Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!
Page 1 of 1 • Share
பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!
மதுவின் போதையில் ...
அழிந்தவனை விட ...
மாதுவின் போதையால் ...
அழிந்தவர்களே அதிகம் ....!!!
மது உள்ளே போகப்போக ...
வலிதரும் ....
மாது வெளியே செல்ல செல்ல ...
வலிதரும் .....!!!
அழிந்தவனை விட ...
மாதுவின் போதையால் ...
அழிந்தவர்களே அதிகம் ....!!!
மது உள்ளே போகப்போக ...
வலிதரும் ....
மாது வெளியே செல்ல செல்ல ...
வலிதரும் .....!!!
Re: பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!
என்னை விலக்கிவிடு ....
கேவலப்படுத்துவதை....
தாங்க முடியவில்லை ....
பிடிக்காது போனால் விலகு ....!!!
அன்பின் பழிவாங்கலில் ...
இதுவும் ஒரு ரகம் ....
பிடிக்காது என்று தெரிந்தும் ...
பிடிப்பதுபோல் பாசாங்கு செய்வது ....!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை
கவிதை எண் 02
கேவலப்படுத்துவதை....
தாங்க முடியவில்லை ....
பிடிக்காது போனால் விலகு ....!!!
அன்பின் பழிவாங்கலில் ...
இதுவும் ஒரு ரகம் ....
பிடிக்காது என்று தெரிந்தும் ...
பிடிப்பதுபோல் பாசாங்கு செய்வது ....!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை
கவிதை எண் 02
Re: பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!
உன் அழகான முகத்தில் ...
மயங்கி உன்னிடம் அழகான ...
இதயத்தை தேடினேன் ....
தோல்வியடைந்தேன் ....!!!
இதயத்தின் அழகுக்கும் ...
முகத்தின் அழகுக்கும் ....
நிச்சயம் அகன்ற இடைவெளி ...
இருக்கத்தான் செய்கிறது ....!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை
கவிதை எண் 03
மயங்கி உன்னிடம் அழகான ...
இதயத்தை தேடினேன் ....
தோல்வியடைந்தேன் ....!!!
இதயத்தின் அழகுக்கும் ...
முகத்தின் அழகுக்கும் ....
நிச்சயம் அகன்ற இடைவெளி ...
இருக்கத்தான் செய்கிறது ....!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை
கவிதை எண் 03
Re: பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!
என்னை நீ பார்த்தும் ...
பார்க்காமல் போகிறாய் ...
முதலில் கவலைப்பட்டேன் ...
பின்பு சுவார்சித்து கொண்டேன்....!!!
என்னுள் உன்னை மறைத்து ...
வைத்ததை மறந்து விட்டேன் ....
உயிர் என்னிடம் உள்ளபோது ...
உடல் ஒரு ஜடம்..சிரிக்காது ...!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை
கவிதை எண் 04
பார்க்காமல் போகிறாய் ...
முதலில் கவலைப்பட்டேன் ...
பின்பு சுவார்சித்து கொண்டேன்....!!!
என்னுள் உன்னை மறைத்து ...
வைத்ததை மறந்து விட்டேன் ....
உயிர் என்னிடம் உள்ளபோது ...
உடல் ஒரு ஜடம்..சிரிக்காது ...!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை
கவிதை எண் 04
Re: பட்டது மனதில்..! எட்டியது கவிதை...!
வியர்வை சிந்தாத உழைப்பில் ....
உயர்வில்லை....
உழைக்காமல் உண்ணும் ...
உணவில் உயிர் சத்தும் இல்லை ...!!!
மன்னிக்காத இதயம் இருந்து ...
பயனில்லை ....
மன்னித்தபின் இதயமாக ...
இல்லைவிட்டால் மனிதனில்லை ....!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை
கவிதை எண் 05
உயர்வில்லை....
உழைக்காமல் உண்ணும் ...
உணவில் உயிர் சத்தும் இல்லை ...!!!
மன்னிக்காத இதயம் இருந்து ...
பயனில்லை ....
மன்னித்தபின் இதயமாக ...
இல்லைவிட்டால் மனிதனில்லை ....!!!
+
+
பட்டது மனதில் எட்டியது கவிதை
கவிதை எண் 05

» மனதில் பட்டது.... உங்களின் கனிவான பார்வைக்கு
» அந்தாட்டிக்கா அறியபடாத காலத்தில் வரைய பட்டது எப்படி?விளங்காத பிரிரெயிஸ் வரைபட ரகசியம்
» மனதில் புதைத்து....
» உன் மனதில் நடக்க வேண்டும் ...!!!
» மனதில் உறுதியை எடு...
» அந்தாட்டிக்கா அறியபடாத காலத்தில் வரைய பட்டது எப்படி?விளங்காத பிரிரெயிஸ் வரைபட ரகசியம்
» மனதில் புதைத்து....
» உன் மனதில் நடக்க வேண்டும் ...!!!
» மனதில் உறுதியை எடு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|