Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பார்க்க பளிச் என்று இருக்க ...
Page 1 of 1 • Share
பார்க்க பளிச் என்று இருக்க ...
அழகை அதிகரிக்க....
1.கடலை மா,எலுமிச்சை பழச்சாறு இரண்டை யும் சேர்த்து முகத்தில்
தேய்த்து வந்தால் என்னை பிசு பிசுப்பு நீங்கும்.
2.பேரிச்சம் பழத்தை தேனில் ஊர வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் அதிகரிக்கும்.
3.பேரிச்சம் பழத்தை பாலில் சேர்த்து சூட வைத்து தூங்கச் செல்லும் முன் பருகினால் உடல் பருமன் அதிகரிக்கும்.
4.தேங்காய் பாலை முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கும்.
5.ரோஜா பூ இதழை வெந்நீர் சேர்த்து அரைத்து உதட்டில் தடவி வந்தால் உதட்டின் நிறம் மாறும்.
6.வெந்தயம்,துளசி இரண்டை யும் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் முகப்பரு நீங்கும்.
7.வாழைப்பழ தோலை லேசாக சூடக்கி கண்ணின் மேல் வைக்க கரு வளையம் நீங்கும்.
8.சந்தனம்,தேன் இரண்டையும் சேர்த்து முகத்தில் தேய்த்தால் முகம்
பளிச்சென்று இருக்கும்.
9.உலர்ந்த சாருமமாக இருந்தால் கடலை மா,தேன்,பால்,பன்னீர் மூன்றையும் சேர்த்து 15 நிமிடம் முகத்தில் ஊர வைத்து கழுவினால்
முகம் பளிச்சென்று தோற்றமளிக்கும்.
10.கடலை மா, பயற்றம் பருப்பு ,வெயிலில் காய வைத்த ஆரஞ்சுப் பழதோல் மூன்றையும் அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம்
பளபளக்கும்.
11.இழைக்கும் மஞ்சள்,கஸ்தூரி மஞ்சள்,பயற்றம் பருப்பு மூன்றையும் அரைத்து பூசி வந்தால் பொலிவன நிறம் பெறலாம்.
தினமலர்
1.கடலை மா,எலுமிச்சை பழச்சாறு இரண்டை யும் சேர்த்து முகத்தில்
தேய்த்து வந்தால் என்னை பிசு பிசுப்பு நீங்கும்.
2.பேரிச்சம் பழத்தை தேனில் ஊர வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் அதிகரிக்கும்.
3.பேரிச்சம் பழத்தை பாலில் சேர்த்து சூட வைத்து தூங்கச் செல்லும் முன் பருகினால் உடல் பருமன் அதிகரிக்கும்.
4.தேங்காய் பாலை முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கும்.
5.ரோஜா பூ இதழை வெந்நீர் சேர்த்து அரைத்து உதட்டில் தடவி வந்தால் உதட்டின் நிறம் மாறும்.
6.வெந்தயம்,துளசி இரண்டை யும் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் முகப்பரு நீங்கும்.
7.வாழைப்பழ தோலை லேசாக சூடக்கி கண்ணின் மேல் வைக்க கரு வளையம் நீங்கும்.
8.சந்தனம்,தேன் இரண்டையும் சேர்த்து முகத்தில் தேய்த்தால் முகம்
பளிச்சென்று இருக்கும்.
9.உலர்ந்த சாருமமாக இருந்தால் கடலை மா,தேன்,பால்,பன்னீர் மூன்றையும் சேர்த்து 15 நிமிடம் முகத்தில் ஊர வைத்து கழுவினால்
முகம் பளிச்சென்று தோற்றமளிக்கும்.
10.கடலை மா, பயற்றம் பருப்பு ,வெயிலில் காய வைத்த ஆரஞ்சுப் பழதோல் மூன்றையும் அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம்
பளபளக்கும்.
11.இழைக்கும் மஞ்சள்,கஸ்தூரி மஞ்சள்,பயற்றம் பருப்பு மூன்றையும் அரைத்து பூசி வந்தால் பொலிவன நிறம் பெறலாம்.
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்க்க பளிச் என்று இருக்க ...
மகளிர்க்கான பயனுள்ள அழகு குறிப்புகளுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பார்க்க பளிச் என்று இருக்க ...
அப்படியே நேரம் இருந்துட்டாலும்கவியருவி ம. ரமேஷ் wrote:இதுக்கெல்லாம் ஏது நேரம்...
Similar topics
» மூளை எப்படி எல்லாம் இருக்கிறது என்று பார்க்க விருப்பமா?
» பளிச் விஷயங்கள் 10
» உபயதாரர் பெயர் பளிச்!
» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
» பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்
» பளிச் விஷயங்கள் 10
» உபயதாரர் பெயர் பளிச்!
» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
» பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|