Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
இடி...
Page 1 of 1 • Share
இடி...
செருப்பாலடித்தும்....
மூத்திரமடித்தும்
சாதித்துவிட்டார்கள்....
இவர்கள்
தன்னிகரற்றவர்கள் என்று !
மூளையெல்லாம் ரோகமும்...
நரம்பெல்லாம் காமமும்
நிரப்பித் திரியுமிந்த கூடுகள்...
அநியாயத்தை எதிர்த்தவனை
அநியாயமாய் எதிர்ப்பது
நியாயமான அநியாயம் !
இருண்டு கிடந்தபோது
வெகுண்டெழுந்து வேர்பரப்பி
சதியறுத்து சாதியறுத்து
மதமறுத்து மடமறுத்து
விளக்கு வைத்த
மேதைக்கா செருப்படி?
ஐயகோ...
இந்த விலங்கினங்கள்
ஆகாதா உருப்படி ?
திறந்த மார்புகளோடு
தேவரடியாட்களாய் திரிந்த
அடிமைநிலை அழிய
துணிந்த பெருந்தகையை
ஆபாசம் செய்யுமிவர்....
ஆபாச உறுப்புகள் உரசியதால்
உயிர்பெற்ற அசிங்கப் பிறப்புகள் !
கல்லுக்கும் மரத்துக்கும்
சந்தனமும் பாலுமூற்றி
காடைத்தனம் புரியுமிந்த
காட்டுப் பூச்சிகளின்
மூத்திரத்தைப் பீய்ச்சியடித்தால்...
காலத்தை வென்றவனை
களங்கம் செய்துவிடலாம் என்று
கற்பனை செய்கிறார்கள் !
அட்டூழியங்களுக்கு எதிராக
நெஞ்சை நிமிர்த்தி போராடியவன்
வெண்தாடி....!
இன்று - அவனை எதிர்த்து
.............................. நிமிர்த்தி
தள்ளாடுகிறான் கூத்தாடி !
வரலாறு தெரியாது
தகராறு புரியும்...
கடமைகள் தெரியாது
மடமையில் திரியும்....
வரைமுறைகள் அறியாது
வன்முறையில் அலையும்...
கயவர் கூட்டமிது
காறி உமிழுங்கள்....!
விவேகானந்தரை
பரிகாசம் செய்யாதிருக்க
பகுத்தறிவு வேண்டும் !
பெரியாரை
பரிகாசம் செய்யாதிருக்க
“கொஞ்சம்” அறிவிருந்தால் போதும் !
சரிதானே...
எந்த அட்டைகளுக்கு தான்
மெத்தைப் பிடித்திருந்தது ?
மூத்திரமடித்தும்
சாதித்துவிட்டார்கள்....
இவர்கள்
தன்னிகரற்றவர்கள் என்று !
மூளையெல்லாம் ரோகமும்...
நரம்பெல்லாம் காமமும்
நிரப்பித் திரியுமிந்த கூடுகள்...
அநியாயத்தை எதிர்த்தவனை
அநியாயமாய் எதிர்ப்பது
நியாயமான அநியாயம் !
இருண்டு கிடந்தபோது
வெகுண்டெழுந்து வேர்பரப்பி
சதியறுத்து சாதியறுத்து
மதமறுத்து மடமறுத்து
விளக்கு வைத்த
மேதைக்கா செருப்படி?
ஐயகோ...
இந்த விலங்கினங்கள்
ஆகாதா உருப்படி ?
திறந்த மார்புகளோடு
தேவரடியாட்களாய் திரிந்த
அடிமைநிலை அழிய
துணிந்த பெருந்தகையை
ஆபாசம் செய்யுமிவர்....
ஆபாச உறுப்புகள் உரசியதால்
உயிர்பெற்ற அசிங்கப் பிறப்புகள் !
கல்லுக்கும் மரத்துக்கும்
சந்தனமும் பாலுமூற்றி
காடைத்தனம் புரியுமிந்த
காட்டுப் பூச்சிகளின்
மூத்திரத்தைப் பீய்ச்சியடித்தால்...
காலத்தை வென்றவனை
களங்கம் செய்துவிடலாம் என்று
கற்பனை செய்கிறார்கள் !
அட்டூழியங்களுக்கு எதிராக
நெஞ்சை நிமிர்த்தி போராடியவன்
வெண்தாடி....!
இன்று - அவனை எதிர்த்து
.............................. நிமிர்த்தி
தள்ளாடுகிறான் கூத்தாடி !
வரலாறு தெரியாது
தகராறு புரியும்...
கடமைகள் தெரியாது
மடமையில் திரியும்....
வரைமுறைகள் அறியாது
வன்முறையில் அலையும்...
கயவர் கூட்டமிது
காறி உமிழுங்கள்....!
விவேகானந்தரை
பரிகாசம் செய்யாதிருக்க
பகுத்தறிவு வேண்டும் !
பெரியாரை
பரிகாசம் செய்யாதிருக்க
“கொஞ்சம்” அறிவிருந்தால் போதும் !
சரிதானே...
எந்த அட்டைகளுக்கு தான்
மெத்தைப் பிடித்திருந்தது ?
Re: இடி...
திறந்த மார்புகளோடு
தேவரடியாட்களாய் திரிந்த
அடிமைநிலை அழிய
துணிந்த பெருந்தகையை
ஆபாசம் செய்யுமிவர்....
ஆபாச உறுப்புகள் உரசியதால்
உயிர்பெற்ற அசிங்கப் பிறப்புகள் !
உலகம் உய்ய வேண்டி...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|