Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சு பொறுக்குதில்லையே!
Page 1 of 1 • Share
நெஞ்சு பொறுக்குதில்லையே!
ரத்த சகதிக்குள்
சிதறிக் கிடக்கும் மழலைப் பூக்களை
அள்ளிச் செல்வதை செய்தியில் காண்கையில்
அலறி துடிக்கிறது அடி மனம்...
உயிர் மீண்டபோதும்
அதிர்விலிருந்து மீளாமல்
அரற்றும் பிஞ்சுகளைப் பார்க்கையில்
அரண்டு துடிக்கிறது இதயம்...
மனிதன் என்ற பெயரில்
மனிதம் தொலைத்து வாழும்
மாபாவிகளுக்குத்தான் இல்லை இரக்கம்
இறைவனுக்குமா இல்லாமல் போயிற்று இரக்கம்?
பாடம் படிக்க போன பிள்ளை
பாடம் செய்யப்பட்டு வந்த கொடுமை....
தேர்வு எழுதிய பிள்ளையை
தேர்வு செய்து கொண்டு போன
மரணக் கொடுமை...
பசிக்கு பிள்ளை கொண்டு போன
உணவுப்பொட்டலம் அவிழ்வதற்குள்
பொட்டலமானது பிள்ளை ...
எந்நாடு ஆயினும்
ஏது மதம் ஏது மொழியாயினும்
பிள்ளைச்செல்வங்கள்
பெரும் செல்வங்களாயிற்றே....
பறிகொடுத்து பரிதவிக்கும்
பெற்ற மனங்களுக்கு ஆறுதலேது
தேறுதல் எவ்வாறு...
நெஞ்சை அறுக்கும் கோரக்கொடுமையை
நிகழ்த்திக் காட்டிய வன்கொடுமைவாதிகளே
இதனால் உங்களுக்கு ஆகக் கிடைத்ததென்ன?
நடப்பது இன்னதென்று சற்றேனும் அறியாமல்
மரணம் சூழ்ந்த பெருவலி
அறிவீர்களா அறிவிலிகளே...
நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே....
சுமந்து பெற்ற வயிறுகளின் பெரு நெருப்பில்
வெந்து மடியட்டும் வன்முறை!!
சிதறிக் கிடக்கும் மழலைப் பூக்களை
அள்ளிச் செல்வதை செய்தியில் காண்கையில்
அலறி துடிக்கிறது அடி மனம்...
உயிர் மீண்டபோதும்
அதிர்விலிருந்து மீளாமல்
அரற்றும் பிஞ்சுகளைப் பார்க்கையில்
அரண்டு துடிக்கிறது இதயம்...
மனிதன் என்ற பெயரில்
மனிதம் தொலைத்து வாழும்
மாபாவிகளுக்குத்தான் இல்லை இரக்கம்
இறைவனுக்குமா இல்லாமல் போயிற்று இரக்கம்?
பாடம் படிக்க போன பிள்ளை
பாடம் செய்யப்பட்டு வந்த கொடுமை....
தேர்வு எழுதிய பிள்ளையை
தேர்வு செய்து கொண்டு போன
மரணக் கொடுமை...
பசிக்கு பிள்ளை கொண்டு போன
உணவுப்பொட்டலம் அவிழ்வதற்குள்
பொட்டலமானது பிள்ளை ...
எந்நாடு ஆயினும்
ஏது மதம் ஏது மொழியாயினும்
பிள்ளைச்செல்வங்கள்
பெரும் செல்வங்களாயிற்றே....
பறிகொடுத்து பரிதவிக்கும்
பெற்ற மனங்களுக்கு ஆறுதலேது
தேறுதல் எவ்வாறு...
நெஞ்சை அறுக்கும் கோரக்கொடுமையை
நிகழ்த்திக் காட்டிய வன்கொடுமைவாதிகளே
இதனால் உங்களுக்கு ஆகக் கிடைத்ததென்ன?
நடப்பது இன்னதென்று சற்றேனும் அறியாமல்
மரணம் சூழ்ந்த பெருவலி
அறிவீர்களா அறிவிலிகளே...
நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே....
சுமந்து பெற்ற வயிறுகளின் பெரு நெருப்பில்
வெந்து மடியட்டும் வன்முறை!!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: நெஞ்சு பொறுக்குதில்லையே!
கொலைக்கு கொலைதான் இன்று தீர்வாக இருக்க முடியும்.
இன்று மனிதநேயம் பார்த்து மன்னித்துவிட்டால் பின்னாளில் அவனிடமிருந்து பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும்.
கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல்
கொலைக்குக் கொலையே தீர்வு
இன்று மனிதநேயம் பார்த்து மன்னித்துவிட்டால் பின்னாளில் அவனிடமிருந்து பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும்.
கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல்
கொலைக்குக் கொலையே தீர்வு
Re: நெஞ்சு பொறுக்குதில்லையே!
கவியருவி ம. ரமேஷ் wrote:கொலைக்கு கொலைதான் இன்று தீர்வாக இருக்க முடியும்.
இன்று மனிதநேயம் பார்த்து மன்னித்துவிட்டால் பின்னாளில் அவனிடமிருந்து பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும்.
கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல்
கொலைக்குக் கொலையே தீர்வு
உண்மையான கருத்து.
குற்றங்கள் அதிகரிக்காமல் இருக்கவேண்டுமான◌ால் இதுதான் தீர்வாகமுடியும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532

» நெஞ்சு பொறுக்குதில்லையே
» நெஞ்சு வலி
» நெஞ்சு எரிச்சல்
» நெஞ்சு பொறுக்குதில்லையே-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நெஞ்சு எரிச்சலா?
» நெஞ்சு வலி
» நெஞ்சு எரிச்சல்
» நெஞ்சு பொறுக்குதில்லையே-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நெஞ்சு எரிச்சலா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|