Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
விருக்ஷமாய் நான்
Page 1 of 1 • Share
விருக்ஷமாய் நான்
விருக்ஷமாய் நான்
**********************
இறந்தகாலத்தின் கரையான்கள்
என் எதிர்காலத்தை
அரிக்காமல் காப்பாதென்
அத்தியாவசியமாகுகிறது..
கிளை பரப்பி விழுதுதிர்த்து
வாழ்ந்தது வசந்தமாய்
என் கண்முன் நிழலாட...
நாளை குறித்த பயம்
எனக்குள்..
வெட்டப்பட்ட மரங்களால்
மழை கொஞ்சம் மண் வர
மறந்து போயிற்று..
காற்றும் கொஞ்சம் கலப்படம்
செய்தாயிற்று..
தண்ணீரை காசாக்கும்
தனவான்களே..
நாளை என் வேர்களுக்கும்
துளியூண்டு மீதம் வையுங்கள்..
பட படப்பில் இலையுதிர்த்து..
வேதனையில் வேர்களை
அலையவிட்டு வீழாமல்
வாழ்ந்திருக்கிறேன்..
நாளையின் நம்பிக்கையூடே..
.இன்போ.அம்பிகா..
**********************
இறந்தகாலத்தின் கரையான்கள்
என் எதிர்காலத்தை
அரிக்காமல் காப்பாதென்
அத்தியாவசியமாகுகிறது..
கிளை பரப்பி விழுதுதிர்த்து
வாழ்ந்தது வசந்தமாய்
என் கண்முன் நிழலாட...
நாளை குறித்த பயம்
எனக்குள்..
வெட்டப்பட்ட மரங்களால்
மழை கொஞ்சம் மண் வர
மறந்து போயிற்று..
காற்றும் கொஞ்சம் கலப்படம்
செய்தாயிற்று..
தண்ணீரை காசாக்கும்
தனவான்களே..
நாளை என் வேர்களுக்கும்
துளியூண்டு மீதம் வையுங்கள்..
பட படப்பில் இலையுதிர்த்து..
வேதனையில் வேர்களை
அலையவிட்டு வீழாமல்
வாழ்ந்திருக்கிறேன்..
நாளையின் நம்பிக்கையூடே..
.இன்போ.அம்பிகா..
info.ambiga- பண்பாளர்
- பதிவுகள் : 106
Re: விருக்ஷமாய் நான்
இலையுதிர்த்து..
வேதனையில் வேர்களை
அலையவிட்டு வீழாமல்
வாழ்ந்திருக்கிறேன்..
- அழகிய ஆழமான வரிகள்... பாராட்டுகள்
வேதனையில் வேர்களை
அலையவிட்டு வீழாமல்
வாழ்ந்திருக்கிறேன்..
- அழகிய ஆழமான வரிகள்... பாராட்டுகள்
Re: விருக்ஷமாய் நான்
தண்ணீரை காசாக்கும்
தனவான்களே..
நாளை என் வேர்களுக்கும்
துளியூண்டு மீதம் வையுங்கள்..
தனவான்களே..
நாளை என் வேர்களுக்கும்
துளியூண்டு மீதம் வையுங்கள்..



முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விருக்ஷமாய் நான்
இறந்தகாலத்தின் கரையான்கள்
என் எதிர்காலத்தை
அரிக்காமல் காப்பாதென்
அத்தியாவசியமாகுகிறது..
கிளை பரப்பி விழுதுதிர்த்து
வாழ்ந்தது வசந்தமாய்
என் கண்முன் நிழலாட...
கவிதை சூப்பர்
சிறப்பு கவிதைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது.

#spp1
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: விருக்ஷமாய் நான்
விருக்ஷமாய் நான்
**********************
இறந்தகாலத்தின் கரையான்கள்
என் எதிர்காலத்தை
அரிக்காமல் காப்பாதென்
அத்தியாவசியமாகுகிறது. .
கிளை பரப்பி விழுதுதிர்த்து
வாழ்ந்தது வசந்தமாய்
என் கண்முன் நிழலாட .. .
நாளை குறித்த பயம்
எனக்குள்..
வெட்டப்பட்ட மரங்களால்
மழை கொஞ்சம் மண் வர
மறந்து போயிற்று ..
காற்றும் கொஞ்சம்
கலப்படம் செய்தாயிற்று. .
தண்ணீரை காசாக்கும்
தனவான்களே..
நாளை என் வேர்களுக்கும்
துளியூண்டு மீதம் வையுங்கள் ..
பட படப்பில் இலையுதிர்த்து. .
வேதனையில் வேர்களை
அலையவிட்டு வீழாமல்
வாழ்ந்திருக்கிறேன் ..
நாளையின் நம்பிக்கையூடே ..
.இன்போ. அம்பிகா. .
**********************
இறந்தகாலத்தின் கரையான்கள்
என் எதிர்காலத்தை
அரிக்காமல் காப்பாதென்
அத்தியாவசியமாகுகிறது. .
கிளை பரப்பி விழுதுதிர்த்து
வாழ்ந்தது வசந்தமாய்
என் கண்முன் நிழலாட .. .
நாளை குறித்த பயம்
எனக்குள்..
வெட்டப்பட்ட மரங்களால்
மழை கொஞ்சம் மண் வர
மறந்து போயிற்று ..
காற்றும் கொஞ்சம்
கலப்படம் செய்தாயிற்று. .
தண்ணீரை காசாக்கும்
தனவான்களே..
நாளை என் வேர்களுக்கும்
துளியூண்டு மீதம் வையுங்கள் ..
பட படப்பில் இலையுதிர்த்து. .
வேதனையில் வேர்களை
அலையவிட்டு வீழாமல்
வாழ்ந்திருக்கிறேன் ..
நாளையின் நம்பிக்கையூடே ..
.இன்போ. அம்பிகா. .
info.ambiga- பண்பாளர்
- பதிவுகள் : 106
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|