Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
மேலூர் தென்றலின் கவிதைகள்
Page 1 of 1 • Share
மேலூர் தென்றலின் கவிதைகள்
நிதர்சனம்
நேற்றிரவு
நானெழுதிய கவிதையும்
இன்று காலை
தபாலில் வந்து சேர்ந்த
கவிதை நூலும்,
மேஜையும்
அதன்மேல் விரிப்பும்
சுந்தர் மாமா தந்த
ஹீரோ பேனாவும்,
அப்படியே இருந்தபோது...
நேற்று சாப்பிட்ட
வயிறு மட்டும்
பசித்தது மீண்டும்
கவிதையறியாமல்...
நேற்றிரவு
நானெழுதிய கவிதையும்
இன்று காலை
தபாலில் வந்து சேர்ந்த
கவிதை நூலும்,
மேஜையும்
அதன்மேல் விரிப்பும்
சுந்தர் மாமா தந்த
ஹீரோ பேனாவும்,
அப்படியே இருந்தபோது...
நேற்று சாப்பிட்ட
வயிறு மட்டும்
பசித்தது மீண்டும்
கவிதையறியாமல்...
Last edited by subramaniansivam on Fri Apr 17, 2015 12:30 am; edited 1 time in total
subramaniansivam- புதியவர்
- பதிவுகள் : 7
படிப்பு 1
பி.காம் படித்தேன்
எம்.காம் படித்தேன்
ஆனால்...
மனித மனங்களை
படிப்பதில் மட்டும்.,
வருடா வருடம்
தோற்றுக்கொண்டே
இருக்கிறேன்
எப்போதும்...
எம்.காம் படித்தேன்
ஆனால்...
மனித மனங்களை
படிப்பதில் மட்டும்.,
வருடா வருடம்
தோற்றுக்கொண்டே
இருக்கிறேன்
எப்போதும்...
subramaniansivam- புதியவர்
- பதிவுகள் : 7
உணர்வுகள்
கண்மூடி மௌனித்து
ஆழ்ந்து சிந்தித்து
பிரசவித்தேன்
கவிதை ஒன்று.
பத்திரிக்கைக்கு
அனுப்பும்போது
அருமை மனைவி சொன்னாள்
“தண்டச் செலவு”
ஆழ்ந்து சிந்தித்து
பிரசவித்தேன்
கவிதை ஒன்று.
பத்திரிக்கைக்கு
அனுப்பும்போது
அருமை மனைவி சொன்னாள்
“தண்டச் செலவு”
subramaniansivam- புதியவர்
- பதிவுகள் : 7
நிர்ப்பந்தம்
என்
கவிதைகளைக் கேட்கும்
தலை ஆடும்
வாய் சிரிக்கும்
ரசிப்பதுபோல்
முகம்
பல பாவனைகள் புரியும்
உள்மனம் கூறும்
“பெரிய இம்சை”
கவிதைகளைக் கேட்கும்
தலை ஆடும்
வாய் சிரிக்கும்
ரசிப்பதுபோல்
முகம்
பல பாவனைகள் புரியும்
உள்மனம் கூறும்
“பெரிய இம்சை”
subramaniansivam- புதியவர்
- பதிவுகள் : 7
சாத்தியம்
அன்பு பெரியது
பாசம் பெரியது..
நட்பும், காதலும்கூட
பெரியவைதான்
பணம் என்ற ஒன்று
கண்டுபிடிக்கப்படாமல்
இருந்திருந்தால்...
பாசம் பெரியது..
நட்பும், காதலும்கூட
பெரியவைதான்
பணம் என்ற ஒன்று
கண்டுபிடிக்கப்படாமல்
இருந்திருந்தால்...
subramaniansivam- புதியவர்
- பதிவுகள் : 7
முதிர்கன்னி
வேகவேகமாய்
எடை குறைந்தன
என் வீட்டு நாட்காட்டிகள்
வருடங்களோடு
என் வயதும் ஓடியது
திருமணம் குறித்த
கனவுகள் மட்டும்
தினம்தினம் வந்தது...
எடை குறைந்தன
என் வீட்டு நாட்காட்டிகள்
வருடங்களோடு
என் வயதும் ஓடியது
திருமணம் குறித்த
கனவுகள் மட்டும்
தினம்தினம் வந்தது...
subramaniansivam- புதியவர்
- பதிவுகள் : 7
படிப்பு 2
எம்.ஏ., எம்.எட்.
படித்து முடித்தும்
வேலையின்றி பலர்,
எட்டாம் வகுப்புடன்
ஊரைவிட்டு ஓடியவர்கள்
லட்சாதிபதிகளாய்
வாழ்க்கையென்பது
அரிச்சுவடி படிப்பதல்ல
சம்பாத்யம் படிப்பது...
படித்து முடித்தும்
வேலையின்றி பலர்,
எட்டாம் வகுப்புடன்
ஊரைவிட்டு ஓடியவர்கள்
லட்சாதிபதிகளாய்
வாழ்க்கையென்பது
அரிச்சுவடி படிப்பதல்ல
சம்பாத்யம் படிப்பது...
subramaniansivam- புதியவர்
- பதிவுகள் : 7
Re: மேலூர் தென்றலின் கவிதைகள்
subramaniansivam wrote:பி.காம் படித்தேன்
எம்.காம் படித்தேன்
ஆனால்...
மனித மனங்களை
படிப்பதில் மட்டும்.,
வருடா வருடம்
தோற்றுக்கொண்டே
இருக்கிறேன்
எப்போதும்...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மேலூர் தென்றலின் கவிதைகள்
பி.காம் படித்தேன்
எம்.காம் படித்தேன்
ஆனால்...
மனித மனங்களை
படிப்பதில் மட்டும்.,
வருடா வருடம்
தோற்றுக்கொண்டே
இருக்கிறேன்
எப்போதும்...
அருமை அருமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|