Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
அழியுதுநம்- இளந்தளிர்கள் !
Page 1 of 1 • Share
அழியுதுநம்- இளந்தளிர்கள் !
மாயக் கண்ணாடியும் மந்திர அசரீரியும்
வாய் பிளந்துநாம் கேட்ட புராணக்கதைகளில் போய்க்
காய்பழம் பிஞ்சென்றில்லா
யாவர் கரங்களிலும் நாடகம்போடுதிங்கே!
புத்தாக்கம் பெரிகியிங்கே பூகோளம்சுருங்கி வர
சுத்தாமல் சுழலாமல் அலைந்தாங்கேயலையாமல்
மொத்தமாய் உலகமிங்கே உள்ளங்கை வந்திருந்து
புத்தகம் சொல்லாத சேதியெல்லாம் சொல்லுதிங்கே!
நல்லதிந்த மாற்றமென்று நாம் மகிழ்ந்து
கொள்ளவொரு காரணங் கோடி பெற!
அல்லவிங்கழிவுகளிரு கோடி என்று
சொல்லி அழியுதுநம்- இளந்தளிர்கள் !
திரை போட்டு நாம் மூடி அறியாமல்
மறைத்து வைத்து -பருவத்தில் படிக்கவென
வரையறைகள் செய்து வைத்த- சங்கதிகள்
திரைகிழிந்து -விரிந்து போய்க்கிடக்குதிங்கே !
தொலைவுகள் தொலைந்து போய் சேய்மை
தொலைந்த அண்மைகளால் கலாசாரம்
தொலைந்திங்கே வீணாகி அழிந்
தொலைகிறதே நம் வித்துக்கள்!
என்ன செய்தேது செய்து?- நம்
சின்னஞ்சிறுசுகளின் பிஞ்சிலே பழுத்துதிருமிவ்
பென்னம் பெருஞ்சாபத்தினை நாம்
கன்னமிட்டுக் கழைந்தேறிவோம்?
பருவத்தின் முன்முதிர்ந்து உருவங்கள் முதிரமுன்
கருவேலங்கன்றுகள்- தீட்டாகி கருகிடுமிவ்
கருமச்சாபம் ஒழித்திடவே ஒன்றுபட்டு
ஒருமனதாய் விதியொன்று காணோமா?
-தமிழினியன்-
வாய் பிளந்துநாம் கேட்ட புராணக்கதைகளில் போய்க்
காய்பழம் பிஞ்சென்றில்லா
யாவர் கரங்களிலும் நாடகம்போடுதிங்கே!
புத்தாக்கம் பெரிகியிங்கே பூகோளம்சுருங்கி வர
சுத்தாமல் சுழலாமல் அலைந்தாங்கேயலையாமல்
மொத்தமாய் உலகமிங்கே உள்ளங்கை வந்திருந்து
புத்தகம் சொல்லாத சேதியெல்லாம் சொல்லுதிங்கே!
நல்லதிந்த மாற்றமென்று நாம் மகிழ்ந்து
கொள்ளவொரு காரணங் கோடி பெற!
அல்லவிங்கழிவுகளிரு கோடி என்று
சொல்லி அழியுதுநம்- இளந்தளிர்கள் !
திரை போட்டு நாம் மூடி அறியாமல்
மறைத்து வைத்து -பருவத்தில் படிக்கவென
வரையறைகள் செய்து வைத்த- சங்கதிகள்
திரைகிழிந்து -விரிந்து போய்க்கிடக்குதிங்கே !
தொலைவுகள் தொலைந்து போய் சேய்மை
தொலைந்த அண்மைகளால் கலாசாரம்
தொலைந்திங்கே வீணாகி அழிந்
தொலைகிறதே நம் வித்துக்கள்!
என்ன செய்தேது செய்து?- நம்
சின்னஞ்சிறுசுகளின் பிஞ்சிலே பழுத்துதிருமிவ்
பென்னம் பெருஞ்சாபத்தினை நாம்
கன்னமிட்டுக் கழைந்தேறிவோம்?
பருவத்தின் முன்முதிர்ந்து உருவங்கள் முதிரமுன்
கருவேலங்கன்றுகள்- தீட்டாகி கருகிடுமிவ்
கருமச்சாபம் ஒழித்திடவே ஒன்றுபட்டு
ஒருமனதாய் விதியொன்று காணோமா?
-தமிழினியன்-
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: அழியுதுநம்- இளந்தளிர்கள் !
என்ன செய்தேது செய்து?- நம்
சின்னஞ்சிறுசுகளின் பிஞ்சிலே பழுத்துதிருமிவ்
பென்னம் பெருஞ்சாபத்தினை நாம்
கன்னமிட்டுக் கழைந்தேறிவோம்?
கேட்டால் பட்டு திருந்துவேன் உங்களைப் போல என்கிறார்கள்... எல்லாருக்கும் திருந்தும் வாய்ப்பு கிடைக்குமா என்ன?
Re: அழியுதுநம்- இளந்தளிர்கள் !
திருந்தும் போதெல்லாம்
முடிந்து விடுகிறதே !அதைப்
புரிதுகொள்ள தளிர்கள்
மறுக்கிறதே! அது தான்
உள்ளம் வலிக்கிறது!
முடிந்து விடுகிறதே !அதைப்
புரிதுகொள்ள தளிர்கள்
மறுக்கிறதே! அது தான்
உள்ளம் வலிக்கிறது!
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: அழியுதுநம்- இளந்தளிர்கள் !
என்ன செய்ய போகிறோமேன்றுதான் தெரியவில்லை!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|