Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஏன் ? எதற்கு? சொல்லுங்கள்...
ஏன் ? எதற்கு? சொல்லுங்கள்...
ரயில் வரும்போது வட்டமாக சாவி போன்று எதையோ எஞ்சின் டிரைவர் கீழே நிற்கும் ரயில்வே கார்டிடம் கொடுக்கிறாரே... அது என்ன? எதற்கு?
இந்த முறை இன்னும் இருக்கிறதா?
விபரமான விளக்கம் தேவை.
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
இந்த முறை இன்னும் இருக்கிறதா?
விபரமான விளக்கம் தேவை.
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஏன் ? எதற்கு? சொல்லுங்கள்...
முதல்ல இந்த ஆராய்ச்சியை விட்டுவிட்டுஜேக் wrote:பதில் தெரியலயா
உங்க வீட்டு சாவி பீரோ சாவி போன்றவற்றை உங்கள் வசம் ஆக்க முயற்சி செய்யுங்கள்

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: ஏன் ? எதற்கு? சொல்லுங்கள்...
முரளிராஜா wrote:முதல்ல இந்த ஆராய்ச்சியை விட்டுவிட்டுஜேக் wrote:பதில் தெரியலயா
உங்க வீட்டு சாவி பீரோ சாவி போன்றவற்றை உங்கள் வசம் ஆக்க முயற்சி செய்யுங்கள்
ஏன் உங்கள் வீட்டுசாவி உங்கள் வசம் இல்லையா?




ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஏன் ? எதற்கு? சொல்லுங்கள்...
நானும் அதை பார்த்து இருக்கேன். அதன் உள்ளே ஒரு உலகத்தினால் ஆனா குண்டு இருப்பதை பார்த்து இருக்கேன் அதில் விவரம் இருக்கும். இப்போது அந்த நடை முறை இருப்பதாக தெரியவில்லை.
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஏன் ? எதற்கு? சொல்லுங்கள்...

விவரம் கிடைத்து இருக்கிறது. அதன் பெயர் Railway Signaling Token என்பதாகும். இது ரயில் தடத்தை பற்றிய விவரங்களை அடுத்து ரயில் நிற்க்க வேண்டிய இடத்தையும் குறிக்கும்.
கீழே உள்ளது: Single line token

மேலும் விவரங்கள் அறிய [You must be registered and logged in to see this link.]
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஏன் ? எதற்கு? சொல்லுங்கள்...
முரளிராஜா wrote:முதல்ல இந்த ஆராய்ச்சியை விட்டுவிட்டுஜேக் wrote:பதில் தெரியலயா
உங்க வீட்டு சாவி பீரோ சாவி போன்றவற்றை உங்கள் வசம் ஆக்க முயற்சி செய்யுங்கள்
சாவியை தன வசம் வைத்திருக்க கூட உரிமை இல்லையா ??
என்ன கொடுமை சார் இது !!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஏன் ? எதற்கு? சொல்லுங்கள்...
மிக்க நன்றி நானும் தெரிந்து கொண்டேன்ஸ்ரீராம் wrote:
விவரம் கிடைத்து இருக்கிறது. அதன் பெயர் Railway Signaling Token என்பதாகும். இது ரயில் தடத்தை பற்றிய விவரங்களை அடுத்து ரயில் நிற்க்க வேண்டிய இடத்தையும் குறிக்கும்.
கீழே உள்ளது: Single line token![]()
மேலும் விவரங்கள் அறிய [You must be registered and logged in to see this link.]
ரயில் பயணம் எனக்கு எப்போதோ ஒரு முறைதான்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஏன் ? எதற்கு? சொல்லுங்கள்...
மகிழ்ச்சி அண்ணா
என் கல்லூரி மலரும் நினைவுகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது. நான் கல்லூரிக்கு தினமும் ரயிலில் செல்வேன். ஒரு ரயில் எங்கள் ஸ்டேஷன்ல நிற்காமல் செல்லும். மேல் படத்தில் உள்ளது போல எங்கள் ஸ்டேஷன் மாஸ்டர் அந்த டோக்கன் வைத்து இருப்பார் ரயில் அருகே வந்ததும் ஓட்டுனர் தன்னிடம் உள்ள ரௌண்ட் டோக்கணை தூக்கி ஸ்டேசனை பார்க்க எறிவார் அதே வேகத்தில் எங்கள் ஸ்டேஷன் மாஸ்டர் கொடுக்கும் டோக்கணை வாங்கி கொள்வார். ரயில் சென்றபின் ஸ்டேஷன் மாஸ்டர் ஓட்டுனர் தூக்கி எறிந்த டோக்கணை எடுத்து எதில் நடுவில் கட்டப்பட்டுள்ள ஒரு டோக்கணை பிரித்து எடுப்பார். அதை படித்து விட்டு லெட்ஜெரில் எழுதி வைத்துக்கொள்வார்.
நான் அப்போது எங்கள் ஸ்டேஷன் மாஸ்டரிடம் இது எதற்கு என்று கேட்டே விட்டேன். ஸ்டேஷன் மாஸ்டர் தரும் டோக்கணை ஓட்டுனர் தவற விட்டால் ரயிலை நிறுத்தி வாங்கி செல்லவேண்டும். இதில்தான் எல்லாமே இருக்கு என்று சொன்னார்.
என் கல்லூரி மலரும் நினைவுகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது. நான் கல்லூரிக்கு தினமும் ரயிலில் செல்வேன். ஒரு ரயில் எங்கள் ஸ்டேஷன்ல நிற்காமல் செல்லும். மேல் படத்தில் உள்ளது போல எங்கள் ஸ்டேஷன் மாஸ்டர் அந்த டோக்கன் வைத்து இருப்பார் ரயில் அருகே வந்ததும் ஓட்டுனர் தன்னிடம் உள்ள ரௌண்ட் டோக்கணை தூக்கி ஸ்டேசனை பார்க்க எறிவார் அதே வேகத்தில் எங்கள் ஸ்டேஷன் மாஸ்டர் கொடுக்கும் டோக்கணை வாங்கி கொள்வார். ரயில் சென்றபின் ஸ்டேஷன் மாஸ்டர் ஓட்டுனர் தூக்கி எறிந்த டோக்கணை எடுத்து எதில் நடுவில் கட்டப்பட்டுள்ள ஒரு டோக்கணை பிரித்து எடுப்பார். அதை படித்து விட்டு லெட்ஜெரில் எழுதி வைத்துக்கொள்வார்.
நான் அப்போது எங்கள் ஸ்டேஷன் மாஸ்டரிடம் இது எதற்கு என்று கேட்டே விட்டேன். ஸ்டேஷன் மாஸ்டர் தரும் டோக்கணை ஓட்டுனர் தவற விட்டால் ரயிலை நிறுத்தி வாங்கி செல்லவேண்டும். இதில்தான் எல்லாமே இருக்கு என்று சொன்னார்.
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஏன் ? எதற்கு? சொல்லுங்கள்...
சரியான பதிலை அறியதந்த மேலும் தன் பால்ய கால அனுபவங்களை அசை போட்ட
ஸ்ரீ ராமுக்கு நன்றிகள் பல

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: ஏன் ? எதற்கு? சொல்லுங்கள்...
அறியத்தந்தமைக்கு நன்றி ராம்.
ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஏன் ? எதற்கு? சொல்லுங்கள்...
mohaideen wrote:அறியத்தந்தமைக்கு நன்றி ராம்.
வாங்க [You must be registered and logged in to see this link.] நலம்தானே?
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஏன் ? எதற்கு? சொல்லுங்கள்...
நானும் அறிந்துக் கொண்டேன்.



நட்புடன் செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110

» வழி சொல்லுங்கள்..
» புராணக்கதைகள் எதற்கு?
» புராணக்கதைகள் எதற்கு?
» எதற்கு ..? எப்படி ..? ஏன்...?
» எதற்கு தனிமை?
» புராணக்கதைகள் எதற்கு?
» புராணக்கதைகள் எதற்கு?
» எதற்கு ..? எப்படி ..? ஏன்...?
» எதற்கு தனிமை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|