Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
Page 3 of 3 • Share
Page 3 of 3 • 1, 2, 3
கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
First topic message reminder :
உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
நானே உன்னை நினைத்தேன்....
நீ எப்படி என்னை காதலித்தாய் ....?
காதல் இறைவனின் இணைப்பு ...!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நீ எப்படி என்னை காதலித்தாய் ....?
காதல் இறைவனின் இணைப்பு ...!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
உன்னை விரும்பியபோது காதலன்
உன்னிடமிருந்து கவிஞன் ஆனேன்
உன்னை பிரிந்தபோது தத்துவ ஞானி ,,,,!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
உன்னிடமிருந்து கவிஞன் ஆனேன்
உன்னை பிரிந்தபோது தத்துவ ஞானி ,,,,!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
ஒருவனிடம் இருக்கும் நல்ல குணம் ....
மறைந்திருக்கும் கெட்ட குணம்
காதலே வெளிப்படுத்தும் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
மறைந்திருக்கும் கெட்ட குணம்
காதலே வெளிப்படுத்தும் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் .....
காதலின் அழகு நடத்தையில் தெரியும் ....
உனக்கு புரியுதா காதல் அழகு ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
காதலின் அழகு நடத்தையில் தெரியும் ....
உனக்கு புரியுதா காதல் அழகு ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
கவிதைகள் நன்று அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
ஞாபங்கள் புற்றாய் வளரும் .....
கற்பனைகள் பட்டமாய் பறக்கும் ...
கவிதை அருவியாய் பாயும் -காதல் ...!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கற்பனைகள் பட்டமாய் பறக்கும் ...
கவிதை அருவியாய் பாயும் -காதல் ...!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
நான் உன்னை நேசித்தேன் ....
நீ என்னை நேசித்திருந்தால் ....
ஒருதுளி கண்ணீர் வந்திருக்கும் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நீ என்னை நேசித்திருந்தால் ....
ஒருதுளி கண்ணீர் வந்திருக்கும் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
பேசாமல் இருந்தபோது இன்பமானாய் ....
பேசி பிரிந்த போது துன்பம் தந்தாய் ....
இருநிலையிலும் கவிஞனானேன் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
பேசி பிரிந்த போது துன்பம் தந்தாய் ....
இருநிலையிலும் கவிஞனானேன் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
உயிரோடும் மரணத்தோடும்
மாறி மாறி வாழவிரும்புபவர்கள்
காதலித்துக்கொண்டிருங்கள்...!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
மாறி மாறி வாழவிரும்புபவர்கள்
காதலித்துக்கொண்டிருங்கள்...!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
காதல் பூவுக்குள் தேன்போலவும் ...
கண்ணுக்குள் கண்ணீராகவும் ....
இருப்பதால் தான் சுகமும் வலியும்....!!!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
கண்ணுக்குள் கண்ணீராகவும் ....
இருப்பதால் தான் சுகமும் வலியும்....!!!
&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
நினைவுகள் தாங்க முடியாமல் ...
கண் மட்டுமல்ல இதயமும் அழுகிறது ..
இதயத்தில் இருந்த உனக்கு தெரியாதா ...?
&
மூன்று வரி கவிதை 03
கவிப்புயல் இனியவன்
கண் மட்டுமல்ல இதயமும் அழுகிறது ..
இதயத்தில் இருந்த உனக்கு தெரியாதா ...?
&
மூன்று வரி கவிதை 03
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
இறக்கும் நாள் தெரியும் ...
உன்னை மறக்கும் நாளே...
நான் இறக்கும் நாள் ....!!!
&
மூன்று வரி கவிதை 04
கவிப்புயல் இனியவன்
உன்னை மறக்கும் நாளே...
நான் இறக்கும் நாள் ....!!!
&
மூன்று வரி கவிதை 04
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
உருவம் தெரியாத உயிருக்கு ....
உயிர் கொடுத்து பிரசவிப்பது....
உண்மை காதல் .....!!!
&
மூன்று வரி கவிதை 05
கவிப்புயல் இனியவன்
உயிர் கொடுத்து பிரசவிப்பது....
உண்மை காதல் .....!!!
&
மூன்று வரி கவிதை 05
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
காதலின் சின்னம் .............
ஆரம்பிக்கும் போது ரோஜா....
முடியும் போது முள் .....
&
மூன்று வரி கவிதை 06
கவிப்புயல் இனியவன்
ஆரம்பிக்கும் போது ரோஜா....
முடியும் போது முள் .....
&
மூன்று வரி கவிதை 06
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை
காதல் கனவில் இன்பமாக இருக்கவல்ல ...
கல்லறைவரை இன்பமாக இருக்கவே ....
காதல் செய்ய வேண்டும் .....!!!
&
மூன்று வரி கவிதை 07
கவிப்புயல் இனியவன்
கல்லறைவரை இன்பமாக இருக்கவே ....
காதல் செய்ய வேண்டும் .....!!!
&
மூன்று வரி கவிதை 07
கவிப்புயல் இனியவன்
Page 3 of 3 • 1, 2, 3

» கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ...!!
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|