Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
மழையென்பது யாதென...
Page 1 of 1 • Share
மழையென்பது யாதென...
முழு உலகமும்
ஓரணியாய் திரண்டு
மூன்றாம் உலகப் போரைத்
தொடங்கியிருந்த
அன்றைய நாளில்...
====
நெல் தின்று
பழகியவனெல்லாம்
கல் தின்னப் பழகியிருந்தான்!
====
கோதுமை தின்று
கொழுத்தவனெல்லாம்
கோது தின்னப் பழகியிருந்தான் !
====
பல ஆயிரம்
அடிகளைத் தாண்டி
ஆழ்துளைக் கிணறுகள்
தோண்டியும்
தோல்வி வென்றிருந்தது !
====
புழுதிப் பேரலையின்
தாண்டவத்தில் தாக்குண்டு
சக்கரம் பூட்டிய கப்பல்களில்
புலம்பெயர்ந்துக் கொண்டிருந்தார்கள்
ஓரிரு கண்டத்தவர்கள்...
====
செம்மரம்
வெண்மரம் ஏதுமற்ற
அந்த சாலையோரத்தில்
அனாதையாய் நிற்கும்
ஒற்றைச் சவுக்கு மரத்திற்கு
ஏழடுக்கு பாதுகாப்பும்...
“தொட்டாலே சுடு” என்ற
கட்டளையையும்
பிறப்பித்திருந்தது
அன்றைய அரசாங்கம் !
====
மலட்டு
மரப் பூங்காக்களில்
நெகிழிப் பழங்களைக்
கடித்து
நெஞ்சு வலியோடு
திரும்பிக் கொண்டிருந்தது
அன்றைய
அணில் குஞ்சொன்று !
====
ஆசிரியர்
எவ்வளவு சொல்லிக்கொடுத்தும்
எப்படியிருக்குமென தெரியாமல்
அம்மாவிடம்
திரும்பத் திரும்ப
கேட்டுக் கொண்டிருக்கிறாள்
அன்றைய சிறுமியொருத்தி....
"மழையென்பது யாதென !"
ஓரணியாய் திரண்டு
மூன்றாம் உலகப் போரைத்
தொடங்கியிருந்த
அன்றைய நாளில்...
====
நெல் தின்று
பழகியவனெல்லாம்
கல் தின்னப் பழகியிருந்தான்!
====
கோதுமை தின்று
கொழுத்தவனெல்லாம்
கோது தின்னப் பழகியிருந்தான் !
====
பல ஆயிரம்
அடிகளைத் தாண்டி
ஆழ்துளைக் கிணறுகள்
தோண்டியும்
தோல்வி வென்றிருந்தது !
====
புழுதிப் பேரலையின்
தாண்டவத்தில் தாக்குண்டு
சக்கரம் பூட்டிய கப்பல்களில்
புலம்பெயர்ந்துக் கொண்டிருந்தார்கள்
ஓரிரு கண்டத்தவர்கள்...
====
செம்மரம்
வெண்மரம் ஏதுமற்ற
அந்த சாலையோரத்தில்
அனாதையாய் நிற்கும்
ஒற்றைச் சவுக்கு மரத்திற்கு
ஏழடுக்கு பாதுகாப்பும்...
“தொட்டாலே சுடு” என்ற
கட்டளையையும்
பிறப்பித்திருந்தது
அன்றைய அரசாங்கம் !
====
மலட்டு
மரப் பூங்காக்களில்
நெகிழிப் பழங்களைக்
கடித்து
நெஞ்சு வலியோடு
திரும்பிக் கொண்டிருந்தது
அன்றைய
அணில் குஞ்சொன்று !
====
ஆசிரியர்
எவ்வளவு சொல்லிக்கொடுத்தும்
எப்படியிருக்குமென தெரியாமல்
அம்மாவிடம்
திரும்பத் திரும்ப
கேட்டுக் கொண்டிருக்கிறாள்
அன்றைய சிறுமியொருத்தி....
"மழையென்பது யாதென !"
Re: மழையென்பது யாதென...

ஒவ்வொரு வரிகளும் என்னை ரசிக்க வைத்தது
இதற்கு தீர்வு தான் என்ன ?
மழையென்பது யாதென...
இதற்கு விடை உண்டா ??
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மழையென்பது யாதென...
அச்சமூட்டும் தீர்க்கதரிசன உண்மை!
இலக்கிய வரிகளில்
இதயம் கிழிக்குது!
இலக்கிய வரிகளில்
இதயம் கிழிக்குது!
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|