Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
மழையை நேசி!
Page 1 of 1 • Share
மழையை நேசி!
நீடித்துப் பெய்தது பெருமழை...
நீண்டு ஓடின நீரோடைகள்...
சுழித்துப்போன வெள்ளத்துக்குள்
சுமையாகிக் கனத்து கிடந்தது மனசு!
பாவாடை தாவணி பருவத்தில்
பள்ளிப் புத்தகப்பைக்குள் சுமக்கப்பட்ட
மழையின் கன அளவு
மீட்டர்களில் அடங்காதது..
பாதங்கள் முப்போதும் மழை நீராடி
முட்டிக்கால் வெள்ளத்தில் நடந்தோடி
இடுப்பளவு வெள்ளத்தில் மீன் தேடி
கழுத்தளவு வெள்ளத்தில் பயந்தோடி...
பள்ளித் தோழியாக
பருவக்குமரியாக கை கோர்த்து நிற்கும் மழை!
எழுதிய வீட்டுப் பாடங்களை
மழைத்துளிக்கு பலி கொடுத்துவிட்டு
மஞ்சம்மா டீச்சரிடம் வாங்கிய அடிகளுக்கு
மற்றொரு மழை மருந்தாகிப் போகும்...
மழைச் சாரலில் நனைந்து
சிறகொடுங்கிய சிட்டுக் குருவியாய்
வாசல் வந்து சேர்கையில்
கருக்குமட்டை கொண்டு
அம்மா தரும் அடிகளுக்கு
அடுத்த நாள் மழை ஆறுதலாகிப் போகும்!
உடம்புக்கு ஆகாதென்று அம்மா அடித்தாலும்
மழையைப் பழக்கியது அப்பாதான்...
மழையை நேசி
அதன் துளிகளை தலையில் ஏந்து
அதன் வெள்ளப்பெருக்கில் ஓடு
அதன் வேகத்தை மனசில் வாங்கு
என்றெல்லாம் அப்பா
என்னை மழையின் மகளாக்கியதை
அம்மா இன்று வரை அறிந்திருக்கவில்லை!
சற்று முன்பு வரை
நான் பெற்ற மகள்களோடு மழையில் நடக்கையில்
பாவாடை தாவணி அணிந்து கொண்டது மனது!
இப்போது மழையை நேசிக்கிறார்கள்
என் மகள்கள்!!
நீண்டு ஓடின நீரோடைகள்...
சுழித்துப்போன வெள்ளத்துக்குள்
சுமையாகிக் கனத்து கிடந்தது மனசு!
பாவாடை தாவணி பருவத்தில்
பள்ளிப் புத்தகப்பைக்குள் சுமக்கப்பட்ட
மழையின் கன அளவு
மீட்டர்களில் அடங்காதது..
பாதங்கள் முப்போதும் மழை நீராடி
முட்டிக்கால் வெள்ளத்தில் நடந்தோடி
இடுப்பளவு வெள்ளத்தில் மீன் தேடி
கழுத்தளவு வெள்ளத்தில் பயந்தோடி...
பள்ளித் தோழியாக
பருவக்குமரியாக கை கோர்த்து நிற்கும் மழை!
எழுதிய வீட்டுப் பாடங்களை
மழைத்துளிக்கு பலி கொடுத்துவிட்டு
மஞ்சம்மா டீச்சரிடம் வாங்கிய அடிகளுக்கு
மற்றொரு மழை மருந்தாகிப் போகும்...
மழைச் சாரலில் நனைந்து
சிறகொடுங்கிய சிட்டுக் குருவியாய்
வாசல் வந்து சேர்கையில்
கருக்குமட்டை கொண்டு
அம்மா தரும் அடிகளுக்கு
அடுத்த நாள் மழை ஆறுதலாகிப் போகும்!
உடம்புக்கு ஆகாதென்று அம்மா அடித்தாலும்
மழையைப் பழக்கியது அப்பாதான்...
மழையை நேசி
அதன் துளிகளை தலையில் ஏந்து
அதன் வெள்ளப்பெருக்கில் ஓடு
அதன் வேகத்தை மனசில் வாங்கு
என்றெல்லாம் அப்பா
என்னை மழையின் மகளாக்கியதை
அம்மா இன்று வரை அறிந்திருக்கவில்லை!
சற்று முன்பு வரை
நான் பெற்ற மகள்களோடு மழையில் நடக்கையில்
பாவாடை தாவணி அணிந்து கொண்டது மனது!
இப்போது மழையை நேசிக்கிறார்கள்
என் மகள்கள்!!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|