Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
மண்ணறைக்குள் ஒரு குமுறல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
மண்ணறைக்குள் ஒரு குமுறல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
(கல்லறை சென்ற மகனின் இரங்கல்-ஒரு கற்பனை)
அம்மா!அம்மா!ஆறடி வீடு
நெருக்கமாய் இருக்கு,நான்
கஷ்டத்துலே தான் இருக்கேன்.
நீ நலமா இருக்காயா?
இன்று வீட்டுலே என்ன கறி
அம்மா எனக்கு பிடித்த மீன்
கொழம்பா? தென்றலிலே வாடை
என் மூக்கே துளைக்குது.ரொம்ம
பசிக்குது ஒரு வாய் ஊட்ட மாட்டாயா?
அம்மா உனக்கு பசிக்குது என்றால்
உன் சேலை முடிச்சிலே எனக்காக
முடிஞ்சி வைச்சிருக்கும் முந்திரி
பருப்பே உண்ணு நான் இனி வரமாட்டேன்.
அண்ணன் இன்று வீட்டுக்கு வந்தானா?
மாத்திரை எடுத்து தந்தானா?தட்டுலே
சோறு வைச்சி உனக்கு என்னைப்போல
ஊட்டி விட்டானா?நான் கேட்கும் கேள்விக்கெல்லாம்
நீ பதில் சொல்கிறாய் ஆனால் எனக்குத்தான் கேக்குதில்லையே!
நேற்று நான் தம்பிக்கு அடிச்சேனே!
தங்கைக்கு திட்டினேனே!அவங்கக்கிட்ட
சொல்லம்மா இந்த பாசக்கார
அண்ணனை மன்னிச்சிக்கச் சொல்லி....
உனக்கு பிடித்த பட்டுச்சேலையும்
என்னிடம் நீ கேட்கின்ற நான்கு வளையல்களும்
வாங்கிக்கொடுக்க ஒரு ஊண்டில்லே
ஒன்டுரெண்டு ரூபாய் போட்டு வந்தனே!
அது நிரம்புவதற்கு முன் கடவுள்
என்டே வாழ்க்கையை முடிச்சிபோட்டான்.
அம்மா நீ என்னை நினைத்து வருந்தாதே?
நான் ராத்திரியிலே வீட்டுக்கு வந்து உன்ன
பார்த்துட்டுத்தான் போறன்,இன்னும் சில
வருஷத்திலே நான் உக்கி மண்ணோடு
மண்ணாய் போயிடுவேன்,அப்ப நீ
மூச்சிழந்தால் என் மேல் தூங்க வா அம்மா!
என்ன சாப்பிட்ட மண் உன்ன சாப்பிடாமே
பாசக்கார கடவுள் பார்த்துக்குவான்.
அம்மா!அம்மா!ஆறடி வீடு
நெருக்கமாய் இருக்கு,நான்
கஷ்டத்துலே தான் இருக்கேன்.
நீ நலமா இருக்காயா?
இன்று வீட்டுலே என்ன கறி
அம்மா எனக்கு பிடித்த மீன்
கொழம்பா? தென்றலிலே வாடை
என் மூக்கே துளைக்குது.ரொம்ம
பசிக்குது ஒரு வாய் ஊட்ட மாட்டாயா?
அம்மா உனக்கு பசிக்குது என்றால்
உன் சேலை முடிச்சிலே எனக்காக
முடிஞ்சி வைச்சிருக்கும் முந்திரி
பருப்பே உண்ணு நான் இனி வரமாட்டேன்.
அண்ணன் இன்று வீட்டுக்கு வந்தானா?
மாத்திரை எடுத்து தந்தானா?தட்டுலே
சோறு வைச்சி உனக்கு என்னைப்போல
ஊட்டி விட்டானா?நான் கேட்கும் கேள்விக்கெல்லாம்
நீ பதில் சொல்கிறாய் ஆனால் எனக்குத்தான் கேக்குதில்லையே!
நேற்று நான் தம்பிக்கு அடிச்சேனே!
தங்கைக்கு திட்டினேனே!அவங்கக்கிட்ட
சொல்லம்மா இந்த பாசக்கார
அண்ணனை மன்னிச்சிக்கச் சொல்லி....
உனக்கு பிடித்த பட்டுச்சேலையும்
என்னிடம் நீ கேட்கின்ற நான்கு வளையல்களும்
வாங்கிக்கொடுக்க ஒரு ஊண்டில்லே
ஒன்டுரெண்டு ரூபாய் போட்டு வந்தனே!
அது நிரம்புவதற்கு முன் கடவுள்
என்டே வாழ்க்கையை முடிச்சிபோட்டான்.
அம்மா நீ என்னை நினைத்து வருந்தாதே?
நான் ராத்திரியிலே வீட்டுக்கு வந்து உன்ன
பார்த்துட்டுத்தான் போறன்,இன்னும் சில
வருஷத்திலே நான் உக்கி மண்ணோடு
மண்ணாய் போயிடுவேன்,அப்ப நீ
மூச்சிழந்தால் என் மேல் தூங்க வா அம்மா!
என்ன சாப்பிட்ட மண் உன்ன சாப்பிடாமே
பாசக்கார கடவுள் பார்த்துக்குவான்.
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: மண்ணறைக்குள் ஒரு குமுறல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
உனக்கு பிடித்த பட்டுச்சேலையும்
என்னிடம் நீ கேட்கின்ற நான்கு வளையல்களும்
வாங்கிக்கொடுக்க ஒரு ஊண்டில்லே
ஒன்டுரெண்டு ரூபாய் போட்டு வந்தனே!
அது நிரம்புவதற்கு முன் கடவுள்
என்டே வாழ்க்கையை முடிச்சிபோட்டான்.
இன்றைய நிலையில் எத்தனை மகன்கள் இதுபோல உள்ளார்கள் ????
கற்பனையாக இருந்தாலும் அருமை !!அருமை !!

#spp1
என்னிடம் நீ கேட்கின்ற நான்கு வளையல்களும்
வாங்கிக்கொடுக்க ஒரு ஊண்டில்லே
ஒன்டுரெண்டு ரூபாய் போட்டு வந்தனே!
அது நிரம்புவதற்கு முன் கடவுள்
என்டே வாழ்க்கையை முடிச்சிபோட்டான்.
இன்றைய நிலையில் எத்தனை மகன்கள் இதுபோல உள்ளார்கள் ????
கற்பனையாக இருந்தாலும் அருமை !!அருமை !!

#spp1
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மண்ணறைக்குள் ஒரு குமுறல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
மண்ணுக்குள் மடிந்து போனாலும்
நேசம் மறையாத மகன்!
நெஞ்சை உலுக்கும் கவிதை!
நேசம் மறையாத மகன்!
நெஞ்சை உலுக்கும் கவிதை!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190

» இரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நிலை -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» காதல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» தாய்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» யதார்த்தம்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நிலை -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» காதல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» தாய்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» யதார்த்தம்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|