ்கிறது
நிம்மதியை தொலைக்கிறது
^^^^^
சுபமுகூர்த்தத்தில் திருமணம்
காதல் கரிநாள் ஆனது
^^^^^
தொலைபேசி மணி அழைக்கிறது
கட்டணநிலுவை பூச்சியம்
^^^^^
நித்திரையில் சிரித்தேன்
திட்டிஎழுப்பினார் அம்மா
^^^^^
குறட்கூ கவிதைகள்
கே இனியவன்
நிம்மதியை தொலைக்கிறது
^^^^^
சுபமுகூர்த்தத்தில் திருமணம்
காதல் கரிநாள் ஆனது
^^^^^
தொலைபேசி மணி அழைக்கிறது
கட்டணநிலுவை பூச்சியம்
^^^^^
நித்திரையில் சிரித்தேன்
திட்டிஎழுப்பினார் அம்மா
^^^^^
குறட்கூ கவிதைகள்
கே இனியவன்
Re: குறட்கூ கவிதைகள்
காதல் குறட்கூ கவிதைகள்
காதல் அழகானமலர்
அழகானவை ஆபத்து
#######
கண்ணால் காதல் வருகிறது
இதயம் நொறுங்குகிறது
#######
கற்பனையில் மனம் இருக்கும்
இதயம் உன்னிடம் இருக்கும்
########
நொடிமூச்சு நிலையில்லை
காதல் நிலையானது
#########
உறவுகள் பறிபோனது
காதல் வந்தது
காதல் அழகானமலர்
அழகானவை ஆபத்து
#######
கண்ணால் காதல் வருகிறது
இதயம் நொறுங்குகிறது
#######
கற்பனையில் மனம் இருக்கும்
இதயம் உன்னிடம் இருக்கும்
########
நொடிமூச்சு நிலையில்லை
காதல் நிலையானது
#########
உறவுகள் பறிபோனது
காதல் வந்தது
Re: குறட்கூ கவிதைகள்

உங்களின் ஒவ்வொரு கவிதை வரிகளையும் ரசிப்பதில் /ருசிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குறட்கூ கவிதைகள்
முழுமுதலோன் wrote:
உங்களின் ஒவ்வொரு கவிதை வரிகளையும் ரசிப்பதில் /ருசிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்
மிக்க நன்றி நன்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|