Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
வார்த்தைகளை கொண்டு போன மழை!
Page 1 of 1 • Share
வார்த்தைகளை கொண்டு போன மழை!
கிழக்கே நின்று பார்த்தேன்
மேற்கே நின்று பார்த்தேன்
நேராக நின்று பார்த்தேன்
அந்தப் பக்கம் நின்றும் பார்த்தேன்...
கொள்ளை அழகோடு கண்ணைப் பறித்தது
நான் இட்ட வண்ணக்கோலம்!
இருள் பிரியாத பனிக்காலைப் பொழுதில்
வெள்ளைக் கோடுகளுக்குள்
மின்னும் வண்ணங்களோடு
அழகு தெறித்தது என் வண்ணக்கோலத்தில்!
எட்டி நின்று ஏழாவது முறை ரசிக்கையில்
எதிர்த்த வீட்டக்கா விழி விரித்து பாராட்டினாள்...
தேநீர் கடை தேடிப் போகும் வழியில்
தங்கராசு மாமா அழகான கோலமென்று
சொல்லிவிட்டுப் போனார்!
மிதிவண்டியில் போன செய்தித்தாள் பையன்
அழகென்று சொல்லி விழியசைத்துப் போனான்!
இரு சக்கர வாகனத்தில் கடந்து போன
முகம் அறியா அழகான இளைஞன் ஒருவன்
கோலத்தை நேராகவும்
என்னை ஓரக்கண்ணாலும் பார்த்து
குறும்பாக சிரித்துப் போனான்..
என் நாணம் கரைவதற்குள்
குரல் கொடுத்தாள் அம்மா
அழகாத்தான் இருக்கு கோலம்
வந்து அடுத்த வேலையைப் பார் என்று!
சற்றே கர்வத்தோடு
கோலத்தின் மீது பதிந்திருந்த விழியகற்றாமல்
வீட்டுக்குள் போனேன்..
வெயில் வந்து என் கோலத்தை ரசிக்குமென்று
சன்னலில் காத்திருந்தேன்!
வந்தது வெயிலல்ல மழை...
பதறி ஓடினேன் வாசலுக்கு
மெல்லக் கரைந்தது வண்ணக்கோலம்...
வண்ண நீரோட்டமாக மாறி ஓடியது
தெருவோரத்து வெள்ளம்...
அச்சச்சோவென ஆதங்கப்பட்டாள் அம்மா!
கோபம் வருத்தம் வேதனை கண்ணீர்
என்றெல்லாம் கலந்த உணர்வுக் கலவைக்குள்
உருக்குலைந்து உடைந்து நின்றேன் நான்
மௌனமாக....
வார்த்தைகளை கொண்டு போயிற்று மழை!
மேற்கே நின்று பார்த்தேன்
நேராக நின்று பார்த்தேன்
அந்தப் பக்கம் நின்றும் பார்த்தேன்...
கொள்ளை அழகோடு கண்ணைப் பறித்தது
நான் இட்ட வண்ணக்கோலம்!
இருள் பிரியாத பனிக்காலைப் பொழுதில்
வெள்ளைக் கோடுகளுக்குள்
மின்னும் வண்ணங்களோடு
அழகு தெறித்தது என் வண்ணக்கோலத்தில்!
எட்டி நின்று ஏழாவது முறை ரசிக்கையில்
எதிர்த்த வீட்டக்கா விழி விரித்து பாராட்டினாள்...
தேநீர் கடை தேடிப் போகும் வழியில்
தங்கராசு மாமா அழகான கோலமென்று
சொல்லிவிட்டுப் போனார்!
மிதிவண்டியில் போன செய்தித்தாள் பையன்
அழகென்று சொல்லி விழியசைத்துப் போனான்!
இரு சக்கர வாகனத்தில் கடந்து போன
முகம் அறியா அழகான இளைஞன் ஒருவன்
கோலத்தை நேராகவும்
என்னை ஓரக்கண்ணாலும் பார்த்து
குறும்பாக சிரித்துப் போனான்..
என் நாணம் கரைவதற்குள்
குரல் கொடுத்தாள் அம்மா
அழகாத்தான் இருக்கு கோலம்
வந்து அடுத்த வேலையைப் பார் என்று!
சற்றே கர்வத்தோடு
கோலத்தின் மீது பதிந்திருந்த விழியகற்றாமல்
வீட்டுக்குள் போனேன்..
வெயில் வந்து என் கோலத்தை ரசிக்குமென்று
சன்னலில் காத்திருந்தேன்!
வந்தது வெயிலல்ல மழை...
பதறி ஓடினேன் வாசலுக்கு
மெல்லக் கரைந்தது வண்ணக்கோலம்...
வண்ண நீரோட்டமாக மாறி ஓடியது
தெருவோரத்து வெள்ளம்...
அச்சச்சோவென ஆதங்கப்பட்டாள் அம்மா!
கோபம் வருத்தம் வேதனை கண்ணீர்
என்றெல்லாம் கலந்த உணர்வுக் கலவைக்குள்
உருக்குலைந்து உடைந்து நின்றேன் நான்
மௌனமாக....
வார்த்தைகளை கொண்டு போயிற்று மழை!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: வார்த்தைகளை கொண்டு போன மழை!
மா கோலம் அழிந்ததால் வந்த தங்கள் கவிதை கோலம் மிக அருமை
மழையால் அழிக்க முடியுமா இக்கோலம்?
மழையால் அழிக்க முடியுமா இக்கோலம்?

» வார்த்தைகளை அளந்து பேசுவோம்!
» உயிர் கொண்டு எழுதுகிறேன் ..
» ஆயிரம் வார்த்தைகளை விட அரை நொடி மெளனம் அர்த்தமுள்ளது..........
» அபாயம்!? எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் வார்த்தைகளை தவிர்க்கவும்......
» எலுமிச்சையைக் கொண்டு சுத்தப்படுத்தக்கூடிய பொருட்கள்!!!
» உயிர் கொண்டு எழுதுகிறேன் ..
» ஆயிரம் வார்த்தைகளை விட அரை நொடி மெளனம் அர்த்தமுள்ளது..........
» அபாயம்!? எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் வார்த்தைகளை தவிர்க்கவும்......
» எலுமிச்சையைக் கொண்டு சுத்தப்படுத்தக்கூடிய பொருட்கள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|