Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
தாய்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
தாய்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
மண்ணில் பூத்த பலகோடி
பூக்கள் சொல்லும் ஒரு
வார்த்தை அது அம்மா.
பத்து திங்கள் மடி சுமந்து
சுவனச்சோலை சங்கமித்து
தாய் பட்ட வேதனை யாரும் அறிந்ததுண்டோ?
வலிமைக்கு பால் தந்தவளே!
பாசத்தால் என்னை காத்தவளே!
ஆயிரம் முத்துக்கள் நெய்தாலும்
தாயினை பால் வருமா?
பள்ளிக்கு என்னை கூட்டிச்செல்வா?
நிலாசோறு ஊட்டி விடுவா?தோளினில்
எனை அணைத்து மடியினில் தூங்க
வைப்பா.அதுவும் ஒரு காலம்.
விண்ணுக்கு தாலாட்டுப்பாட அம்மா
இல்லை.தூவுது மார்கழி கண்ணீர்மழை.
கோபத்தில் என்னை தூற்றுகையில்
என் கண்கள் அவள் பார்த்து ஆனந்தக்
கண்ணீரில் என்னை தாலாட்டுவாள்.
வாழ்க்கையில் தோல்விகள் தொடர்ந்தாலென்ன?
காதலி எனை விட்டு போனாலென்ன?அமைதிக்கு
என் அம்மா மடியில் தூங்கயிலே சோகம் எனை
நீங்கும்.சாந்தம் எனை நாடும்.கல்லறைக்கு நீ
போகயிலே!அடிக்கிற வெயிலுக்கும் நனைக்கிற
குளிருக்கும் குடையாய் நான் வருவேன்.
பூக்கள் சொல்லும் ஒரு
வார்த்தை அது அம்மா.
பத்து திங்கள் மடி சுமந்து
சுவனச்சோலை சங்கமித்து
தாய் பட்ட வேதனை யாரும் அறிந்ததுண்டோ?
வலிமைக்கு பால் தந்தவளே!
பாசத்தால் என்னை காத்தவளே!
ஆயிரம் முத்துக்கள் நெய்தாலும்
தாயினை பால் வருமா?
பள்ளிக்கு என்னை கூட்டிச்செல்வா?
நிலாசோறு ஊட்டி விடுவா?தோளினில்
எனை அணைத்து மடியினில் தூங்க
வைப்பா.அதுவும் ஒரு காலம்.
விண்ணுக்கு தாலாட்டுப்பாட அம்மா
இல்லை.தூவுது மார்கழி கண்ணீர்மழை.
கோபத்தில் என்னை தூற்றுகையில்
என் கண்கள் அவள் பார்த்து ஆனந்தக்
கண்ணீரில் என்னை தாலாட்டுவாள்.
வாழ்க்கையில் தோல்விகள் தொடர்ந்தாலென்ன?
காதலி எனை விட்டு போனாலென்ன?அமைதிக்கு
என் அம்மா மடியில் தூங்கயிலே சோகம் எனை
நீங்கும்.சாந்தம் எனை நாடும்.கல்லறைக்கு நீ
போகயிலே!அடிக்கிற வெயிலுக்கும் நனைக்கிற
குளிருக்கும் குடையாய் நான் வருவேன்.
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: தாய்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தாய்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
வாழ்க்கையில் தோல்விகள் தொடர்ந்தாலென்ன?
காதலி எனை விட்டு போனாலென்ன?அமைதிக்கு
என் அம்மா மடியில் தூங்கயிலே சோகம் எனை
நீங்கும்.சாந்தம் எனை நாடும்
அருமை!!! அருமை !!! வாழ்த்துக்கள்
காதலி எனை விட்டு போனாலென்ன?அமைதிக்கு
என் அம்மா மடியில் தூங்கயிலே சோகம் எனை
நீங்கும்.சாந்தம் எனை நாடும்
அருமை!!! அருமை !!! வாழ்த்துக்கள்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தாய்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
கவிதை அருமை.



நட்புடன் செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110

» தாய் மகன் பாசம்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» யதார்த்தம்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» இரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நிலை -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» காதல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» யதார்த்தம்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» இரங்கல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நிலை -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» காதல் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|