Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
நீ நடந்து வரும் போது தான் ...
காற்று பெருமை அடைகிறது ...
உன் கருங்கூந்தல் அசைவதால் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
காற்று பெருமை அடைகிறது ...
உன் கருங்கூந்தல் அசைவதால் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
இதயத்தில் இருந்து வெளியேறு ....
இதயத்தை சேதப்படுத்தாமல் வெளியேறு ...
மீண்டும் நீ வருவாய் குடியிருப்பாய் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
இதயத்தை சேதப்படுத்தாமல் வெளியேறு ...
மீண்டும் நீ வருவாய் குடியிருப்பாய் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
உன் கடைக்கண் பார்வைக்கு நிகர் ...
நெற்றிக்கண் பார்வை அன்பே ....
கருகிப்போனேன் உயிரே ....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
நெற்றிக்கண் பார்வை அன்பே ....
கருகிப்போனேன் உயிரே ....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
என் கவிதைகள் அனைத்தும் உயிர் ...
கவிதையில் உயிராய் இருப்பது நீ ....
வரியாய் இருப்பது என் உயிர் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
கவிதையில் உயிராய் இருப்பது நீ ....
வரியாய் இருப்பது என் உயிர் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
அது எப்படி ?கவிப்புயல் இனியவன் wrote:இதயத்தில் இருந்து வெளியேறு ....
இதயத்தை சேதப்படுத்தாமல் வெளியேறு ...
மீண்டும் நீ வருவாய் குடியிருப்பாய் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
உள்ளே நுழையும் போதே இதயம் சேதம் அடைந்து விடுகிறதே .....பின் எப்படி சேதப்படுத்தாமல் வெளியேறுவது ....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
அது எப்படி ?
உள்ளே நுழையும் போதே இதயம் சேதம் அடைந்து விடுகிறதே .....பின் எப்படி சேதப்படுத்தாமல் வெளியேறுவது ....
அப்போ பிரச்சனை இல்லை அதனால் சேதமாக வில்லை
இப்போ பிரச்சனை தேதம் தெரிகிறது
ஹி ஹி ஹி
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
கவிதை கவிதைஎன் கவிதைகள் அனைத்தும் உயிர் ...
கவிதையில் உயிராய் இருப்பது நீ ....
வரியாய் இருப்பது என் உயிர் ...!!!

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
ஆயிரம் மழை துளிக்கு நிகர் ....
உன்னை நினைத்து விடும் கண்ணீர் ...
வாழ்க்கை ஒரு கனவாகும் போது....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
உன்னை நினைத்து விடும் கண்ணீர் ...
வாழ்க்கை ஒரு கனவாகும் போது....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
தோள் மீது சாய்ந்தேன் ஆறுதலுக்கு ....
தோல்வியில் சாய்ந்தேன் ஆறுதலுக்கு ...
மூச்சை விட ஆசைப்படுகிறேன் உன் தோளில்....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
தோல்வியில் சாய்ந்தேன் ஆறுதலுக்கு ...
மூச்சை விட ஆசைப்படுகிறேன் உன் தோளில்....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
உன் மடியில் இறக்க தயார் -உயிரே
உன் மடியே எனக்கு மரண குழியானால்..
மரணம் கூட எனக்கு சொர்க்கம் தான் ....!!!
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
உன் மடியே எனக்கு மரண குழியானால்..
மரணம் கூட எனக்கு சொர்க்கம் தான் ....!!!
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
உனக்கு என் கவிதைகள் வரிகள் ....
எனக்கு என் கவிதைகள் வலிகள் ...
வலிகளால் வரிகள் எழுதுகிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
எனக்கு என் கவிதைகள் வலிகள் ...
வலிகளால் வரிகள் எழுதுகிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
நீ என்னோடு பேசாமல் இருக்கும் நொடி ...
நான் மரணத்தின் வாசலை நோக்கி போகிறேன்...
பேசு இல்லையேல் போயிடும் மூச்சு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
நான் மரணத்தின் வாசலை நோக்கி போகிறேன்...
பேசு இல்லையேல் போயிடும் மூச்சு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
மூச்சை அடக்கி பயிற்சி எடுக்கிறேன் ...
சிலநிமிடம் மூச்சை மறக்க - நீயோ ...
பேச்சை அடக்கி என் மூச்சை அடக்கிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
சிலநிமிடம் மூச்சை மறக்க - நீயோ ...
பேச்சை அடக்கி என் மூச்சை அடக்கிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
கவிதையை பார்த்து கண்ணீர் விடுகிறாய் .....
உன் காதலால் வந்த கண்ணீர்தான் ....
கண்ணில் இருக்கும் நீதான் கண்ணீர்....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
உன் காதலால் வந்த கண்ணீர்தான் ....
கண்ணில் இருக்கும் நீதான் கண்ணீர்....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

எப்படித்தான் உங்களால் சிந்தித்து இப்படி எழுத முடிகிறதோ .... பிறக்கும்போதே உங்கள் உணர்வில் கலந்து இருக்குமோ
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
எப்படித்தான் உங்களால் சிந்தித்து இப்படி எழுத முடிகிறதோ .... பிறக்கும்போதே உங்கள் உணர்வில் கலந்து இருக்குமோ
மிக்க நன்றி நன்றி
கருதுரைத்தமைக்கு
நன்றி
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
கருவறையில் வெளிவந்து ...
கல்லறைவரை தொடர்வது ...
காதல் காதல் காதல் ....!!!
கல்லறைவரை தொடர்வது ...
காதல் காதல் காதல் ....!!!
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
நான் எதை கேட்டாலும் தர மறுக்கிறாய் ....
நீ எதை கேட்டாலும் நான் தர இருக்கிறேன் ...
நம் காதல் தண்டவாளம் போல் செல்கிறது ....!!!
நீ எதை கேட்டாலும் நான் தர இருக்கிறேன் ...
நம் காதல் தண்டவாளம் போல் செல்கிறது ....!!!
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
ஒன்றில் என்னை ஏற்று கொள் ...
இல்லை என்றால் நிராகரித்து கொள் ...
தயவு செய்து கொல்லாதே ....!!!
இல்லை என்றால் நிராகரித்து கொள் ...
தயவு செய்து கொல்லாதே ....!!!
Page 1 of 3 • 1, 2, 3

» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|