தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிங்கத்துடன் நடப்பது எப்படி?

View previous topic View next topic Go down

சிங்கத்துடன் நடப்பது எப்படி? Empty சிங்கத்துடன் நடப்பது எப்படி?

Post by நாஞ்சில் குமார் Wed Dec 10, 2014 11:30 pm




அலுவலகத்தில் வெற்றி பெற்ற வர்கள் பலருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அவர்கள் தங்கள் மேலதிகாரியைச் சமாளிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். இதை ஹார்வர்டிலோ, அகமதாபாத் திலோ அல்லது பெரிய மேலாண்மைக் கல்லூரி களிலோ பாடமாக நடத்துவதாகத் தெரியவில்லை!

பீட்டர் டிரக்கரோ, ரக்னேக்கரோ சொல் லாததை நமது ஐயன் வள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பே சொல்லி விட்டார்! பொருட்பாலில் வள்ளுவர் 70வது அதிகாரத்தில் அரசரிடம் அமைச்சர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று கூறுகிறார். அதில் மன்னரைச் சேர்ந்தொழுகல் எப்படி என்று விரிவாக விளக்குகிறார்.

1.ரொம்ப நெருங்காதே; அளவுடன் பழகு!

வள்ளுவர் சொல்லும் முதல் யுக்தி - பாஸ் (Boss) உடன் பழகும் பொழுது, நாம் குளிர்காயும் நெருப்பிலிருந்து அதிகம் நெருங்காமலும் அதிகம் விலகிச் செல்லாமலும்; இருப்பது போல இருக்க வேண்டும் என்பது தான்!

உண்மைதானே - நெருங்கினால் நெருப்பு சுட்டுவிடும். பாஸும் அப்படித்தான்! அதிக நெருக்கம் அதிகத் தொந்தரவையே தரும். தள்ளிப்போனாலோ நெருப்பில் குளிர்காய முடியாது!! அதைப்போலவே விலகிப்போனால் பாஸ் உங்களை மறந்தே விடுவார்!

நிஜ வாழ்க்கையில் பலரும் செய்யும் தவறு பாஸின் நல்லெண்ணத்தைச் சம்பாதிக்க அவர் மேல் விழுந்து பழகுவது தான். உடனே அவர் அதை மலிவாக எடுத்துக் கொண்டு சுரண்ட ஆரம்பித்து விடுவார்.

ஏர்போர்ட்டில் இறங்கிய பாஸோடு ஹோட்டல் வரை காரில் நீங்களும் போனால் உங்களை முக்கியமானவன் என மற்றவர் நினைப்பார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் உங்களை பெட்டி தூக்கவும், கார் கதவைத் திறக்கவும் பாஸ் எதிர்பார்ப்பார் இல்லையா!

வேறு சிலரோ பாஸை எதிரி போல பாவித்து அவரைக் கண்டுகொள்வதே இல்லை. ரொம்ப விலகிப்போய் விடுவார்கள். அவரும் அந்த மாதிரி ஆட்களை தவிர்த்து விடுவார். அதனால் வள்ளுவர் கூற்றுப்படி அமைச்சர் அரசரிடம் எப்படி நடந்து கொள்வாரோ அது போல பாஸை நீங்களும் சரியான தூரத்தில் வையுங்கள்.

சொற்சுவையும் பொருட்சுவையும் மிக்க அந்தக் குறளைப் பார்ப்போமா

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தரைச் சேர்ந்து ஒழுகுவார்

இதில் பாஸைப் பற்றிச் சொல்லி இருக்கும் கருத்துக்கள்; அவரைக் காக்காய் பிடிப்பதற்காக அல்ல. ஒரு நல்ல பணியாளராக இருந்து நல்ல பெயர் வாங்கி முன்னேறுவதற்காகத் தான். சிங்கத்துடன் நடைபயில்வது கடினம்தான். ஆனால் தேவையிருந்தால் அதையும் பழகிக்கொள்ளத்தானே வேண்டும்.

somaiah.veerappan@gmail.com

- தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சிங்கத்துடன் நடப்பது எப்படி? Empty Re: சிங்கத்துடன் நடப்பது எப்படி?

Post by ஜேக் Thu Dec 11, 2014 6:53 pm

சிங்கங்கள் நடுவேதான் வாழ்ந்து வருகிறேன்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum