தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.கணேசன் Tue Aug 05, 2014 3:03 pm

*
அடையாளம்…!!
*
நட்பு வளர்ந்தால் சிரிப்பு
நட்பு பிரிந்தால்
நாளும் மனவெறுப்பு.
*
பாரம்பர்ய கலாச்சாரம்
மனித வாழ்வின் அடையாளம்
ஒற்றுமையின் ஆணிவேர்.
*

என்னையே எனக்கு
பிரதிபலித்துக் காட்டும்
விஞ்ஞானக் கண்ணாடி.
*
வண்ண வண்ணமாய்
உறவு கொள்கின்றன
பூ மாலையில் பூக்கள்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by முழுமுதலோன் Tue Aug 05, 2014 5:10 pm

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் 9nAvZ0QFRpSRu4gKsf7j+untitled
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.கணேசன் Sat Aug 16, 2014 9:30 am

*
ஆடிப் பொங்கல்…!!
*
சாமிமருள் வந்து ஆடி
அருள்வாக்கு சொல்கிறாள்
பூசாரிக்குப் பூரிப்பு.
*
அம்மன் கேட்டாளா?
ஆடிப் பொங்கல் விழாவில்
கோழிகள் காவு.
*
அம்மன் கொடைவிழாவில்
ஆதிக்கப் போட்டி
ஊருக்குள் கலவரம்.
*
வாலிபர்கள் தூங்கவில்லை
துள்ளியாட வைத்தது
இரவுக் கரகாட்டம்.
*
கல்யாண வரங்கேட்டு
வேப்பிலை ஆடைக்கட்டி
பூஜித்தாள் கன்னிப் பெண்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 16, 2014 11:30 am

சாமிமருள் வந்து ஆடி
அருள்வாக்கு சொல்கிறாள்
பூசாரிக்குப் பூரிப்பு.

அழகு... பூசாரிக்கும் வரம் கொடுத்திருப்பாள்... போல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.கணேசன் Wed Aug 20, 2014 11:52 am

*
உறவுப் பாலம்…!!.
*
வெளியில் கேட்டது இனியகுரல்
வந்துப் பார்ப்பதற்குள்
பறந்துவிட்டது சிட்டுக்குருவிகள்
*
உயரமான செல்டவர்கள்
அதிர்வலைகளை உணர்ந்து
பாதுகாத்துக் கொண்டன பறவைகள்.
*
நீரில்லாத நதிகள், ஆறுகள்
கரைகளை இணைக்கின்றன
போக்குவரத்துப் பாலங்கள்.
*
,
.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.கணேசன் Wed Aug 20, 2014 11:53 am

*
உறவுப் பாலம்…!!.
*
வெளியில் கேட்டது இனியகுரல்
வந்துப் பார்ப்பதற்குள்
பறந்துவிட்டது சிட்டுக்குருவிகள்
*
உயரமான செல்டவர்கள்
அதிர்வலைகளை உணர்ந்து
பாதுகாத்துக் கொண்டன பறவைகள்.
*
நீரில்லாத நதிகள், ஆறுகள்
கரைகளை இணைக்கின்றன
போக்குவரத்துப் பாலங்கள்.
*
,
.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.கணேசன் Fri Aug 29, 2014 10:18 am

*
ஒன்றை ஒன்று மோதாமல்
குறித்தப் பாதையில்
பயணிக்கின்றன பறவைகள்.
*
வாசல்கேட்டில் அமர்ந்து
கத்திக்கத்தி ஏதோவொரு
தகவலைச் சொல்கிறது காக்கை.
*
வெளிநாட்டிலிருந்து வருகிறான் மகன்
உறவினர்களோடு பயணித்தது
வரவேற்க செல்ல நாய்க்குட்டி.

*

ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by செந்தில் Fri Aug 29, 2014 10:26 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by முரளிராஜா Fri Aug 29, 2014 7:48 pm

சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.கணேசன் Sun Aug 31, 2014 11:32 am

*
குழப்பமாய்…!!
*
மனம் எங்கெங்கோ வெளியில்
உள்ளே கனன்றெரிகிறது
சொல்ல முடியாத குழப்பம்.
*
யாரோ விதைத்தக் குழப்பம்
குழம்பித் தவிக்கிறது மனம்
குழப்பம் விழுப்பம் தரலாம்
*
வலையில்லாமல் பிடிக்கிறார்கள்
குழம்பிய குட்டையில்
நிறைய நெளிகிறது மீன்கள்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.கணேசன் Sun Aug 31, 2014 12:33 pm

*
புரியாமல்…!!
*
புரிந்துக் கொண்டிருப்பாய் என
நினைத்தேன் எப்படியின்னும்
புரிந்துக்கொள்ளாமல் அனிச்சப்பூவே…!!
*
புரிந்துக் கொள்வது கடினம்
புரியாமலிருப்பது எளிது
கவலைப்படாமல் போகிறது சிட்டு.
*
புரிந்தால் தலைக் கவிழும்
புன்னகைப் புரியும் உதடுகள்
உரசி எம்பிப் பறக்கிறது தும்பிகள்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by b.rajan Mon Sep 01, 2014 7:33 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
b.rajan
b.rajan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.கணேசன் Sat Sep 06, 2014 10:39 am

நிஜம்….!!
*
வாழைப்பழத்தில்
நாற்று நட்டார்கள்
மணக்கும் ஊதுபத்திகள்.
*
சுற்றுச் சூழல் மாநாட்டில்
வாழ்உரிமைக்களுக்கான
கழுகுகளின் ஆவேச உரை
*
நிஜத்தைச் சொன்னான் நம்பவில்லை
பொய்யைச் சொன்னான்
எல்லோரும் பாராட்டினார்கள்.
*
எங்கோ வெறுப்போடுப் போனான்?
என்ன நடந்ததோ தெரியவில்லை
மகிழ்ச்சியோடு திரும்பினான் ஊர்.
*
ஆசையோடு கடைக்குப் போனார்கள்
கடைகள் மூடியிருந்தது திடீரெனக்
குழந்தைக்களுக்கு பெருத்த ஏமாற்றம்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by முழுமுதலோன் Sat Sep 06, 2014 3:55 pm

நிஜத்தைச் சொன்னான் நம்பவில்லை
பொய்யைச் சொன்னான்
எல்லோரும் பாராட்டினார்கள்.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by முரளிராஜா Sun Sep 07, 2014 8:41 am

அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.கணேசன் Wed Sep 10, 2014 11:36 am

முன்னேற்றம்…!!
*
கழுதைக்கு கல்யாணம் செய்கிறார்கள்
நாய்க்கு கல்யாணம் செய்கிறார்கள்
முற்போக்காக சிந்திக்கிறார்கள் மனிதர்கள்..
*
எந்த வேலையும் உருப்படியாகச் செய்யாமல்
அலைந்து அலைந்து எங்கும்
நிற்காமல் ஒடுகின்றன நாய்கள்.
*
வெளியில் போய் வரவே பயம்
அஞ்சுகிறார்கள் மனிதர்கள்
பாதுகாப்பாக இருக்கின்றது நாய்கள்.
*
எப்பொழுது நடந்ததோ தெரியவில்லை
சம்பவம் யாரும் பார்க்கவி்ல்லை
பாதையில் நசுங்கிக் கிடந்தது நாய்.
*
மனிதர்கள் சைகையில் காட்டுகிறார்கள்
வாலையாட்டிக் காட்டுகின்றது நாய்கள்
அன்புடன் நன்றி.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.கணேசன் Sun Sep 14, 2014 11:40 am

மருத்துவ பயிற்சி முகாமுக்கு சென்று
இலவச பரிசோதனைச் செய்துக் கொண்டன
வயது முதிர்ந்த வாத்துக்கள்.
*
வீடு காலி செய்தபோது
கிடைத்தது பாட்டியின்
பாக்கு இடிக்கும் உரல்.
*
போக்குவரத்து மாற்றம்
திணறி தவிக்கின்றன
தெரு மாடுகள்.

*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 15, 2014 8:55 am

போக்குவரத்து மாற்றம்
திணறி தவிக்கின்றன
தெரு மாடுகள்.

கால் நடைகளுக்கு தனிப்பாதையா கொடுக்க முடியும்?
கொஞ்ச நாளில் பழக்கப்பட்டுப் போய்விடும்... விடுங்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by முழுமுதலோன் Mon Sep 15, 2014 9:53 am

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் 2Q==

வீடு காலி செய்தபோது
கிடைத்தது பாட்டியின்
பாக்கு இடிக்கும் உரல்.

பாட்டியின் நினவு சின்னம்  
பாதுகாக்க வேண்டிய ஒன்று 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by kanmani singh Mon Sep 15, 2014 10:15 am

நன்று!!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.கணேசன் Wed Sep 17, 2014 9:02 am

பாசமாய்….!!
*
அப்பாவை விரும்புகிறாள் மகள்
அம்மாவை வெறுக்கிறான் மகன்
ஆதிக்கம் செய்கிறது உளவியல்.
*
எட்ட நின்று பார்க்கும் குழந்தை
அம்மாவின் மடியில்
வளர்ப்புப் பூனை.
*
கணவனின் கோபத் தெரிப்பு
மனைவி அழுகிறாள்
அருகில் சிரிக்கிறது குழந்தை.
*
அடிக்க வரும் அம்மாவை
வெறுப்பேற்றுகிறான்
குறும்புக்காரப் பாச மகன்.
*
பெண்ணின் துயர மனமாய்
காற்றில் பறந்துக் காய்கிறது
கொடியில் துணிகள்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.கணேசன் Thu Sep 18, 2014 10:11 am

நட்பு….!!
*
அறிமுகம் இல்லாதவரை
அறிமுகப் படுத்தினார்
அறிமுகமான நண்பர்.
*
பால்ய சினேகிதனிடம்
மனம் திறந்து சொன்னான்
மனசை அழுத்தும் பிரச்சினைகள்
*
துன்பத்தில் ஆறுதல்
இன்பத்தில் மகிழ்ச்சி
பகிர்ந்துக் கொண்டனர் நண்பர்கள்.
*
வலிமையான நட்புடன்
இரகசியங்கள் பாதுகாத்தார்கள்
உயிர்த் தோழிகள்.
*
மரணம் வரைக்கும் அழியாதது
நட்பின் தொடர்ச்சி
நினைவு அடுக்கின் பதிவுகள்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by முரளிராஜா Thu Sep 18, 2014 9:11 pm

சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by ந.கணேசன் Fri Sep 19, 2014 9:40 am

நன்றி முரளிராஜா...
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by முழுமுதலோன் Fri Sep 19, 2014 10:21 am

உங்கள் கவிதைகள் அனைத்துமே மிகவும் அருமை
 ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Th_dancingbabyந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Th_dancingbabyந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Th_dancingbaby
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum