Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
அகராதி தமிழில் கவிதை
Page 1 of 1 • Share
அகராதி தமிழில் கவிதை
அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...
அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....
அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....
அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....
அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!!
அகம் முழுதும் நிறைந்தவளே .....
அகமதியால் காதலை இழந்தவளே....
அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......
அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....
அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!!
அச்சப்படாதேயடா என்னவனே .....
அச்சுதனடா என்றும் நீ எனக்கு .....
அகந்தையும் அகமதியுமில்லை ....
அடர்த்தி கொண்டதடா நம் காதல் ......
அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!!
அடைமழை போல் இன்பம் தந்தவளே ....
அந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....
அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....
அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....
அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!!
அகமதி - செருக்கு
அகோராத்திரம் - பகலும் இரவும்
அந்தகாரம் - இருள்
கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை
கவிஞர் ; கே இனியவன்
அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....
அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....
அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....
அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!!
அகம் முழுதும் நிறைந்தவளே .....
அகமதியால் காதலை இழந்தவளே....
அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......
அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....
அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!!
அச்சப்படாதேயடா என்னவனே .....
அச்சுதனடா என்றும் நீ எனக்கு .....
அகந்தையும் அகமதியுமில்லை ....
அடர்த்தி கொண்டதடா நம் காதல் ......
அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!!
அடைமழை போல் இன்பம் தந்தவளே ....
அந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....
அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....
அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....
அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!!
அகமதி - செருக்கு
அகோராத்திரம் - பகலும் இரவும்
அந்தகாரம் - இருள்
கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை
கவிஞர் ; கே இனியவன்
Re: அகராதி தமிழில் கவிதை
ஆருயிர் நண்பா .....!!!
ஆட்கொண்டாயடா தூய அன்பில் ...
ஆதாயம் எதுவும் இல்லாமல் ....
ஆதரவு ஒன்றே போதும் என்று ...
ஆபத்தென்றால் அருகில் இருப்பவனே ....!!!
ஆகம் நிறைந்து வாழ்பவனே ....
ஆகாரம் இன்றி வாழ்வேன் -உன்
ஆறுதல் என்றும் எனக்கு இருந்தால் ...
ஆகூழ் மூலம் கிடைத்தவன் -நீ
ஆகாயம் அழியும் வரை நீ இருப்பாய் .....!!!
ஆக்கிரமித்தல் அன்பிலும் உண்டு ...
ஆச்சியம் போல் உருகுதடா மனசு ....
ஆணு தரும் நினைவுகள் தருவாய் ....
ஆதிவாரம் நாம் பெறும் ஆணு ....
ஆச்சரியமான அன்பு வெள்ளமடா ....!!!
ஆத்திகனுக்கு சமனானவனே......
ஆதவன் போல் பிரகாசமானவனே .....
ஆதிமுதல் அந்தம் வரை இருப்பாயடா ...
ஆரி கொண்டேனடா உன் அன்பில் ...
ஆசந்திக்குள் இருவருமே போவோம் நண்பா ....!!!
ஆகம் - நெஞ்சு
ஆகூழ் -நல்வினைபயன்
ஆணு -இன்பம்
ஆசந்தி -சவபெட்டி
கவிதை ; அகராதி தமிழ் நட்பு கவிதை
கவிஞர் ; கே இனியவன்
ஆட்கொண்டாயடா தூய அன்பில் ...
ஆதாயம் எதுவும் இல்லாமல் ....
ஆதரவு ஒன்றே போதும் என்று ...
ஆபத்தென்றால் அருகில் இருப்பவனே ....!!!
ஆகம் நிறைந்து வாழ்பவனே ....
ஆகாரம் இன்றி வாழ்வேன் -உன்
ஆறுதல் என்றும் எனக்கு இருந்தால் ...
ஆகூழ் மூலம் கிடைத்தவன் -நீ
ஆகாயம் அழியும் வரை நீ இருப்பாய் .....!!!
ஆக்கிரமித்தல் அன்பிலும் உண்டு ...
ஆச்சியம் போல் உருகுதடா மனசு ....
ஆணு தரும் நினைவுகள் தருவாய் ....
ஆதிவாரம் நாம் பெறும் ஆணு ....
ஆச்சரியமான அன்பு வெள்ளமடா ....!!!
ஆத்திகனுக்கு சமனானவனே......
ஆதவன் போல் பிரகாசமானவனே .....
ஆதிமுதல் அந்தம் வரை இருப்பாயடா ...
ஆரி கொண்டேனடா உன் அன்பில் ...
ஆசந்திக்குள் இருவருமே போவோம் நண்பா ....!!!
ஆகம் - நெஞ்சு
ஆகூழ் -நல்வினைபயன்
ஆணு -இன்பம்
ஆசந்தி -சவபெட்டி
கவிதை ; அகராதி தமிழ் நட்பு கவிதை
கவிஞர் ; கே இனியவன்
Re: அகராதி தமிழில் கவிதை
இல்லறம் என்பது இன்பசுகம் ....
இங்கிதம் சுரக்கும் இன்ப இடம் ....
இல்லறத்தில் இச்சையை குறைத்துவிடு ....
இதயத்திலும் இல்லறத்திலும் ...
இசைமகள் குடியிருப்பாள் .....!!!
இடக்கு மடக்கு வார்த்தை பேசாதீர் ...
இடர்களை தோற்ற எண்ணாதீர் ....
இஷ்ட தேவனை தினமும் நினை ....
இஷ்டம் போல் பெருகும் இங்கிதம் ...
இட்டறுதி என்பது வாழ்நாளில் இல்லை ....
இன்பன் தினமும் ஊழியம் செய்யணும் ....
இல்லக்கிழத்தி இல்லத்தை பார்க்கணும் ...
இல்லற ஒழுக்கத்தை எல்லோரும் பேணனும்...
இல்லாதவருக்கும் உதவி செய்யணும் ...
இந்திர லோகமே இல்லறத்தில் இருக்கும் ...!!!
+
இங்கிதம் - இன்பம்
இட்டறுதி ; வறுமை
இன்பன் ; கணவன்
இல்லக்கிழத்தி ;மனைவி
கவிதை ; அகராதி தமிழ் வாழ்க்கை கவிதை
கவிஞர் ; கே இனியவன்
இங்கிதம் சுரக்கும் இன்ப இடம் ....
இல்லறத்தில் இச்சையை குறைத்துவிடு ....
இதயத்திலும் இல்லறத்திலும் ...
இசைமகள் குடியிருப்பாள் .....!!!
இடக்கு மடக்கு வார்த்தை பேசாதீர் ...
இடர்களை தோற்ற எண்ணாதீர் ....
இஷ்ட தேவனை தினமும் நினை ....
இஷ்டம் போல் பெருகும் இங்கிதம் ...
இட்டறுதி என்பது வாழ்நாளில் இல்லை ....
இன்பன் தினமும் ஊழியம் செய்யணும் ....
இல்லக்கிழத்தி இல்லத்தை பார்க்கணும் ...
இல்லற ஒழுக்கத்தை எல்லோரும் பேணனும்...
இல்லாதவருக்கும் உதவி செய்யணும் ...
இந்திர லோகமே இல்லறத்தில் இருக்கும் ...!!!
+
இங்கிதம் - இன்பம்
இட்டறுதி ; வறுமை
இன்பன் ; கணவன்
இல்லக்கிழத்தி ;மனைவி
கவிதை ; அகராதி தமிழ் வாழ்க்கை கவிதை
கவிஞர் ; கே இனியவன்
Re: அகராதி தமிழில் கவிதை
ஈர்ப்பு விசைக்கு ஒப்பான உன் ...
ஈரவிழி பார்வையால் கவர்ந்தவளே ....
ஈர்மை கொண்ட உன் கனிமொழியால்....
ஈரந்தி வேளையில் துடிக்கிறேன் ...
ஈஸ்வரியே என் ஆருயிரே ....!!!
ஈகம் போல் உடல் அழகு ....
ஈசன் போல் முக அழகு ....
ஈடுகொடுக்க முடியாமல் ...
ஈசன் யான் துடிக்கிறேன் ....
ஈவிரக்கம் காட்டு என் உயிரே ....!!!
ஈசலின் வாழ்க்கைபோல் இல்லை ....
ஈன்றோரை மதிக்காத காதல் இல்லை ...
ஈரம் ஈடனை கொண்டது நம்காதல் ....
ஈங்கு போற்றும் உன்னத காதல் ...
ஈர்மை கொள் நிச்சயம் இணைவோம் ....!!!
+
ஈர்மை ; இனிமை ,பெருமை
ஈரந்தி ; காலை மாலை
ஈகம் ; சந்தனமரம்
ஈங்கு ; இவ்வுலகம்
ஈரம் , ஈடனை ; அன்பு , ஆசை
+
கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை
கவிஞர் ; கே இனியவன்
ஈரவிழி பார்வையால் கவர்ந்தவளே ....
ஈர்மை கொண்ட உன் கனிமொழியால்....
ஈரந்தி வேளையில் துடிக்கிறேன் ...
ஈஸ்வரியே என் ஆருயிரே ....!!!
ஈகம் போல் உடல் அழகு ....
ஈசன் போல் முக அழகு ....
ஈடுகொடுக்க முடியாமல் ...
ஈசன் யான் துடிக்கிறேன் ....
ஈவிரக்கம் காட்டு என் உயிரே ....!!!
ஈசலின் வாழ்க்கைபோல் இல்லை ....
ஈன்றோரை மதிக்காத காதல் இல்லை ...
ஈரம் ஈடனை கொண்டது நம்காதல் ....
ஈங்கு போற்றும் உன்னத காதல் ...
ஈர்மை கொள் நிச்சயம் இணைவோம் ....!!!
+
ஈர்மை ; இனிமை ,பெருமை
ஈரந்தி ; காலை மாலை
ஈகம் ; சந்தனமரம்
ஈங்கு ; இவ்வுலகம்
ஈரம் , ஈடனை ; அன்பு , ஆசை
+
கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை
கவிஞர் ; கே இனியவன்
Re: அகராதி தமிழில் கவிதை
அழகியே என் உயிரானவளே........
அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...
அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....
அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....
அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....
அகத்தில் அழகை தருபவளே நீ அழகு ....!!!
அகலவன் பொழுதினில்........
அன்றட பணியை தொடரும்.....
அனைவருகும் இனியவனின்....
அன்பு வணக்கம்.......!!!
அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...
அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....
அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....
அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....
அகத்தில் அழகை தருபவளே நீ அழகு ....!!!
அகலவன் பொழுதினில்........
அன்றட பணியை தொடரும்.....
அனைவருகும் இனியவனின்....
அன்பு வணக்கம்.......!!!
Re: அகராதி தமிழில் கவிதை
அகலவன் பொழுதினில்........
அன்றட பணியை தொடரும்.....
அனைவருகும் இனியவனின்....
அன்பு வணக்கம்.......!!!
அன்றட பணியை தொடரும்.....
அனைவருகும் இனியவனின்....
அன்பு வணக்கம்.......!!!
Re: அகராதி தமிழில் கவிதை
அ
அழகியே அன்பரசியே ...
அழகுக்கெல்லாம் அழகியே...
அற்புதங்களில் ஒன்றாய் உன் ...
அழகையே அலங்கரிப்பேன் ...!
ஆ
ஆருயிரே ஆனந்தியே ....
ஆறறிவை அழித்தவளே ...
ஆயுளை அரிதாக்கியவளே...
ஆயுள் வரை ஆதரிப்பேன் ....!
இ
இனியவளே இன்பரசியே ....
இதயத்தில் இடம் பிடித்தவளே ...
இரண்டர என்னோடு வாழ்பவளே ...
இல்லறத்தில் நல்லறம் காண்பேன் ...!
ஈ
ஈரவிழி ஈஸ்வரியே ...
ஈன்ற தாய் போல் என்னை ...
ஈரத்துடன் காப்பவளே ....
ஈரேழு ஜென்மம் நீதானடி .....!
உ
உயிரே உமையவளே ....
உயிராய் நினைப்பவளே...
உயிரில் கலந்தவளே ...
உலகம் கவரும் காதலர் நாம் ...!
ஊ
ஊன் உறக்கம் இன்றி என்னை ...
ஊர் ஊற்றாய் சுற்ற வைத்தவளே ...
ஊஞ்சல் ஆடுதடி உன் நினைவுகள் ...
ஊரார் ஆசியுடன் வாழ்வோம் நாம் ....!
எ
என் இதய எழில் அரசியே ...
எதிர் பாராமல் என்னை சந்தித்தாய்
எதிர்காலமாகிவிட்டாய் -நீ
எத்தனை இடர் வந்தாலும் நீ தான் ...!
ஏ
ஏகாந்தம் போற்றும் ஏஞ்சலே ...
ஏற்றமடைய வைத்தவளே ....
ஏற்ற துணையாய் வந்தவளே ...
ஏற்றமான வாழ்க்கை வாழ்வோம் ....!
ஐ
ஐம்பொன் சிலை அழகியே ....
ஐம்பொறியையும் அடக்கியவளே...
ஐயம் இன்றி வாழ்வும் நாம்
ஐவகை நிலத்தை ஆழ்வோம்.....!
ஒ
ஒருவனுக்கு ஒருத்தி நீ
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ...
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம் ...
ஒளிருதடி நம் வாழ்க்கை பிரகாசமாய் ...!
ஓ
ஓவிய அழகியே ஓவியா ....
ஓராயிரம் எண்ணத்துடன் வாழ்கிறேன் ...
ஓய்வின்றி துடிக்கும் இதயத்தில் ...
ஓர் இதயம் ஈர் இதயம் ஆனதடி ...!
ஔ
ஔவையின் ஆத்திசூடி குணம் -நீ
ஔவை தமிழின் இசை அழகியே -நீ
ஔவை பாட்டியின் வயதுவரை ...
ஔடதம் இன்றி வாழ்வோம் வா ...!
$$$
அகராதி தமிழ் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
அழகியே அன்பரசியே ...
அழகுக்கெல்லாம் அழகியே...
அற்புதங்களில் ஒன்றாய் உன் ...
அழகையே அலங்கரிப்பேன் ...!
ஆ
ஆருயிரே ஆனந்தியே ....
ஆறறிவை அழித்தவளே ...
ஆயுளை அரிதாக்கியவளே...
ஆயுள் வரை ஆதரிப்பேன் ....!
இ
இனியவளே இன்பரசியே ....
இதயத்தில் இடம் பிடித்தவளே ...
இரண்டர என்னோடு வாழ்பவளே ...
இல்லறத்தில் நல்லறம் காண்பேன் ...!
ஈ
ஈரவிழி ஈஸ்வரியே ...
ஈன்ற தாய் போல் என்னை ...
ஈரத்துடன் காப்பவளே ....
ஈரேழு ஜென்மம் நீதானடி .....!
உ
உயிரே உமையவளே ....
உயிராய் நினைப்பவளே...
உயிரில் கலந்தவளே ...
உலகம் கவரும் காதலர் நாம் ...!
ஊ
ஊன் உறக்கம் இன்றி என்னை ...
ஊர் ஊற்றாய் சுற்ற வைத்தவளே ...
ஊஞ்சல் ஆடுதடி உன் நினைவுகள் ...
ஊரார் ஆசியுடன் வாழ்வோம் நாம் ....!
எ
என் இதய எழில் அரசியே ...
எதிர் பாராமல் என்னை சந்தித்தாய்
எதிர்காலமாகிவிட்டாய் -நீ
எத்தனை இடர் வந்தாலும் நீ தான் ...!
ஏ
ஏகாந்தம் போற்றும் ஏஞ்சலே ...
ஏற்றமடைய வைத்தவளே ....
ஏற்ற துணையாய் வந்தவளே ...
ஏற்றமான வாழ்க்கை வாழ்வோம் ....!
ஐ
ஐம்பொன் சிலை அழகியே ....
ஐம்பொறியையும் அடக்கியவளே...
ஐயம் இன்றி வாழ்வும் நாம்
ஐவகை நிலத்தை ஆழ்வோம்.....!
ஒ
ஒருவனுக்கு ஒருத்தி நீ
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ...
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம் ...
ஒளிருதடி நம் வாழ்க்கை பிரகாசமாய் ...!
ஓ
ஓவிய அழகியே ஓவியா ....
ஓராயிரம் எண்ணத்துடன் வாழ்கிறேன் ...
ஓய்வின்றி துடிக்கும் இதயத்தில் ...
ஓர் இதயம் ஈர் இதயம் ஆனதடி ...!
ஔ
ஔவையின் ஆத்திசூடி குணம் -நீ
ஔவை தமிழின் இசை அழகியே -நீ
ஔவை பாட்டியின் வயதுவரை ...
ஔடதம் இன்றி வாழ்வோம் வா ...!
$$$
அகராதி தமிழ் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
» ஈழப்பேச்சு தமிழில் கவிதை
» அகராதி என் காதல் அகராதி
» அகராதி நீ என் அகராதி
» தமிழ் அகராதி
» ஈழப்பேச்சு தமிழில் கவிதை
» அகராதி என் காதல் அகராதி
» அகராதி நீ என் அகராதி
» தமிழ் அகராதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|