தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மரமிருந்த இடம்!

View previous topic View next topic Go down

மரமிருந்த இடம்! Empty மரமிருந்த இடம்!

Post by kanmani singh Wed Nov 12, 2014 5:40 pm

என் வீட்டு முற்றத்தில்
ஒரு வேப்பமரம் உண்டு!
உச்சிக்கிளை வரை அடர்ந்த இலைகளும்
அவ்வப்போது பூவும் காயுமாய்
தண்ணிழல் தரும் தாயாய் நின்றது...
பிள்ளையை நோய் நாடாமல்
போற்றிக் காக்கும் பெற்றவள்போல்
நோய் நாடாமல் காத்தது அம்மரம்...
காகமும் கிளியும்
குருவியும் குயிலும்
மைனாவும் புறாவும்
சில வேளைகளில் கொக்கும்
எப்போதும் விளையாடும் அணில் பிள்ளையும்
இரவில் ஆந்தையும் என
பறவைகளின் சரணாலயமாக இருக்கும்
அந்த மரம்!
ஏதாவது ஒரு கிளையில்
நிரந்தரமாக இருந்து கொண்டேயிருக்கும்
ஏதாவது ஒரு பறவையின் கூடு!
மின்சாரம் தொலையும் இரவுகளில்
நிம்மதியாக உறங்க வைத்து
தடங்கலின்றி கனவுகளைத் தொடர வைத்ததும்
அந்த வேப்பமரக் காற்றுதான்!
அகலக்கிளை பரப்பி
ஆழ வேரூன்றி
அழகாய் நின்ற மரத்துக்கு
ஆபத்து வந்தது....
அக்காவின் குழந்தைக்கு
அடிக்கடி காய்ச்சல் கண்டதற்கும்
அம்மாவுக்கு அப்பப்பொ
தலைவலி வந்ததற்கும்
வேப்பமரத்துப் பேய்தான் காரணமென்று
பற்ற வைத்துப் போனார்
பாண்டி கோயில் பூசாரி...
அடுத்த நாள் காலையில்
அகால மரணம் கண்டது வேப்பமரம்!
அழுகையாய் வந்தது...
சுற்றுமுற்றும் சிரிப்பாரென்று
அழாமல் இருந்துவிட்டேன்!
அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன்
கொஞ்சம் அழுதிருக்கலாமென்று
மரமிருந்த இடத்தின்
வெற்றிடத்தில் நின்று!


avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

மரமிருந்த இடம்! Empty Re: மரமிருந்த இடம்!

Post by செந்தில் Wed Nov 12, 2014 5:59 pm

ஆறுதல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மரமிருந்த இடம்! Empty Re: மரமிருந்த இடம்!

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 24, 2014 9:28 am

சிறப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மரமிருந்த இடம்! Empty Re: மரமிருந்த இடம்!

Post by முரளிராஜா Wed Dec 24, 2014 5:15 pm

சோகம் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மரமிருந்த இடம்! Empty Re: மரமிருந்த இடம்!

Post by mohaideen Wed Dec 24, 2014 5:30 pm

ஒருகாலத்தில் எங்கள் தெருவிலும் மரங்கள் இருந்தன. இப்போது ???? அழுகை அழுகை
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மரமிருந்த இடம்! Empty Re: மரமிருந்த இடம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum