Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாழ்வதும் கடமையே...
Page 1 of 1 • Share
வாழ்வதும் கடமையே...
ஏன் பிறந்தேன் என்று
ஒருமுறை இருமுறையல்ல
பலமுறை வெந்திருக்கிறேன்...
ஏனிந்தப் பிறவியென்னும்
கேள்வித்தீயில் பொசுங்கி புகைந்திருக்கிறேன்..
பீனிக்ஸ் பறவையாய்
மீண்டு வரும்போதெல்லாம் மகிழ்வதற்கு பதில்
மருகியிருக்கிறேன்..
வாழ்வு முடிந்துவிட வேண்டுமென்று
வைத்த வேண்டுதல்கள் எல்லாம்
வீணாய் போகையில்
வெறுமனே கரைந்திருக்கிறேன் கண்ணீரில்!
வாழ்வதற்கு பட்ட பெரும்பாடுகளும்
வீழ்ந்து எழுந்துகொள்ள பிரயத்தனப்பட்ட
போராட்டங்களும்
அவமானங்களும் அவை தந்த வலிகளும்
அத்தனை எளிதாய் சொல்வதற்கில்லை
அதனை எளிதென மறப்பதற்கும் இல்லை...
ஆயினும் பிறந்த கடமைக்கு
வாழ்ந்து முடிக்க வாழ வேண்டியதாயிற்று!
சுற்றுமுற்றும் ஆங்காங்கே கிடைத்த
உள்ளங்களாலும் அவை தந்த அன்பினாலும்
தேடித் பிடித்த நம்பிக்கை வேர்களாலும்
வாழ்வதென தீர்மானம் ஆகி
வளர்கிறது வாழ்க்கை....
பற்றும் பாசமும் பின்னிய பாதைகளில்
சில பல வலிகளோடு
நீள்கிறது வாழ்க்கை...
வாழ்ந்தாக வேண்டும் என்ற
கடமையைத் தாண்டி !!!
ஒருமுறை இருமுறையல்ல
பலமுறை வெந்திருக்கிறேன்...
ஏனிந்தப் பிறவியென்னும்
கேள்வித்தீயில் பொசுங்கி புகைந்திருக்கிறேன்..
பீனிக்ஸ் பறவையாய்
மீண்டு வரும்போதெல்லாம் மகிழ்வதற்கு பதில்
மருகியிருக்கிறேன்..
வாழ்வு முடிந்துவிட வேண்டுமென்று
வைத்த வேண்டுதல்கள் எல்லாம்
வீணாய் போகையில்
வெறுமனே கரைந்திருக்கிறேன் கண்ணீரில்!
வாழ்வதற்கு பட்ட பெரும்பாடுகளும்
வீழ்ந்து எழுந்துகொள்ள பிரயத்தனப்பட்ட
போராட்டங்களும்
அவமானங்களும் அவை தந்த வலிகளும்
அத்தனை எளிதாய் சொல்வதற்கில்லை
அதனை எளிதென மறப்பதற்கும் இல்லை...
ஆயினும் பிறந்த கடமைக்கு
வாழ்ந்து முடிக்க வாழ வேண்டியதாயிற்று!
சுற்றுமுற்றும் ஆங்காங்கே கிடைத்த
உள்ளங்களாலும் அவை தந்த அன்பினாலும்
தேடித் பிடித்த நம்பிக்கை வேர்களாலும்
வாழ்வதென தீர்மானம் ஆகி
வளர்கிறது வாழ்க்கை....
பற்றும் பாசமும் பின்னிய பாதைகளில்
சில பல வலிகளோடு
நீள்கிறது வாழ்க்கை...
வாழ்ந்தாக வேண்டும் என்ற
கடமையைத் தாண்டி !!!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: வாழ்வதும் கடமையே...
சுற்றுமுற்றும் ஆங்காங்கே கிடைத்த
உள்ளங்களாலும் அவை தந்த அன்பினாலும்
தேடித் பிடித்த நம்பிக்கை வேர்களாலும்
வாழ்வதென தீர்மானம் ஆகி
வளர்கிறது வாழ்க்கை....
பற்றும் பாசமும் பின்னிய பாதைகளில்
சில பல வலிகளோடு
நீள்கிறது வாழ்க்கை...
வாழ்ந்தாக வேண்டும் என்ற
கடமையைத் தாண்டி !!!
அருமை!! அருமை !!!
கடமைக்காக வாழ்வதை விட நன்றாக வாழ்ந்து வாழ்கையை கொண்டாடுங்கள் அதுவே மிக சிறப்பு
உள்ளங்களாலும் அவை தந்த அன்பினாலும்
தேடித் பிடித்த நம்பிக்கை வேர்களாலும்
வாழ்வதென தீர்மானம் ஆகி
வளர்கிறது வாழ்க்கை....
பற்றும் பாசமும் பின்னிய பாதைகளில்
சில பல வலிகளோடு
நீள்கிறது வாழ்க்கை...
வாழ்ந்தாக வேண்டும் என்ற
கடமையைத் தாண்டி !!!
அருமை!! அருமை !!!
கடமைக்காக வாழ்வதை விட நன்றாக வாழ்ந்து வாழ்கையை கொண்டாடுங்கள் அதுவே மிக சிறப்பு
Last edited by முழுமுதலோன் on Mon Feb 09, 2015 3:55 pm; edited 1 time in total
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்வதும் கடமையே...
ஆயினும் பிறந்த கடமைக்கு
வாழ்ந்து முடிக்க வாழ வேண்டியதாயிற்று!
சுற்றுமுற்றும் ஆங்காங்கே கிடைத்த
உள்ளங்களாலும் அவை தந்த அன்பினாலும்
தேடித் பிடித்த நம்பிக்கை வேர்களாலும்
வாழ்வதென தீர்மானம் ஆகி
வளர்கிறது வாழ்க்கை....
பற்றும் பாசமும் பின்னிய பாதைகளில்
சில பல வலிகளோடு
நீள்கிறது வாழ்க்கை...
வாழ்ந்தாக வேண்டும் என்ற
கடமையைத் தாண்டி !!!
உண்மைதான்.
இன்று பலபேர் இவ்வாறுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
கவிதை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum