Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆன்மிக சிந்தனைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
ஆன்மிக சிந்தனைகள்
நன்றி மறக்காதீர்கள்
* ஒருவரைப் புகழ்வதிலும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். ஒரேயடியாக புகழ்வதால், அவருக்கு ஆணவம் உண்டாக வாய்ப்பிருக்கிறது.
* நமக்கு தகுதி இருந்தாலும் நம் வார்த்தை எடுபடும் என்றால் மட்டுமே பிறருக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.
* சவாரி முடிந்ததும் குதிரையைத் தட்டிக் கொடுப்பது போல, நமக்கு உதவியவருக்கு நன்றியுடன்
இருப்பது நல்லது.
* மனிதனைப் பாவத்தில் தள்ளும் சக்தி ஆசை, கோபம் இரண்டுக்குமே இருக்கிறது.
- காஞ்சிப்பெரியவர்
* ஒருவரைப் புகழ்வதிலும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். ஒரேயடியாக புகழ்வதால், அவருக்கு ஆணவம் உண்டாக வாய்ப்பிருக்கிறது.
* நமக்கு தகுதி இருந்தாலும் நம் வார்த்தை எடுபடும் என்றால் மட்டுமே பிறருக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.
* சவாரி முடிந்ததும் குதிரையைத் தட்டிக் கொடுப்பது போல, நமக்கு உதவியவருக்கு நன்றியுடன்
இருப்பது நல்லது.
* மனிதனைப் பாவத்தில் தள்ளும் சக்தி ஆசை, கோபம் இரண்டுக்குமே இருக்கிறது.
- காஞ்சிப்பெரியவர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆன்மிக சிந்தனைகள்
நிம்மதிக்கான மருந்து
* எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இருப்பது தான் ஒருவனுக்கு பெருமை.
* கோபத்தால் மனிதன் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்கிறான். சாந்த குணமே உயர்ந்தது.
* போட்டி எண்ணம் இருக்கும் வரையில் மனிதனுக்கு மனநிறைவு உண்டாகாது.
* எளிமையும், உழைப்பும் மனதிற்கு நிம்மதியளிக்கும் அருமருந்துகள் என்றால் மிகையில்லை. * பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ண வேண்டாம். தர்மத்தை உடனே செய்து விடுங்கள்.
-காஞ்சிப்பெரியவர்
* எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இருப்பது தான் ஒருவனுக்கு பெருமை.
* கோபத்தால் மனிதன் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்கிறான். சாந்த குணமே உயர்ந்தது.
* போட்டி எண்ணம் இருக்கும் வரையில் மனிதனுக்கு மனநிறைவு உண்டாகாது.
* எளிமையும், உழைப்பும் மனதிற்கு நிம்மதியளிக்கும் அருமருந்துகள் என்றால் மிகையில்லை. * பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ண வேண்டாம். தர்மத்தை உடனே செய்து விடுங்கள்.
-காஞ்சிப்பெரியவர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆன்மிக சிந்தனைகள்
அளவாகப் பேசுங்கள்
* உலகத்தைப் படைத்து ஒழுங்கான கதியில் நடத்திச் செல்லும் பெரிய அறிவு ஒன்று இருக்கிறது. அதையே கடவுள் என்கிறோம்.
* மனதில் தோன்றியதை எல்லாம் பேசித் திரியக்கூடாது. தேவையான சமயத்தில் தான் பேச வேண்டும். அதுவும் அளவாகவே இருப்பது அவசியம்.
* அன்பினால் பிறருடைய குறைகளைத் திருத்துவதே சிறந்தது. அதுவே நிலைத்த பலனைக் கொடுக்கும்.
* கோபத்திற்கு மனதில் இடம் தரக்கூடாது. மனம், உடல் இரண்டுமே கோபத்தால் பாதிப்படைகின்றன.
- காஞ்சிப்பெரியவர்
* உலகத்தைப் படைத்து ஒழுங்கான கதியில் நடத்திச் செல்லும் பெரிய அறிவு ஒன்று இருக்கிறது. அதையே கடவுள் என்கிறோம்.
* மனதில் தோன்றியதை எல்லாம் பேசித் திரியக்கூடாது. தேவையான சமயத்தில் தான் பேச வேண்டும். அதுவும் அளவாகவே இருப்பது அவசியம்.
* அன்பினால் பிறருடைய குறைகளைத் திருத்துவதே சிறந்தது. அதுவே நிலைத்த பலனைக் கொடுக்கும்.
* கோபத்திற்கு மனதில் இடம் தரக்கூடாது. மனம், உடல் இரண்டுமே கோபத்தால் பாதிப்படைகின்றன.
- காஞ்சிப்பெரியவர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆன்மிக சிந்தனைகள்
நன்றி மறக்காதீர்கள்
* ஒருவரைப் புகழ்வதிலும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். ஒரேயடியாக புகழ்வதால், அவருக்கு ஆணவம் உண்டாக வாய்ப்பிருக்கிறது.
* நமக்கு தகுதி இருந்தாலும் நம் வார்த்தை எடுபடும் என்றால் மட்டுமே பிறருக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.
* சவாரி முடிந்ததும் குதிரையைத் தட்டிக் கொடுப்பது போல, நமக்கு உதவியவருக்கு நன்றியுடன்
இருப்பது நல்லது.
* மனிதனைப் பாவத்தில் தள்ளும் சக்தி ஆசை, கோபம் இரண்டுக்குமே இருக்கிறது.
- காஞ்சிப்பெரியவர்
* ஒருவரைப் புகழ்வதிலும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். ஒரேயடியாக புகழ்வதால், அவருக்கு ஆணவம் உண்டாக வாய்ப்பிருக்கிறது.
* நமக்கு தகுதி இருந்தாலும் நம் வார்த்தை எடுபடும் என்றால் மட்டுமே பிறருக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.
* சவாரி முடிந்ததும் குதிரையைத் தட்டிக் கொடுப்பது போல, நமக்கு உதவியவருக்கு நன்றியுடன்
இருப்பது நல்லது.
* மனிதனைப் பாவத்தில் தள்ளும் சக்தி ஆசை, கோபம் இரண்டுக்குமே இருக்கிறது.
- காஞ்சிப்பெரியவர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆன்மிக சிந்தனைகள்
பத்துநிமிடம் போதும்
* சேவை செய்வதே மனிதன் அடைய வேண்டிய பாக்கியங்களில் மேலானது.
* பிறரிடம் உள்ள நல்ல அம்சங்களை பாராட்டுவதோடு, குறைகளை பொறுத்துக் கொள்ளவும் கற்றுக் கொள்ளுங்கள்.
* பொறாமை இருக்கும் வரையில் வாழ்வில் நிம்மதி கிடைக்கப் போவதில்லை.
* ஆடம்பரத்தைக் காட்டிலும், எளிமையாக வாழ்வதில் தான் மனநிறைவு பெற வழியிருக்கிறது.
* அன்றாடம் வீட்டிலேயே குடும்பத்தினருடன் பத்து நிமிடமாவது வழிபாட்டிற்கு ஒதுக்குங்கள்.
-காஞ்சிப்பெரியவர்
* சேவை செய்வதே மனிதன் அடைய வேண்டிய பாக்கியங்களில் மேலானது.
* பிறரிடம் உள்ள நல்ல அம்சங்களை பாராட்டுவதோடு, குறைகளை பொறுத்துக் கொள்ளவும் கற்றுக் கொள்ளுங்கள்.
* பொறாமை இருக்கும் வரையில் வாழ்வில் நிம்மதி கிடைக்கப் போவதில்லை.
* ஆடம்பரத்தைக் காட்டிலும், எளிமையாக வாழ்வதில் தான் மனநிறைவு பெற வழியிருக்கிறது.
* அன்றாடம் வீட்டிலேயே குடும்பத்தினருடன் பத்து நிமிடமாவது வழிபாட்டிற்கு ஒதுக்குங்கள்.
-காஞ்சிப்பெரியவர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆன்மிக சிந்தனைகள்
மனதை அன்புமயமாக்கு!
* சம்பாதித்த பணம் நம்முடன் வரப் போவதில்லை. செய்த பாவ, புண்ணியமே மறு உலகத்திற்கும் கூட வரும்.
* யாருக்கும் எதற்கும் கெடுதல் நினைக்காதபடி மனதை அன்பு மயமாக்கி விடுவதே அகிம்சை.
* மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை மட்டுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக் கொள்வதே வாழ்வின் அடிப்படைத் தேவை.
* தேவையைக் குறைத்துக் கொள்ளப் பழகி விட்டால் மனிதன் எப்போதும் கவலையின்றி வாழலாம்.
- காஞ்சிப்பெரியவர்
* சம்பாதித்த பணம் நம்முடன் வரப் போவதில்லை. செய்த பாவ, புண்ணியமே மறு உலகத்திற்கும் கூட வரும்.
* யாருக்கும் எதற்கும் கெடுதல் நினைக்காதபடி மனதை அன்பு மயமாக்கி விடுவதே அகிம்சை.
* மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை மட்டுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக் கொள்வதே வாழ்வின் அடிப்படைத் தேவை.
* தேவையைக் குறைத்துக் கொள்ளப் பழகி விட்டால் மனிதன் எப்போதும் கவலையின்றி வாழலாம்.
- காஞ்சிப்பெரியவர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆன்மிக சிந்தனைகள்
உத்தம குணம் வேண்டும்
* துன்பம் வந்தால் மட்டுமே கடவுள் மீது பக்தி செலுத்துவது கூடாது. இன்பத்திலும் நன்றியுணர்வோடு பக்தி செலுத்த வேண்டும்.
* தானத்தில் அன்னதானமே விசேஷம். இதில் மட்டுமே ஒருவரை முழுமையாக திருப்திப்படுத்த முடியும்.
* நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பதே உத்தமமான குணம்.
* நம்முடைய புத்தி,ஆற்றல் இரண்டையும் உலக நன்மைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர்
தினமணி
* துன்பம் வந்தால் மட்டுமே கடவுள் மீது பக்தி செலுத்துவது கூடாது. இன்பத்திலும் நன்றியுணர்வோடு பக்தி செலுத்த வேண்டும்.
* தானத்தில் அன்னதானமே விசேஷம். இதில் மட்டுமே ஒருவரை முழுமையாக திருப்திப்படுத்த முடியும்.
* நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பதே உத்தமமான குணம்.
* நம்முடைய புத்தி,ஆற்றல் இரண்டையும் உலக நன்மைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர்
தினமணி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ஆன்மிக சிந்தனைகள்
» ஆன்மிக சிந்தனைகள்
» ஆன்மிக சிந்தனைகள்
» ஆன்மிக சிந்தனைகள்
» ஆன்மிக சிந்தனைகள்-ரமணர்
» ஆன்மிக சிந்தனைகள்
» ஆன்மிக சிந்தனைகள்
» ஆன்மிக சிந்தனைகள்
» ஆன்மிக சிந்தனைகள்-ரமணர்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|