Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
என்னவளே என் காதல் பூக்கள்
Page 1 of 1 • Share
என்னவளே என் காதல் பூக்கள்
இனியவளே ....
உன்னை நினைக்காவிட்டால் ...
இதயம் இருந்து பயனில்லை ...
உன்னை பார்க்கா விட்டால் ...
கண் இருந்தும் பயனில்லை ....
நீ என்னவள் என்று தான் ...
அனைத்தையும் இழந்து ...
வருகிறேன் .....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 01
உன்னை நினைக்காவிட்டால் ...
இதயம் இருந்து பயனில்லை ...
உன்னை பார்க்கா விட்டால் ...
கண் இருந்தும் பயனில்லை ....
நீ என்னவள் என்று தான் ...
அனைத்தையும் இழந்து ...
வருகிறேன் .....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 01
Re: என்னவளே என் காதல் பூக்கள்
என்
இதயம் மற்றவர்களின் ...
இதய வடிவமல்ல ....
என் இதயமே உன் ...
முக வடிவம் உயிரே ....!!!
அதனால் தான் ...
உன்னை உயிராக....
இதயமாக வைத்து ...
காதல் நினைவால் ...
அர்சனை செய்கிறேன் ....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 02
இதயம் மற்றவர்களின் ...
இதய வடிவமல்ல ....
என் இதயமே உன் ...
முக வடிவம் உயிரே ....!!!
அதனால் தான் ...
உன்னை உயிராக....
இதயமாக வைத்து ...
காதல் நினைவால் ...
அர்சனை செய்கிறேன் ....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 02
Re: என்னவளே என் காதல் பூக்கள்
உன்
அனுமதி இல்லாமல் ...
இதயத்தை திருடினேன் ...
காதல் சட்டத்தின் படி ...
தினமும் நினைவால் ...
தண்டிக்கிறாய் ....!!!
கோபமாய் ...
இருகிறீர்களா என்று ...
அடிக்கடி கேட்கிறாயே ...
என்னை நானே கோபித்து ...
என்ன பயன் ...?
நீ தானே உயிரே நான் ...!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 03
அனுமதி இல்லாமல் ...
இதயத்தை திருடினேன் ...
காதல் சட்டத்தின் படி ...
தினமும் நினைவால் ...
தண்டிக்கிறாய் ....!!!
கோபமாய் ...
இருகிறீர்களா என்று ...
அடிக்கடி கேட்கிறாயே ...
என்னை நானே கோபித்து ...
என்ன பயன் ...?
நீ தானே உயிரே நான் ...!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 03
Re: என்னவளே என் காதல் பூக்கள்
காலை எழுந்து படி ...
காலை எழுந்து ஓடு ...
இதெல்லாம் செய்தேன் ...
அம்மாவின் அர்சனையால் ....!!!
எல்லா நேரமும் ....
உன்னையே நினைக்கிறேன்...
உன்னை பற்றியே பேசுகிறேன் ...
எல்லா இடத்தில் உன்னையே ...
பார்கிறேன் ...
காதல் அர்சனையால் ....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 04
காலை எழுந்து ஓடு ...
இதெல்லாம் செய்தேன் ...
அம்மாவின் அர்சனையால் ....!!!
எல்லா நேரமும் ....
உன்னையே நினைக்கிறேன்...
உன்னை பற்றியே பேசுகிறேன் ...
எல்லா இடத்தில் உன்னையே ...
பார்கிறேன் ...
காதல் அர்சனையால் ....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 04
Re: என்னவளே என் காதல் பூக்கள்
உன்
ஒவ்வொரு அசைவுக்கும் ..
ஒரு கவிதை எழுதும் நான் ...
உன் ஒவ்வொரு சொல்லுக்கும் ...
ஓராயிரம் கவிதை எழுதாமல் ...
விடுவேனா ...?
எனக்கு கவிதை ...
வரவேண்டும் மழைபோல் ...
நீ தினமும் என்னோடு ...
பேசவேண்டும் ...
சிறு அலைபோல் ....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 05
ஒவ்வொரு அசைவுக்கும் ..
ஒரு கவிதை எழுதும் நான் ...
உன் ஒவ்வொரு சொல்லுக்கும் ...
ஓராயிரம் கவிதை எழுதாமல் ...
விடுவேனா ...?
எனக்கு கவிதை ...
வரவேண்டும் மழைபோல் ...
நீ தினமும் என்னோடு ...
பேசவேண்டும் ...
சிறு அலைபோல் ....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 05
Re: என்னவளே என் காதல் பூக்கள்
ஒவ்வொரு பூக்களுக்கும்
ஒவ்வொரு அழகு இருக்கிறது
உயிரே - உன் ஒரு சிரிப்பில் ..
எல்லா அழகும் குவிந்து ...
இருக்கிறது ....!!!
காதலின் அத்திவாரமே ...
சிரிப்பு என்னும் பூதான் ...
நீ சிரித்தாய் - நான்
பூஞ்சோலையாகிவிட்டேன் ....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 06
ஒவ்வொரு அழகு இருக்கிறது
உயிரே - உன் ஒரு சிரிப்பில் ..
எல்லா அழகும் குவிந்து ...
இருக்கிறது ....!!!
காதலின் அத்திவாரமே ...
சிரிப்பு என்னும் பூதான் ...
நீ சிரித்தாய் - நான்
பூஞ்சோலையாகிவிட்டேன் ....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 06
Re: என்னவளே என் காதல் பூக்கள்
நான்
இப்போ எல்லாவற்ரையும்..
வெறுக்கிறேன் ...
எல்லோரையும் வருகிறேன் ...
நீ - எனக்கு காதலாக ...
கிடைத்ததால் ....!!!
உளப்பயிற்சி தியாணமாம் ...
அதைதான் செய்கிறேன்
தினமும் உன்னை நினைத்து ...
கடவுள் வருவரோ ..?
எதையும் தருவாரோ ...?
தெரியாது -நீ காதல் தந்தாய் ..
நீ தான் கடவுள் ....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 06
இப்போ எல்லாவற்ரையும்..
வெறுக்கிறேன் ...
எல்லோரையும் வருகிறேன் ...
நீ - எனக்கு காதலாக ...
கிடைத்ததால் ....!!!
உளப்பயிற்சி தியாணமாம் ...
அதைதான் செய்கிறேன்
தினமும் உன்னை நினைத்து ...
கடவுள் வருவரோ ..?
எதையும் தருவாரோ ...?
தெரியாது -நீ காதல் தந்தாய் ..
நீ தான் கடவுள் ....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 06
Re: என்னவளே என் காதல் பூக்கள்
நான்
இருப்பதற்கு உன் ...
இதய அறையில் இடம் ...
தரவேண்டும் ....
தூங்குவதற்கு நினைவுகள் ..
கீதமாக படவேண்டும் ....
தூங்காமல் இருக்க உன் ...
கனவுகள் வரவேண்டும் ....!!!
நான்
உண்ணும் உணவின் ....
ஆறு சுவையும் -நீ
என் மூச்சு இதுவரை துடிக்க ...
காரணமும் நீ .....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 07
இருப்பதற்கு உன் ...
இதய அறையில் இடம் ...
தரவேண்டும் ....
தூங்குவதற்கு நினைவுகள் ..
கீதமாக படவேண்டும் ....
தூங்காமல் இருக்க உன் ...
கனவுகள் வரவேண்டும் ....!!!
நான்
உண்ணும் உணவின் ....
ஆறு சுவையும் -நீ
என் மூச்சு இதுவரை துடிக்க ...
காரணமும் நீ .....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 07
Re: என்னவளே என் காதல் பூக்கள்
கவிதைகள் அனைத்தும் சூப்பர் அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: என்னவளே என் காதல் பூக்கள்
உன்னை
விட அழகானவர்...
இவ்வுலகில் இருந்தும் ....
உன்னையே விரும்புகிறது ..
இந்த பாழாய் போன மனசு ...!!!
எனக்கு
காதல் செய்யத்தான்
தெரியும் உயிரே .....
எப்படி மறப்பது என்பதை
என் இதயம் மறந்து விட்டது ...!!!
விட அழகானவர்...
இவ்வுலகில் இருந்தும் ....
உன்னையே விரும்புகிறது ..
இந்த பாழாய் போன மனசு ...!!!
எனக்கு
காதல் செய்யத்தான்
தெரியும் உயிரே .....
எப்படி மறப்பது என்பதை
என் இதயம் மறந்து விட்டது ...!!!
Re: என்னவளே என் காதல் பூக்கள்
எனக்கு
மறு பிறப்பில் ..
நம்பிக்கை இல்லை ..
நீ மறுபிறப்பு பிறப்பாய் ...
என்று நம்பினால் ...
உனக்காக எத்தனை பிறப்பும் ...
பிறப்பேன் ....!!!
மறு பிறப்பில் ..
நம்பிக்கை இல்லை ..
நீ மறுபிறப்பு பிறப்பாய் ...
என்று நம்பினால் ...
உனக்காக எத்தனை பிறப்பும் ...
பிறப்பேன் ....!!!
Re: என்னவளே என் காதல் பூக்கள்
உன்னோடு
வாழும் உரிமையை ....
கொடுக்காது விட்டாலும் ...
உன்னோடு சாகும் உரிமையை ...
தந்துவிடு உயிரே ....!!!
வாழும் உரிமையை ....
கொடுக்காது விட்டாலும் ...
உன்னோடு சாகும் உரிமையை ...
தந்துவிடு உயிரே ....!!!
Similar topics
» என்னவளே காதல் செய்
» கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்
» என்னவளே... என்னவளே ...!!!
» என்னவளே ! இரா .இரவி
» என்னவளே என் கவிதை
» கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்
» என்னவளே... என்னவளே ...!!!
» என்னவளே ! இரா .இரவி
» என்னவளே என் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|