Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
காத்திருக்கிறேன் தோழி!
Page 1 of 1 • Share
காத்திருக்கிறேன் தோழி!
முதலில் நீ சொல்வாய் என நானும்
நான் சொல்வேன் என நீயும்
கட்டிக்காத்த மௌனம் இன்னமும் நீள்கிறது
புதைத்து வைத்த புதையல்போல!
ஓன்று புரியவில்லை எனக்கு....
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
கூடுகட்டி குடியிருக்கிறோம்
உன் மூச்சில் நானும்
என் மூச்சில் நீயும்
உயிர் காக்கிறோம்
என் கவிதைகளில் நீ வாழ்வதும்,
உன் விழியசைவில் நான் வாழ்வதும்
என் விடியலும் அடைதலும்
உன் முக மலரில் ஆவதென்பதும்
ஆன மட்டும் நம் பயணங்கள்
ஒன்றாக அமைவதும்
உடைக்கப்படாத மௌனத்துக்குள்
காதல் நெருப்பில் வெந்து தணிவதும்.....
கதிரவனின் கீற்றுபோல
கண்முன்னே காணும் மெய்யாய் இருக்கையில்
உனக்கும் எனக்குமான மௌனத்திரை
ஒரு பனிபோல் அறியப்படாததேன்?
நாம் கட்டிக்காக்கும் மௌனம்
ஒரு நீர்க்குமிழிபோல் அறியப்படாததேன்?
பொறுமையின் கரை உடைத்து
மௌனம் வெளியேறுவது.....
கரை உடைய காத்திருக்கிறேன் தோழி!
நானும் கரையை உடைக்க
தயாராகிறேன் தோழி!!
நான் சொல்வேன் என நீயும்
கட்டிக்காத்த மௌனம் இன்னமும் நீள்கிறது
புதைத்து வைத்த புதையல்போல!
ஓன்று புரியவில்லை எனக்கு....
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
கூடுகட்டி குடியிருக்கிறோம்
உன் மூச்சில் நானும்
என் மூச்சில் நீயும்
உயிர் காக்கிறோம்
என் கவிதைகளில் நீ வாழ்வதும்,
உன் விழியசைவில் நான் வாழ்வதும்
என் விடியலும் அடைதலும்
உன் முக மலரில் ஆவதென்பதும்
ஆன மட்டும் நம் பயணங்கள்
ஒன்றாக அமைவதும்
உடைக்கப்படாத மௌனத்துக்குள்
காதல் நெருப்பில் வெந்து தணிவதும்.....
கதிரவனின் கீற்றுபோல
கண்முன்னே காணும் மெய்யாய் இருக்கையில்
உனக்கும் எனக்குமான மௌனத்திரை
ஒரு பனிபோல் அறியப்படாததேன்?
நாம் கட்டிக்காக்கும் மௌனம்
ஒரு நீர்க்குமிழிபோல் அறியப்படாததேன்?
பொறுமையின் கரை உடைத்து
மௌனம் வெளியேறுவது.....
கரை உடைய காத்திருக்கிறேன் தோழி!
நானும் கரையை உடைக்க
தயாராகிறேன் தோழி!!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: காத்திருக்கிறேன் தோழி!
இரண்டு பேருமே நீயா நானான்னு இருந்தா யார் தான் கரையை உடைப்பதாம்...
நல்ல கவிதை
நல்ல கவிதை
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: காத்திருக்கிறேன் தோழி!
kanmani singh wrote:முதலில் நீ சொல்வாய் என நானும்
நான் சொல்வேன் என நீயும்
கட்டிக்காத்த மௌனம் இன்னமும் நீள்கிறது
புதைத்து வைத்த புதையல்போல!
ஓன்று புரியவில்லை எனக்கு....
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
கூடுகட்டி குடியிருக்கிறோம்
உன் மூச்சில் நானும்
என் மூச்சில் நீயும்
உயிர் காக்கிறோம்
என் கவிதைகளில் நீ வாழ்வதும்,
உன் விழியசைவில் நான் வாழ்வதும்
என் விடியலும் அடைதலும்
உன் முக மலரில் ஆவதென்பதும்
ஆன மட்டும் நம் பயணங்கள்
ஒன்றாக அமைவதும்
உடைக்கப்படாத மௌனத்துக்குள்
காதல் நெருப்பில் வெந்து தணிவதும்.....
கதிரவனின் கீற்றுபோல
கண்முன்னே காணும் மெய்யாய் இருக்கையில்
உனக்கும் எனக்குமான மௌனத்திரை
ஒரு பனிபோல் அறியப்படாததேன்?
நாம் கட்டிக்காக்கும் மௌனம்
ஒரு நீர்க்குமிழிபோல் அறியப்படாததேன்?
பொறுமையின் கரை உடைத்து
மௌனம் வெளியேறுவது.....
கரை உடைய காத்திருக்கிறேன் தோழி!
நானும் கரையை உடைக்க
தயாராகிறேன் தோழி!!
சிறப்பான கவிதை சகோதரி

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|