Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
இரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
இரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
இரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
பாலைவனத்தில் பூத்த ரோஜா ஒன்று
மாலைநேர நிலவின் தாகத்தால் வாடியது.
கலையின் கிளையான கதையொன்று முறிந்தது,
தொலை தூரத்தில் எழுதிய விதிப்படி....,
ஆன்மாவின் மனதில் வேரூன்றிய
ஆன்மிக பாடல் குரல் ஊமையானதே!
உலகம் கண்டும் காணாத நிகழ்வை
கதையாக்கும் கைவிரல்கள் ஊனமானதே!
இஸ்லாமிய தோட்டத்தில் வளர்ந்த காட்டு
மூங்கில் புல்லாங்குழல் உடைந்து விட்டது.
பாற்கடலில் நீந்திய மீன்களெல்லாம்
காலம் விட்ட சாபத்தில் இறந்து விட்டது.
இறைவனை புகழும் பாடலை உன்
குரலில் கேட்க நினைத்தான் நாயகம்.
உலகின் கதை எழுதும் உன்னை உலகத்தின்
கதையை சரிபார்க்க அழைத்தான் எமன்.
பல நெஞ்சம் கசிந்தது,ஆயிரம் கண்கள் அழுதது,
உன் குரல் கேளாத வானாலையில் உன் பாடல் ஒலித்தது.
ஊரெல்லாம் உன் பேச்சு,கலங்கியது கலைஞன் வரிகள்,
நினைத்தது போல் உன் சாதனை வந்த இதழில் உன் மரணம் தலைப்பானது.
ஒரு மனிதன் இங்கே மண்ணுக்கு பசளையாகிறான்.
ஒருத்தர் அக்கினிக்கு இறையாகின்றான்.
மரணம் என்பது நியதி, உனக்கும் எனக்கும்
நிரந்தரமானது என்பதை காட்டிவிட்டான் சதிகார எழுத்தாளன்.
கவிக்குறிப்பு:*ஒன்று தொடக்கம் ஐந்து வரியான பந்திக்கட்டமைப்பில் முதலிரண்டு வரிகளும்,ஆறாவது கட்டமைப்பில் முதல் வரியும் மர்ஹீம் திரு.நாகூர் ஹனிபாஅவர்களின்மரணத்தின்வலியைதாங்குகிறது.
*ஒன்று தொடக்கம் ஐந்து வரியான பந்திக்கட்டமைப்பில் ஏனையே இரு வரிகளும் ஆறாவது கட்டமைப்பில்இரண்டாவது வரியும் மறைந்த எம் இலக்கிய தந்தை திரு.ஜெயகாந்தன் அவர்களின் இரங்கலை குறிக்கும்.
*இறுதியாகவுள்ள இரு வரிகளும் கலைஞர்களின் மரணத்தை சுட்டிக்காட்டி மரணம் என்பது கடவுள் தந்த
வரம்,அது நீ விரும்பினாலும் நாடும்,விரும்பாவிட்டாலும் உன்னை நாடும் என்ற அறிவுரையை அகிலத்திற்கு சொல்ல நினைக்கிறேன் என் வரிகளில்...........,
பாலைவனத்தில் பூத்த ரோஜா ஒன்று
மாலைநேர நிலவின் தாகத்தால் வாடியது.
கலையின் கிளையான கதையொன்று முறிந்தது,
தொலை தூரத்தில் எழுதிய விதிப்படி....,
ஆன்மாவின் மனதில் வேரூன்றிய
ஆன்மிக பாடல் குரல் ஊமையானதே!
உலகம் கண்டும் காணாத நிகழ்வை
கதையாக்கும் கைவிரல்கள் ஊனமானதே!
இஸ்லாமிய தோட்டத்தில் வளர்ந்த காட்டு
மூங்கில் புல்லாங்குழல் உடைந்து விட்டது.
பாற்கடலில் நீந்திய மீன்களெல்லாம்
காலம் விட்ட சாபத்தில் இறந்து விட்டது.
இறைவனை புகழும் பாடலை உன்
குரலில் கேட்க நினைத்தான் நாயகம்.
உலகின் கதை எழுதும் உன்னை உலகத்தின்
கதையை சரிபார்க்க அழைத்தான் எமன்.
பல நெஞ்சம் கசிந்தது,ஆயிரம் கண்கள் அழுதது,
உன் குரல் கேளாத வானாலையில் உன் பாடல் ஒலித்தது.
ஊரெல்லாம் உன் பேச்சு,கலங்கியது கலைஞன் வரிகள்,
நினைத்தது போல் உன் சாதனை வந்த இதழில் உன் மரணம் தலைப்பானது.
ஒரு மனிதன் இங்கே மண்ணுக்கு பசளையாகிறான்.
ஒருத்தர் அக்கினிக்கு இறையாகின்றான்.
மரணம் என்பது நியதி, உனக்கும் எனக்கும்
நிரந்தரமானது என்பதை காட்டிவிட்டான் சதிகார எழுத்தாளன்.
கவிக்குறிப்பு:*ஒன்று தொடக்கம் ஐந்து வரியான பந்திக்கட்டமைப்பில் முதலிரண்டு வரிகளும்,ஆறாவது கட்டமைப்பில் முதல் வரியும் மர்ஹீம் திரு.நாகூர் ஹனிபாஅவர்களின்மரணத்தின்வலியைதாங்குகிறது.
*ஒன்று தொடக்கம் ஐந்து வரியான பந்திக்கட்டமைப்பில் ஏனையே இரு வரிகளும் ஆறாவது கட்டமைப்பில்இரண்டாவது வரியும் மறைந்த எம் இலக்கிய தந்தை திரு.ஜெயகாந்தன் அவர்களின் இரங்கலை குறிக்கும்.
*இறுதியாகவுள்ள இரு வரிகளும் கலைஞர்களின் மரணத்தை சுட்டிக்காட்டி மரணம் என்பது கடவுள் தந்த
வரம்,அது நீ விரும்பினாலும் நாடும்,விரும்பாவிட்டாலும் உன்னை நாடும் என்ற அறிவுரையை அகிலத்திற்கு சொல்ல நினைக்கிறேன் என் வரிகளில்...........,
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: இரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
மிக சிறப்பான இரங்கல் பா
சரியான கவிதை பகுதியில்தான் பதிந்துள்ளீர்கள் சகோ
சரியான கவிதை பகுதியில்தான் பதிந்துள்ளீர்கள் சகோ
Re: இரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
இஸ்லாமிய தோட்டத்தில் வளர்ந்த காட்டு
மூங்கில் புல்லாங்குழல் உடைந்து விட்டது.
பாற்கடலில் நீந்திய மீன்களெல்லாம்
''காலம் விட்ட சாபத்தில் இறந்து விட்டது.
இறைவனை புகழும் பாடலை உன்
குரலில் கேட்க நினைத்தான் நாயகம்.
உலகின் கதை எழுதும் உன்னை உலகத்தின்
கதையை சரிபார்க்க அழைத்தான் எமன். ''
நெகிழ வைத்த வரிகள்!!
மூங்கில் புல்லாங்குழல் உடைந்து விட்டது.
பாற்கடலில் நீந்திய மீன்களெல்லாம்
''காலம் விட்ட சாபத்தில் இறந்து விட்டது.
இறைவனை புகழும் பாடலை உன்
குரலில் கேட்க நினைத்தான் நாயகம்.
உலகின் கதை எழுதும் உன்னை உலகத்தின்
கதையை சரிபார்க்க அழைத்தான் எமன். ''
நெகிழ வைத்த வரிகள்!!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190

» ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நெஞ்சு பொறுக்குதில்லையே-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நெஞ்சத்தின் வலி-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» விவசாயி-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» மே 1 சிறப்புக்கவிதை- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நெஞ்சு பொறுக்குதில்லையே-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நெஞ்சத்தின் வலி-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» விவசாயி-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» மே 1 சிறப்புக்கவிதை- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|