தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காத்திருக்கிறேன் தோழி!

View previous topic View next topic Go down

காத்திருக்கிறேன் தோழி! Empty காத்திருக்கிறேன் தோழி!

Post by kanmani singh Fri Mar 13, 2015 1:30 pm

முதலில் நீ சொல்வாய் என நானும்
நான் சொல்வேன் என நீயும்
கட்டிக்காத்த மௌனம் இன்னமும் நீள்கிறது
புதைத்து வைத்த புதையல்போல!
ஓன்று புரியவில்லை எனக்கு....
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
கூடுகட்டி குடியிருக்கிறோம்
உன் மூச்சில் நானும்
என் மூச்சில் நீயும்
உயிர் காக்கிறோம்
என் கவிதைகளில் நீ வாழ்வதும்,
உன் விழியசைவில் நான் வாழ்வதும்
என் விடியலும் அடைதலும்
உன் முக மலரில் ஆவதென்பதும்
ஆன மட்டும் நம் பயணங்கள்
ஒன்றாக அமைவதும்
உடைக்கப்படாத மௌனத்துக்குள்
காதல் நெருப்பில் வெந்து தணிவதும்.....
கதிரவனின் கீற்றுபோல
கண்முன்னே காணும் மெய்யாய் இருக்கையில்
உனக்கும் எனக்குமான மௌனத்திரை
ஒரு பனிபோல் அறியப்படாததேன்?
நாம் கட்டிக்காக்கும் மௌனம்
ஒரு நீர்க்குமிழிபோல் அறியப்படாததேன்?
பொறுமையின் கரை உடைத்து
மௌனம் வெளியேறுவது.....
கரை உடைய காத்திருக்கிறேன் தோழி!
நானும் கரையை உடைக்க
தயாராகிறேன் தோழி!!







avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

காத்திருக்கிறேன் தோழி! Empty Re: காத்திருக்கிறேன் தோழி!

Post by ரானுஜா Fri Mar 13, 2015 2:50 pm

இரண்டு பேருமே நீயா நானான்னு இருந்தா யார் தான் கரையை உடைப்பதாம்...

நல்ல கவிதை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காத்திருக்கிறேன் தோழி! Empty Re: காத்திருக்கிறேன் தோழி!

Post by ஸ்ரீராம் Fri Mar 13, 2015 4:43 pm

kanmani singh wrote:முதலில் நீ சொல்வாய் என நானும்
நான் சொல்வேன் என நீயும்
கட்டிக்காத்த மௌனம் இன்னமும் நீள்கிறது
புதைத்து வைத்த புதையல்போல!
ஓன்று புரியவில்லை எனக்கு....
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
கூடுகட்டி குடியிருக்கிறோம்
உன் மூச்சில் நானும்
என் மூச்சில் நீயும்
உயிர் காக்கிறோம்
என் கவிதைகளில் நீ வாழ்வதும்,
உன் விழியசைவில் நான் வாழ்வதும்
என் விடியலும் அடைதலும்
உன் முக மலரில் ஆவதென்பதும்
ஆன மட்டும் நம் பயணங்கள்
ஒன்றாக அமைவதும்
உடைக்கப்படாத மௌனத்துக்குள்
காதல் நெருப்பில் வெந்து தணிவதும்.....
கதிரவனின் கீற்றுபோல
கண்முன்னே காணும் மெய்யாய் இருக்கையில்
உனக்கும் எனக்குமான மௌனத்திரை
ஒரு பனிபோல் அறியப்படாததேன்?
நாம் கட்டிக்காக்கும் மௌனம்
ஒரு நீர்க்குமிழிபோல் அறியப்படாததேன்?
பொறுமையின் கரை உடைத்து
மௌனம் வெளியேறுவது.....
கரை உடைய காத்திருக்கிறேன் தோழி!
நானும் கரையை உடைக்க
தயாராகிறேன் தோழி!!

சிறப்பான கவிதை சகோதரி சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காத்திருக்கிறேன் தோழி! Empty Re: காத்திருக்கிறேன் தோழி!

Post by முரளிராஜா Fri Mar 20, 2015 10:55 am

கவிதை மிக அருமை 
காத்திருப்பும் ஒரு சுகம்தான்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காத்திருக்கிறேன் தோழி! Empty Re: காத்திருக்கிறேன் தோழி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum