Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உள்ளம் விற்கும் உலகு- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
உள்ளம் விற்கும் உலகு- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச்செல்வம் குவியும்
தாயை கைவிட்டார்கள்
சேய் எனும் நயவஞ்சகர்கள்
ஆத்திகன் தன்னையே விமர்சித்தான்
நாத்திகன் உலகையே விமர்சித்தான்.
அகரத்தில் தவழ்கிறது நன்மை
சிகரத்தில் கொடிகட்டி பறக்கிறது பாவம்
மகப்பேற்றின் புனிதம் அறியாதவள்
குழந்தையை தாலாட்டுகிறாள் குப்பைதொட்டியினால்
சிலை செய்யும் கல் தான்
சாலையில் தெருநாய் துறத்தும் ஆயுதம்
பல்கலைக்கழகம் எனும் ஓவியம்
தினந்தோறும் எழுதுகிறது காதல் காவியம்
வைத்தியன் கூட பாமரனின்
உடல் உறுப்பை திருடுகிறான்
இறைவனைக்கூட ஈ.பி.கோவில் நிறுத்தினர்
மார்க்கம் கற்ற ஆன்மீக வாதிகள்
செல்வன் உடல்கழுவும் நீச்சல் தடாகம்
இன்று இறந்த சிறுவனுக்கும்
நாளை இறக்கப்போகும் சிறுவனுக்கும்
தாகம் போக்க துளி நீரில்லை ஆபிரிக்க மண்ணில்.....
பசுமையான இரும்பை உருக்கி
வன்மையான ஆயுதமாக்குவதைப் போல்
பிறந்த மனிதனெல்லாம் நாட்கள்
செல்ல செல்ல மனதை கல்லாக்கி கொண்டான்.
கடவுளே!உயிரோடு தான் இருக்கிறாயா?
உள்ளம் விற்கும் நிகழ்கால உலகை
ஐம்பூதங்களால் அளித்து விடும்.அடுத்த
சங்கதிகளாவது புண்ணியத்தோடு வாழ...!!
மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச்செல்வம் குவியும்
தாயை கைவிட்டார்கள்
சேய் எனும் நயவஞ்சகர்கள்
ஆத்திகன் தன்னையே விமர்சித்தான்
நாத்திகன் உலகையே விமர்சித்தான்.
அகரத்தில் தவழ்கிறது நன்மை
சிகரத்தில் கொடிகட்டி பறக்கிறது பாவம்
மகப்பேற்றின் புனிதம் அறியாதவள்
குழந்தையை தாலாட்டுகிறாள் குப்பைதொட்டியினால்
சிலை செய்யும் கல் தான்
சாலையில் தெருநாய் துறத்தும் ஆயுதம்
பல்கலைக்கழகம் எனும் ஓவியம்
தினந்தோறும் எழுதுகிறது காதல் காவியம்
வைத்தியன் கூட பாமரனின்
உடல் உறுப்பை திருடுகிறான்
இறைவனைக்கூட ஈ.பி.கோவில் நிறுத்தினர்
மார்க்கம் கற்ற ஆன்மீக வாதிகள்
செல்வன் உடல்கழுவும் நீச்சல் தடாகம்
இன்று இறந்த சிறுவனுக்கும்
நாளை இறக்கப்போகும் சிறுவனுக்கும்
தாகம் போக்க துளி நீரில்லை ஆபிரிக்க மண்ணில்.....
பசுமையான இரும்பை உருக்கி
வன்மையான ஆயுதமாக்குவதைப் போல்
பிறந்த மனிதனெல்லாம் நாட்கள்
செல்ல செல்ல மனதை கல்லாக்கி கொண்டான்.
கடவுளே!உயிரோடு தான் இருக்கிறாயா?
உள்ளம் விற்கும் நிகழ்கால உலகை
ஐம்பூதங்களால் அளித்து விடும்.அடுத்த
சங்கதிகளாவது புண்ணியத்தோடு வாழ...!!
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: உள்ளம் விற்கும் உலகு- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
நியாயமான கேள்விகடவுளே!உயிரோடு தான் இருக்கிறாயா?
உள்ளம் விற்கும் நிகழ்கால உலகை
ஐம்பூதங்களால் அளித்து விடும்.அடுத்த
சங்கதிகளாவது புண்ணியத்தோடு வாழ...!!
Similar topics
» நெஞ்சு பொறுக்குதில்லையே-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» அனாதை-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நெஞ்சத்தின் வலி-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» மே 1 சிறப்புக்கவிதை- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» அனாதை-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நெஞ்சத்தின் வலி-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» மே 1 சிறப்புக்கவிதை- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|