தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கண்மூடித்தனம்

View previous topic View next topic Go down

கண்மூடித்தனம் Empty கண்மூடித்தனம்

Post by கே.எஸ்.கலை Sat Apr 18, 2015 8:19 am

முன்பள்ளிச்
செல்லும் முன்பே
புகட்டப்படுகின்றது
கண்களை மூடி
கடவுளை வணங்கு என்பது....
கண்மூடித்தனத்தின்
அத்திவாரம் அது !

அறியாத மொழியில்
புரியாத எதையோ
முளைவிடத் தொடங்கும்
மூளை மடிப்புகளில்
பதியம் போடுகிறார்கள்...
மனனத்தை விட மௌனம்
அர்த்தமுள்ளது என்பதை
அறியாதவர்கள் !

ஒவ்வொரு குழந்தையும்
முதலில் பலாத்காரம் செய்யப்படுவது
பெற்றோர்களால் தான் !
கட்டாயப்படுத்திச்
செய்விக்கப்படும் எதுவும்
பலாத்காரமே ! - அது
கடவுள் வணக்கமாக இருந்தாலும்....!

தெரிந்து வைத்திருப்பதை விட
புரிந்து வைத்திருப்பது சிறப்பென
புரிந்து வைத்திருக்காதவர்கள்
வேப்ப மர உச்சியில் “பேய் காட்டி”
பிள்ளை வளர்கிறார்கள் !

உள்ளுக்குள்
தேட வேண்டியதை
கல்லுக்குள் தேட வைத்து
மல்லுக்கட்டல் மடமை !

கடவுளைத் தேடி
வெளியில் போன வழியில் தான்
மனிதம் தொலைக்கப்பட்டது....

கல்லை கல்லாகவும்
மரத்தை மரமாகவும்
பாம்பை பாம்பாகவும்
நெருப்பை நெருப்பாகவும்
காட்டிப் பழக்குங்கள்....
மனிதனை மனிதனாய் பார்க்க
தானாய் பழகிக் கொள்வார்கள் !

எந்த பறவை
எந்த மிருகம்....
கடவுளைத் தேடியது ?
எந்த காடுகளில்
கலவரச் சத்தம்
காதைக் கிழித்தது ?

இயற்கை
இயற்கையாகவே இருக்க
உலகம் அழகாகும்....
மனிதன் இயற்கையானவன் !

செயற்கை
இயற்கையை ஆளும் போது
உலகம் அழிவாகும்...!
கடவுள் செயற்கையானது !
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

கண்மூடித்தனம் Empty Re: கண்மூடித்தனம்

Post by முழுமுதலோன் Sat Apr 18, 2015 10:49 am

உங்களின் கண்மூடித்தனம் மிகவும் அழகாகவும் ரசிக்கும்படியும் உள்ளது  .... வாழ்த்துக்கள் 


கல்லை கடவுளாக காட்டினாலும் மனிதனை எப்போதும் மனிதனாய் பார்க்கும் எண்ணம் வரவேண்டும் 


ஒவ்வொரு குழந்தையும்
முதலில் பலாத்காரம் செய்யப்படுவது
பெற்றோர்களால் தான் !
கட்டாயப்படுத்திச்
செய்விக்கப்படும் எதுவும்
பலாத்காரமே !



உண்மைதான் இதில் மாற்று கருத்து இல்லை 




கடவுளைத் தேடி
வெளியில் போன வழியில் தான்
மனிதம் தொலைக்கப்பட்டது....



இதில் எனக்கு உடன்பாடு இல்லை 


அவனவன் விருப்படி செய்யும் தவறுகளுக்கு கடவுள் எப்படி பொறுப்பாளி >? மனிதம் தொலைக்கப்பட்டது மனிதனால் தானே தவிர வேறு யாரையும் குறை சொல்லாதிர்கள் 


இருப்பினும் உங்களின் இந்த கண்மூடித்தனம் பாராட்டுக்குரியது 
கண்மூடித்தனம் B2OCqRWpSEm6GztzAslK+sirappu-kavithai

 #spp1
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கண்மூடித்தனம் Empty Re: கண்மூடித்தனம்

Post by mohaideen Sun Apr 19, 2015 1:13 pm

நல்ல கவிதை
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கண்மூடித்தனம் Empty Re: கண்மூடித்தனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum