Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எனக்கொரு டவுட்'டு...
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
எனக்கொரு டவுட்'டு...
1.பனியின் நிறம் - வெண்மை - என்றால்,
குளிரின் நிறம் என்ன?
2. இருளின் நிறம் - கருமை - என்றால்,
கருமையில் கண்கள் தெரிவது எப்படி?
யாராவது பதில் சொல்லுங்க பார்ப்போம்...........
குளிரின் நிறம் என்ன?
2. இருளின் நிறம் - கருமை - என்றால்,
கருமையில் கண்கள் தெரிவது எப்படி?
யாராவது பதில் சொல்லுங்க பார்ப்போம்...........
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எனக்கொரு டவுட்'டு...
இதுக்குதான் பொழுது போரதுக்காது ஒரு வேலை இருக்கணும் இல்லைனா வெட்டியா இருந்தா இப்படிதான் இடக்கு மடக்கா கேள்வி எழும்
Re: எனக்கொரு டவுட்'டு...
முரளிராஜா wrote:இதுக்குதான் பொழுது போரதுக்காது ஒரு வேலை இருக்கணும் இல்லைனா வெட்டியா இருந்தா இப்படிதான் இடக்கு மடக்கா கேள்வி எழும்
பதில் தொியலைன்னாலும் எகத்தாளத்துக்கு கொறைச்சல் இல்ல...
பதில தெரியலைன்ற விஷயத்தை ஒத்துக்கிட வேண்டியதுதானே... இதிலென்ன தயக்கம் வேண்டி கிடக்கு... கடும் பிசி நடுவேதான் கேள்வி கேட்கிறேன்.... என்னைப் போன்ற ஒரு நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமத்தான்... இங்கு வந்து கேட்டேன்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எனக்கொரு டவுட்'டு...
1.பனியின் நிறம் - வெண்மை - என்றால்,
குளிரின் நிறம் என்ன?
2. இருளின் நிறம் - கருமை - என்றால்,
கருமையில் கண்கள் தெரிவது எப்படி?
யாராவது பதில் சொல்லுங்க பார்ப்போம்......
இனிமேல் இந்தமாதிரி யோசிப்பியா ?
ஏடா கூடமா கேள்வி கேப்பியா ??
இருந்தாலும் நாங்க பதில் சொல்லுவோம் ...
விரைவில் எதிர்பாருங்கள் ..
Last edited by முழுமுதலோன் on Sat Jan 31, 2015 12:49 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எனக்கொரு டவுட்'டு...
பதில் தொியலைன்னாலும் எகத்தாளத்துக்கு கொறைச்சல் இல்ல...
பதில தெரியலைன்ற விஷயத்தை ஒத்துக்கிட வேண்டியதுதானே... இதிலென்ன தயக்கம் வேண்டி கிடக்கு... கடும் பிசி நடுவேதான் கேள்வி கேட்கிறேன்.... என்னைப் போன்ற ஒரு நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமத்தான்... இங்கு வந்து கேட்டேன்
Re: எனக்கொரு டவுட்'டு...
முரளிராஜா wrote:இதுக்குதான் பொழுது போரதுக்காது ஒரு வேலை இருக்கணும் இல்லைனா வெட்டியா இருந்தா இப்படிதான் இடக்கு மடக்கா கேள்வி எழும்
நம்ம ரெண்டு பேருமே வெட்டி ஆபீசரு என்பது உலகறிஞ்ச விஷயமாச்சே... என்னை மட்டும் பிரித்து பேச எப்படி உங்களுக்கு மனசு வந்தது?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எனக்கொரு டவுட்'டு...
முழுமுதலோன் wrote:1.பனியின் நிறம் - வெண்மை - என்றால்,
குளிரின் நிறம் என்ன?
2. இருளின் நிறம் - கருமை - என்றால்,
கருமையில் கண்கள் தெரிவது எப்படி?
யாராவது பதில் சொல்லுங்க பார்ப்போம்......இனிமேல் இந்தமாதிரி யோசிப்பியா ?ஏடா கூடமா கேள்வி கேப்பியா ??இருந்தாலும் நாங்க பதில் சொல்லுவோம் ...விரைவில் எதிர்பாருங்கள் ..
ஐயா... பெரியவங்களே... கும்புடறோமையா...
சிறயவங்க அறிவில வளரனும்னாக்க ... பெரியவங்க கோவிச்சுக்காம... தெரியாம புரியாம கேட்டாக்கூட பதில் சொல்லுனும்.... திரும்பவும் கேள்வியே கேட்கவே முடியாதபடி தடுத்து அறிவுக்கண்ணை மூடிறகூடாது....
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எனக்கொரு டவுட்'டு...
செந்தில் wrote:
பயப்படாதீங்க செந்தில்...
நம்ம தகவல் தளத்தில் உள்ளவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியாததினால் தானே இப்படி ஓடறீங்க.... பயப்படாதீங்க...
நம்ம தகவல் மூத்தோர் சாதாரணமானவர்களல்ல... நம்ம தளத்திற்கு வந்துவிட்டு ஒருவர் பதில் தெரியாமலோ...தகவல் அறியாமலோ போக விடுவார்களா என்ன?!
என்னைப் போன்ற அறியாமை தெரியாமை கேள்விகள் மூலம் இங்கு பலபேருக்கு தெரியாத விஷயங்களை கண்டு கொள்ள சில நல்ல தகவல்கள் வெளி உலகிற்கு கொண்டு வரவே இம்முயற்சி... வேறொன்றுமில்லை... இந்த பகுதி ஓஹோன்னு அனைவராலும் விரும்படத்தக்கதாய் வரும் பாருங்க...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எனக்கொரு டவுட்'டு...
முரளிராஜா wrote:பதில் தொியலைன்னாலும் எகத்தாளத்துக்கு கொறைச்சல் இல்ல...
பதில தெரியலைன்ற விஷயத்தை ஒத்துக்கிட வேண்டியதுதானே... இதிலென்ன தயக்கம் வேண்டி கிடக்கு... கடும் பிசி நடுவேதான் கேள்வி கேட்கிறேன்.... என்னைப் போன்ற ஒரு நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமத்தான்... இங்கு வந்து கேட்டேன்
என் கண்ணு இல்ல... இதுக்கு போயா அழுவறது....
சும்மா தமாசு... தமாசு....
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எனக்கொரு டவுட்'டு...
முரளிராஜா wrote:ஐயோ இந்த இம்சைய தாங்க முடியலையே
அந்த பயம் இருக்கட்டும்.... ஹா...ஹா... ஹே...ஹே... ஆங்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எனக்கொரு டவுட்'டு...
இந்த சிரிப்புக்கு பேருதான் நக்கல் சிரிப்பு!முரளிராஜா wrote:இப்ப எதுக்கு தனியா கெக்கே பிக்கே என்று சிரிக்கரிங்கசெந்தில் wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: எனக்கொரு டவுட்'டு...
ஏன் நீங்க சொல்லுங்க!முரளிராஜா wrote:சிரிச்சது போதும் அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: எனக்கொரு டவுட்'டு...
1.பனியின் நிறம் - வெண்மை - என்றால்,
குளிரின் நிறம் என்ன?
சற்று முன்னர் கிடைத்த தகவல் :-
1872 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29 ம் தேதி விடியல் காலை 3.30 முதல் 5.60 வரை உலக விஞ்சானிகள் சிலர் ரஷியாவில் தெற்கு சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரியில் நடுப்பகுதியில் ஒரு கூடாரம் அமைத்து குளிரின் நிறம் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு கருத்தினை வெளி இட்டனர்
அதை உங்கள் நலன் கருதி வெளி இடுகிறேன்
நீண்ட ஆய்வுகளுக்கு பின்னர்அவர்கள் என்ன சொல்லி உள்ளார்கள் என்றால் குளிரின் நிறம் பற்றி ஒரு அறிய கருத்தினை வெளி இட்டு நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர்
அவர்களின் கூற்று சிலரால் ஏற்று கொள்ளப்பட்டும் சிலரால் மறுக்கப்பட்டும் உள்ளன இது உலக இயல்பு தானே
இப்போது கூட நான் சொல்வதை நண்பர் ஏற்று கொள்வாரா என்பது தெரியவில்லை அவர் ஏற்பதும் ஏற்காததும் அவரின் தனிப்பட்ட விஷயம் அதில் நாம் தலை இட முடியாது
இருந்தாலும் தகவல் தளத்தில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் சிறப்பான பதில் சிறப்பான முறையில் பதிவு செய்து வருவதும் அது எல்லோராலும் ஏற்று கொள்ளப்படுகிறது என்பது உலகறிந்த உண்மை.
இதில் மாற்று கருத்து எதுவம் இல்லை. இது இந்த கேள்வியை எழுப்பிய நண்பருக்கும் தெரியும்.
நீண்ட ஆராய்ச்சிகளுக்கு பின்னர் அந்த விஞ்சானிகள் ஒன்று கூடி வெளியிட்ட கருத்து என்னவெனில் ....
குளிரின் நிறம் .....
வெளிர் மஞ்சளுடன் தளிர் ஆரஞ்சு கலந்த கருமையான வெண்மையுடன் கூடிய சிவந்த சாம்பலுடன் சேர்ந்த பனித்துளிரின் நிறமே குளிரின் நிறம்
என்று அறுதி இட்டு சொல்லி உள்ளார்கள்
இந்த ஆரய்ச்சியின் முடிவை ஏற்று கொள்வதும் கொள்ளாததும் வினாவை எழுப்பிய நண்பரின் முடிவுக்கு விட்டு விடுவோம்
நல்ல குணம் படைத்தவர்கள் என்றுமே தகவல் தளம் காட்டும் நல் வழியை பின் பற்றுவார்கள் இது உலக மக்கள் இன்று வரை ஏற்று கொள்ளப்பட்ட உலக நியதி ...
நண்பரின் அடுத்த கேள்விக்கு விடை தேடி கொண்டு உள்ளேன்
விரைவில் எதிர் பாருங்கள்......
குளிரின் நிறம் என்ன?
சற்று முன்னர் கிடைத்த தகவல் :-
1872 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29 ம் தேதி விடியல் காலை 3.30 முதல் 5.60 வரை உலக விஞ்சானிகள் சிலர் ரஷியாவில் தெற்கு சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரியில் நடுப்பகுதியில் ஒரு கூடாரம் அமைத்து குளிரின் நிறம் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு கருத்தினை வெளி இட்டனர்
அதை உங்கள் நலன் கருதி வெளி இடுகிறேன்
நீண்ட ஆய்வுகளுக்கு பின்னர்அவர்கள் என்ன சொல்லி உள்ளார்கள் என்றால் குளிரின் நிறம் பற்றி ஒரு அறிய கருத்தினை வெளி இட்டு நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர்
அவர்களின் கூற்று சிலரால் ஏற்று கொள்ளப்பட்டும் சிலரால் மறுக்கப்பட்டும் உள்ளன இது உலக இயல்பு தானே
இப்போது கூட நான் சொல்வதை நண்பர் ஏற்று கொள்வாரா என்பது தெரியவில்லை அவர் ஏற்பதும் ஏற்காததும் அவரின் தனிப்பட்ட விஷயம் அதில் நாம் தலை இட முடியாது
இருந்தாலும் தகவல் தளத்தில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் சிறப்பான பதில் சிறப்பான முறையில் பதிவு செய்து வருவதும் அது எல்லோராலும் ஏற்று கொள்ளப்படுகிறது என்பது உலகறிந்த உண்மை.
இதில் மாற்று கருத்து எதுவம் இல்லை. இது இந்த கேள்வியை எழுப்பிய நண்பருக்கும் தெரியும்.
நீண்ட ஆராய்ச்சிகளுக்கு பின்னர் அந்த விஞ்சானிகள் ஒன்று கூடி வெளியிட்ட கருத்து என்னவெனில் ....
குளிரின் நிறம் .....
வெளிர் மஞ்சளுடன் தளிர் ஆரஞ்சு கலந்த கருமையான வெண்மையுடன் கூடிய சிவந்த சாம்பலுடன் சேர்ந்த பனித்துளிரின் நிறமே குளிரின் நிறம்
என்று அறுதி இட்டு சொல்லி உள்ளார்கள்
இந்த ஆரய்ச்சியின் முடிவை ஏற்று கொள்வதும் கொள்ளாததும் வினாவை எழுப்பிய நண்பரின் முடிவுக்கு விட்டு விடுவோம்
நல்ல குணம் படைத்தவர்கள் என்றுமே தகவல் தளம் காட்டும் நல் வழியை பின் பற்றுவார்கள் இது உலக மக்கள் இன்று வரை ஏற்று கொள்ளப்பட்ட உலக நியதி ...
நண்பரின் அடுத்த கேள்விக்கு விடை தேடி கொண்டு உள்ளேன்
விரைவில் எதிர் பாருங்கள்......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எனக்கொரு டவுட்'டு...
முழுமுதலோன் wrote:1.பனியின் நிறம் - வெண்மை - என்றால்,
குளிரின் நிறம் என்ன?
சற்று முன்னர் கிடைத்த தகவல் :-
1872 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29 ம் தேதி விடியல் காலை 3.30 முதல் 5.60 வரை உலக விஞ்சானிகள் சிலர் ரஷியாவில் தெற்கு சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரியில் நடுப்பகுதியில் ஒரு கூடாரம் அமைத்து குளிரின் நிறம் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு கருத்தினை வெளி இட்டனர்
நீண்ட ஆய்வுகளுக்கு பின்னர்அவர்கள் என்ன சொல்லி உள்ளார்கள் என்றால் குளிரின் நிறம் பற்றி ஒரு அறிய கருத்தினை வெளி இட்டு நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர்
அவர்களின் கூற்று சிலரால் ஏற்று கொள்ளப்பட்டும் சிலரால் மறுக்கப்பட்டும் உள்ளன இது உலக இயல்பு தானே
நீண்ட ஆராய்ச்சிகளுக்கு பின்னர் அந்த விஞ்சானிகள் ஒன்று கூடி வெளியிட்ட கருத்து என்னவெனில் ....
குளிரின் நிறம் .....
வெளிர் மஞ்சளுடன் தளிர் ஆரஞ்சு கலந்த கருமையான வெண்மையுடன் கூடிய சிவந்த சாம்பலுடன் சேர்ந்த பனித்துளிரின் நிறமே குளிரின் நிறம்
என்று அறுதி இட்டு சொல்லி உள்ளார்கள்
நல்ல குணம் படைத்தவர்கள் என்றுமே தகவல் தளம் காட்டும் நல் வழியை பின் பற்றுவார்கள்
நண்பரின் அடுத்த கேள்விக்கு விடை தேடி கொண்டு உள்ளேன்
விரைவில் எதிர் பாருங்கள்......
தங்களது பதிலுக்கு நன்றிகள் பல...
அடுத்த பதிலுக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.
(குறிப்பு: கேள்வி கேட்பவரை, அவரது எண்ணங்களை, மன வெளிப்பாடுகளை போட்டு ஆராய்ந்து மண்டையை போட்டு குழப்பி கொள்ளாதீர்கள். அவர் பாவம்... . கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கொடுத்தால் போதும்... தாங்கள் தரும் பதில்கள் மிகவும் பிரயோஜனமுள்ளவைகள். கேட்கப்படும் கேள்விகளும் பிரயோஜனமானவைகள். தகவல் தள பயனர்களுக்கு நம்மைப் போன்ற கூட்டணி மிக அவசியம். கூட்டுறவே நாட்டுயர்வு என்பது தங்களுக்கு தெரியாததல்ல. ஜேக் என்பவர் ஒரு விதூஷகர். ஜேக் ஒரு ஜாலி டைப். ஜேக் சில சமயம் பேக் காகவும், பல வேளைகளில் ஜோக்காகவும் இருப்பார். ஜேக்கால் பயனர்கள் மனம் விட்டு புன்முறுவல் செய்யவே குண்டக்க மண்டக்க வேலையெல்லாம் செய்வார். மனதில் வேறு ஒன்றும் இருக்காது...அவரது கேள்வி கணைகளோ நன்மையில் முடியும். நகைச்சுவையில் முடியும்... நட்பில் முடியும்... அது இறுதி வரை தொடரும்... நன்றி )
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எனக்கொரு டவுட்'டு...
பனி - பொருள் (திரவம்)., ஆகவே நிறம் இருக்கலாம் ., அது நீங்கள் குறிப்பிட்டது போல் வெண்மை எனக் கொள்வோம்
குளிர் - பண்பு (உணர்வு) ஆகவே நிறம் இருக்காது ., அதாவது பசி.,தூக்கம்.,சூடு(வெப்பம்) போல்
இரவின் நிறம் கருமை
கருமையில் தெரியாது என்பது உண்மை தான் .., ஆனால் இரவில் நிலவு.,நட்சத்திரம் இருக்கும் ., எனவே இரவின் கருமையில் தெரியலாம்
சரிதானா தோழரே
குளிர் - பண்பு (உணர்வு) ஆகவே நிறம் இருக்காது ., அதாவது பசி.,தூக்கம்.,சூடு(வெப்பம்) போல்
இரவின் நிறம் கருமை
கருமையில் தெரியாது என்பது உண்மை தான் .., ஆனால் இரவில் நிலவு.,நட்சத்திரம் இருக்கும் ., எனவே இரவின் கருமையில் தெரியலாம்
சரிதானா தோழரே
arun kumar a- புதியவர்
- பதிவுகள் : 6
Page 1 of 2 • 1, 2
Similar topics
» டாடி எனக்கொரு டவுட்டு
» சீரியஸ் டவுட்டு ...........
» சீரியஸ் டவுட்டு ...........
» எனக்கொரு தாய்...
» எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்
» சீரியஸ் டவுட்டு ...........
» சீரியஸ் டவுட்டு ...........
» எனக்கொரு தாய்...
» எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|