Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மேலூர் தென்றலின் கவிதைகள்
Page 1 of 1 • Share
மேலூர் தென்றலின் கவிதைகள்
நிதர்சனம்
நேற்றிரவு
நானெழுதிய கவிதையும்
இன்று காலை
தபாலில் வந்து சேர்ந்த
கவிதை நூலும்,
மேஜையும்
அதன்மேல் விரிப்பும்
சுந்தர் மாமா தந்த
ஹீரோ பேனாவும்,
அப்படியே இருந்தபோது...
நேற்று சாப்பிட்ட
வயிறு மட்டும்
பசித்தது மீண்டும்
கவிதையறியாமல்...
நேற்றிரவு
நானெழுதிய கவிதையும்
இன்று காலை
தபாலில் வந்து சேர்ந்த
கவிதை நூலும்,
மேஜையும்
அதன்மேல் விரிப்பும்
சுந்தர் மாமா தந்த
ஹீரோ பேனாவும்,
அப்படியே இருந்தபோது...
நேற்று சாப்பிட்ட
வயிறு மட்டும்
பசித்தது மீண்டும்
கவிதையறியாமல்...
Last edited by subramaniansivam on Fri Apr 17, 2015 12:30 am; edited 1 time in total
subramaniansivam- புதியவர்
- பதிவுகள் : 7
படிப்பு 1
பி.காம் படித்தேன்
எம்.காம் படித்தேன்
ஆனால்...
மனித மனங்களை
படிப்பதில் மட்டும்.,
வருடா வருடம்
தோற்றுக்கொண்டே
இருக்கிறேன்
எப்போதும்...
எம்.காம் படித்தேன்
ஆனால்...
மனித மனங்களை
படிப்பதில் மட்டும்.,
வருடா வருடம்
தோற்றுக்கொண்டே
இருக்கிறேன்
எப்போதும்...
subramaniansivam- புதியவர்
- பதிவுகள் : 7
உணர்வுகள்
கண்மூடி மௌனித்து
ஆழ்ந்து சிந்தித்து
பிரசவித்தேன்
கவிதை ஒன்று.
பத்திரிக்கைக்கு
அனுப்பும்போது
அருமை மனைவி சொன்னாள்
“தண்டச் செலவு”
ஆழ்ந்து சிந்தித்து
பிரசவித்தேன்
கவிதை ஒன்று.
பத்திரிக்கைக்கு
அனுப்பும்போது
அருமை மனைவி சொன்னாள்
“தண்டச் செலவு”
subramaniansivam- புதியவர்
- பதிவுகள் : 7
நிர்ப்பந்தம்
என்
கவிதைகளைக் கேட்கும்
தலை ஆடும்
வாய் சிரிக்கும்
ரசிப்பதுபோல்
முகம்
பல பாவனைகள் புரியும்
உள்மனம் கூறும்
“பெரிய இம்சை”
கவிதைகளைக் கேட்கும்
தலை ஆடும்
வாய் சிரிக்கும்
ரசிப்பதுபோல்
முகம்
பல பாவனைகள் புரியும்
உள்மனம் கூறும்
“பெரிய இம்சை”
subramaniansivam- புதியவர்
- பதிவுகள் : 7
சாத்தியம்
அன்பு பெரியது
பாசம் பெரியது..
நட்பும், காதலும்கூட
பெரியவைதான்
பணம் என்ற ஒன்று
கண்டுபிடிக்கப்படாமல்
இருந்திருந்தால்...
பாசம் பெரியது..
நட்பும், காதலும்கூட
பெரியவைதான்
பணம் என்ற ஒன்று
கண்டுபிடிக்கப்படாமல்
இருந்திருந்தால்...
subramaniansivam- புதியவர்
- பதிவுகள் : 7
முதிர்கன்னி
வேகவேகமாய்
எடை குறைந்தன
என் வீட்டு நாட்காட்டிகள்
வருடங்களோடு
என் வயதும் ஓடியது
திருமணம் குறித்த
கனவுகள் மட்டும்
தினம்தினம் வந்தது...
எடை குறைந்தன
என் வீட்டு நாட்காட்டிகள்
வருடங்களோடு
என் வயதும் ஓடியது
திருமணம் குறித்த
கனவுகள் மட்டும்
தினம்தினம் வந்தது...
subramaniansivam- புதியவர்
- பதிவுகள் : 7
படிப்பு 2
எம்.ஏ., எம்.எட்.
படித்து முடித்தும்
வேலையின்றி பலர்,
எட்டாம் வகுப்புடன்
ஊரைவிட்டு ஓடியவர்கள்
லட்சாதிபதிகளாய்
வாழ்க்கையென்பது
அரிச்சுவடி படிப்பதல்ல
சம்பாத்யம் படிப்பது...
படித்து முடித்தும்
வேலையின்றி பலர்,
எட்டாம் வகுப்புடன்
ஊரைவிட்டு ஓடியவர்கள்
லட்சாதிபதிகளாய்
வாழ்க்கையென்பது
அரிச்சுவடி படிப்பதல்ல
சம்பாத்யம் படிப்பது...
subramaniansivam- புதியவர்
- பதிவுகள் : 7
Re: மேலூர் தென்றலின் கவிதைகள்
subramaniansivam wrote:பி.காம் படித்தேன்
எம்.காம் படித்தேன்
ஆனால்...
மனித மனங்களை
படிப்பதில் மட்டும்.,
வருடா வருடம்
தோற்றுக்கொண்டே
இருக்கிறேன்
எப்போதும்...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மேலூர் தென்றலின் கவிதைகள்
பி.காம் படித்தேன்
எம்.காம் படித்தேன்
ஆனால்...
மனித மனங்களை
படிப்பதில் மட்டும்.,
வருடா வருடம்
தோற்றுக்கொண்டே
இருக்கிறேன்
எப்போதும்...
அருமை அருமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum