Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!
Page 1 of 1 • Share
கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!
ஒரு வேளை…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
அதை
விபத்தென்று
நாங்கள் பெண்ணியம் பேசி
அவளை
மீட்டுவிடுவோம்; மீண்டிடுவாள்.
மீண்டும் சொல்கிறேன்…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
அதை
விபத்தென்று
நாங்கள் பெண்ணியம் பேசி
அவளை
மீட்டுவிடுவோம்; மீண்டிடுவாள்.
மீண்டும் சொல்கிறேன்…
கற்பழித்துவிட்டுக்கூட போ!
கொலை செய்துவிட்டுப் போய்விடாதே.
Re: கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!






உயிர் முக்கியமா?
மானம் முக்கியமா? கவிஞரே?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!
இன்றைக்கு உயிர்தான் முக்கியம்... மானம்... அவமானம் என்பது எல்லாம் அவரவர் மனநிலையை பொருத்தது...ஜேக் wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
உயிர் முக்கியமா?
மானம் முக்கியமா? கவிஞரே?!
தேவையும் இல்லாதது...
Re: கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!
இன்றைக்கு உயிர்தான் முக்கியம்... மானம்... அவமானம் என்பது எல்லாம் அவரவர் மனநிலையை பொருத்தது...
தேவையும் இல்லாதது...



உங்களுக்கு வயது என்ன ஆகிறது கவியே ?
Re: கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!
ஒரு கருத்தை பதிவிடும்போது நன்கு ஒருமுறைக்கு பல முறை யோசித்து பதிவிடுவது நல்லது.நான் இதை உங்கள் வயதுக்கு சொள்ளவில்லை உங்கள் கருத்துக்கு சொன்னேன்கவியருவி ம. ரமேஷ் wrote:என்ன ஒரு 32 தான் ஆவுது!

Re: கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!
உங்கள் இந்த கவிதையை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
பண்பாடுக்கு பெயர் போன நாடு நம் பாரததிருநாடு!
இந்த கவிதையை அமெரிக்கா போன்ற நாடுகள் வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளும்.......... என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மன்னிக்கவும் கவியே!
பண்பாடுக்கு பெயர் போன நாடு நம் பாரததிருநாடு!
இந்த கவிதையை அமெரிக்கா போன்ற நாடுகள் வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளும்.......... என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மன்னிக்கவும் கவியே!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!
அப்போது கற்பழிப்பு கொலையை ஏற்றுக் கொள்வீர்கள் போல...
அக்கவிதையில் -
கற்பழித்துவிட்டுக்கூட போ என்று அந்தப் பெண் சொல்லவில்லை. கொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கும் ஒரு சராசரி மனிதன்தான் சொல்கின்றான். அவள் தற்காத்துக்கொள்ளத் துணியும்போதுதான் கொலையும் நடந்துவிடுகிறது. அந்தப் பெண் போராடி மீண்டு வரவே துணிவாள் - அந்தத் துணிவாள்தான் - அவ்ளோ திமிரா என்று கொலை செய்யும் அளவுக்குப் போய் முடிகிறது.
ஒரு சமயம் உயிரோடு விட்டுவிட்டால் எங்கே... போய் வெளியே சொல்லிவிடுவளோ என்ற பயமும் இருக்கலாம்...
இதை தடுக்க ஒரே வழி அந்தத் தவறு செய்தான் என்று ஒருத்தி வெளியே சொல்ல வரும்போதே அவனை உடனே தண்டிக்கவோ மரண தண்டனை விதிக்கவோ செய்ய வேண்டும்.
இவ்வாறு நிறைய மரண தண்டனை உடனுக்குடன் விதித்தால் நிச்சயம் குற்றங்கள் செய்ய பயம் கொள்வார்கள். தப்பு செய்யாதவளே சாவும் போது தப்பு செஞ்சவன கொன்னா என்ன?
எனக்கு மரண தண்டனை உடன்பாடுதான்.
அக்கவிதையில் -
கற்பழித்துவிட்டுக்கூட போ என்று அந்தப் பெண் சொல்லவில்லை. கொலை செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கும் ஒரு சராசரி மனிதன்தான் சொல்கின்றான். அவள் தற்காத்துக்கொள்ளத் துணியும்போதுதான் கொலையும் நடந்துவிடுகிறது. அந்தப் பெண் போராடி மீண்டு வரவே துணிவாள் - அந்தத் துணிவாள்தான் - அவ்ளோ திமிரா என்று கொலை செய்யும் அளவுக்குப் போய் முடிகிறது.
ஒரு சமயம் உயிரோடு விட்டுவிட்டால் எங்கே... போய் வெளியே சொல்லிவிடுவளோ என்ற பயமும் இருக்கலாம்...
இதை தடுக்க ஒரே வழி அந்தத் தவறு செய்தான் என்று ஒருத்தி வெளியே சொல்ல வரும்போதே அவனை உடனே தண்டிக்கவோ மரண தண்டனை விதிக்கவோ செய்ய வேண்டும்.
இவ்வாறு நிறைய மரண தண்டனை உடனுக்குடன் விதித்தால் நிச்சயம் குற்றங்கள் செய்ய பயம் கொள்வார்கள். தப்பு செய்யாதவளே சாவும் போது தப்பு செஞ்சவன கொன்னா என்ன?
எனக்கு மரண தண்டனை உடன்பாடுதான்.

» இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை!
» "கொலை"
» கவுரவக் கொலை!
» வளைகரங்களில் கொலை ஆயுதம்
» தற்கொலை அல்ல கொலை
» "கொலை"
» கவுரவக் கொலை!
» வளைகரங்களில் கொலை ஆயுதம்
» தற்கொலை அல்ல கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|